|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அன்புள்ள குணா அண்ணா
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அன்புள்ள குணா அண்ணா
கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
குணா அண்ணாவிற்கு எழுதிய கவிதை அருமை..
இதை பார்த்தும் உங்கள் மனது இலகவில்லையா...
உங்கள் மனது என்ன இவ்வளவு கல் மனதா...
வாருங்கள் அண்ணா
இதை பார்த்தும் உங்கள் மனது இலகவில்லையா...
உங்கள் மனது என்ன இவ்வளவு கல் மனதா...
வாருங்கள் அண்ணா

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Re: அன்புள்ள குணா அண்ணா
பிரமாதம் என்று ஆயிரம் முறை கூறினாலும் மிகையாகாது.
நெருக்கத்தை விரும்பும் உருக்கம் அதிகம். வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
நெருக்கத்தை விரும்பும் உருக்கம் அதிகம். வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: அன்புள்ள குணா அண்ணா
உங்கள் கவிதைக்கு சிரம் தாழ்த்தி வணங்குவதை விட வேறொன்றும் பெரிதும் இல்லை வார்த்தையில் சொல்வதற்கு...
நட்பிற்கு தலைவணங்குகின்றேன்...
நட்பிற்கு தலைவணங்குகின்றேன்...
Re: அன்புள்ள குணா அண்ணா
நட்பு என்றுமே இலக்கியமாகும் ஒரு நெருக்கம்.
எனவே எனது ஹைகுவாக :
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
எழுதியுள்ளேன்.
திரு.குணா அவர்களே
நண்பர்களெல்லாம்
தங்களை அன்போடு அழைக்க
மௌனம் சாதிப்பதேன்?
ஈகரை என்ற எழுத்துலகு
பல்வேறு கலைஅம்சம் கொண்ட
எழுத்தாளர்களைப் பெற்றது.
அதிலும் தங்களைப்போல்
மனம் திறந்து பேசி,
ஏன் அரட்டை அடிக்கக்கூட
நபர் யார் உள்ளனர்.
வயதின் காரணமாக என்னால்
அரட்டை, கிண்டலில் ஈடுபடமுடியவில்லை.
ஆனால் தங்களின் பின்னூட்டங்களை
தவறாமல் படிக்கும் ரசிகன் நான்.
காரணம் தாங்கள் இயல்பாக
எல்லோரையும் மகிழ்வாக
வைத்துககொள்பவர்.
வசூல் ராஜா MBBS பிடிக்காதவர் யார்?
களமிறங்குங்கள் கலக்கல் ராஜா குணா அவர்களே.
தோழமையுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
எனவே எனது ஹைகுவாக :
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
எழுதியுள்ளேன்.
திரு.குணா அவர்களே
நண்பர்களெல்லாம்
தங்களை அன்போடு அழைக்க
மௌனம் சாதிப்பதேன்?
ஈகரை என்ற எழுத்துலகு
பல்வேறு கலைஅம்சம் கொண்ட
எழுத்தாளர்களைப் பெற்றது.
அதிலும் தங்களைப்போல்
மனம் திறந்து பேசி,
ஏன் அரட்டை அடிக்கக்கூட
நபர் யார் உள்ளனர்.
வயதின் காரணமாக என்னால்
அரட்டை, கிண்டலில் ஈடுபடமுடியவில்லை.
ஆனால் தங்களின் பின்னூட்டங்களை
தவறாமல் படிக்கும் ரசிகன் நான்.
காரணம் தாங்கள் இயல்பாக
எல்லோரையும் மகிழ்வாக
வைத்துககொள்பவர்.
வசூல் ராஜா MBBS பிடிக்காதவர் யார்?
களமிறங்குங்கள் கலக்கல் ராஜா குணா அவர்களே.
தோழமையுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2832
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 307
Re: அன்புள்ள குணா அண்ணா
கார்த்திஹாரிஸ்...
கவிதை சூப்பர் அப்படியே எழுதியவரின் பெயர் போட்டல் நன்றாக இருந்திக்கும் ...!
கவிதை சூப்பர் அப்படியே எழுதியவரின் பெயர் போட்டல் நன்றாக இருந்திக்கும் ...!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7965
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
அன்புள்ள குணா அண்ணா
கார்த்திக், கவிதை பொய் என்று
கூறினால்உன் நட்பு தோற்றுவிடும்
உண்மை என்று கூறினால்
உன் கவிதை வென்று விடும் !
என்ன சொல்லட்டும் ?
ஆமா உண்மையிலுமே குணா சார் காணவில்லையா ?
பொய் இல்லாமல் சொல்லவும்
கூறினால்உன் நட்பு தோற்றுவிடும்
உண்மை என்று கூறினால்
உன் கவிதை வென்று விடும் !
என்ன சொல்லட்டும் ?
ஆமா உண்மையிலுமே குணா சார் காணவில்லையா ?
பொய் இல்லாமல் சொல்லவும்
Re: அன்புள்ள குணா அண்ணா
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.
குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.
குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: அன்புள்ள குணா அண்ணா
kalaimoon70 wrote:சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.
குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
vinotha wrote:கார்த்திக், கவிதை பொய் என்று
கூறினால்உன் நட்பு தோற்றுவிடும்
உண்மை என்று கூறினால்
உன் கவிதை வென்று விடும் !
என்ன சொல்லட்டும் ?
ஆமா உண்மையிலுமே குணா சார் காணவில்லையா ?
பொய் இல்லாமல் சொல்லவும்
இருக்காரு இப்போ ஈகரை கு வரத்து இல்லை

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: அன்புள்ள குணா அண்ணா
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்![]()
![]()
![]()
பகல் கனவு பலிக்காது

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்![]()
![]()
![]()
பகல் கனவு பலிக்காது![]()
![]()
![]()
என்ன நண்பா இப்படி சொல்லிட்த?


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: அன்புள்ள குணா அண்ணா
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்![]()
![]()
![]()
பகல் கனவு பலிக்காது![]()
![]()
![]()
என்ன நண்பா இப்படி சொல்லிட்த?![]()
![]()
![]()
அவருக்கு மெயில் பண்ணிருக்கேன் கண்டிப்பா வருவார்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












