ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஹைக்கூ !!!
by அசுரன் Yesterday at 11:51 pm

» அறிமுக வணக்கம்
by அசுரன் Yesterday at 11:47 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Yesterday at 11:40 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரா3275 Yesterday at 11:38 pm

» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Yesterday at 11:34 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by ரா.ரா3275 Yesterday at 11:26 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by ரா.ரா3275 Yesterday at 11:22 pm

» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Yesterday at 11:10 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Yesterday at 11:06 pm

» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Yesterday at 11:02 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Yesterday at 10:58 pm

» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Yesterday at 10:32 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Yesterday at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Yesterday at 9:49 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Yesterday at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Yesterday at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Yesterday at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Yesterday at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Yesterday at 9:05 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Yesterday at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Yesterday at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Yesterday at 8:15 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Yesterday at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Yesterday at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Yesterday at 7:27 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Yesterday at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Yesterday at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Yesterday at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Yesterday at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Yesterday at 6:53 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Yesterday at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Yesterday at 5:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Yesterday at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Yesterday at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Yesterday at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Yesterday at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Yesterday at 1:13 pm

» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Yesterday at 1:05 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி on Sun Sep 05, 2010 7:07 pm

First topic message reminder :

இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வளர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கண்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கண்டேன்
உன் மீது பாசம் கொண்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வளர்த்தேன்
மனதார நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down


Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by srinihasan on Tue Sep 07, 2010 10:25 am

அப்பு...

கவிதை அருமை நண்பா... மகிழ்ச்சி

அந்த இனிய வரபிரசாத்தை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்... நன்றி

20000வத் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.... அன்பு மலர் சேர்ந்திசை

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி on Tue Sep 07, 2010 5:58 pm

ஹாசிம் wrote:நிச்சயம் உங்கள் கனவு நனவாகும் நீண்ட இடைவேளையில் தங்களின் கவி அமிர்தம் ருசிக்கத் தந்தீர் வாழ்த்துகள்


ஒரு கவியே என் கிறுக்கலை வாழ்த்தியதில் மிகவும் மகழ்ச்சி
முத்தம் முத்தம் முத்தம்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி on Tue Sep 07, 2010 5:59 pm

srinihasan wrote:அப்பு...

கவிதை அருமை நண்பா... மகிழ்ச்சி

அந்த இனிய வரபிரசாத்தை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்... நன்றி

20000வத் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.... அன்பு மலர் சேர்ந்திசை


மிகவும் மகிழ்ச்சி நண்பா உங்கள் கவி மழை எங்களை என்றும் நனைக்கட்டும் அன்பு நன்றிகள். நன்றி நன்றி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by சிவா on Tue Sep 07, 2010 7:23 pm

உங்களின் இனிமையான இருபதாயிரமாவது பதிவுக்கு நன்றி அப்புகுட்டி!!!




பதிவுகள்: 787309 | உறுப்பினர்கள்: 15334 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: sabarijack

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி on Tue Sep 07, 2010 7:46 pm

சிவா wrote:உங்களின் இனிமையான இருபதாயிரமாவது பதிவுக்கு நன்றி
அப்புகுட்டி!!!


நன்றி அண்ணா என்றும் உங்கள் அன்பில் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by Malaimagal on Wed Sep 08, 2010 12:52 am

"கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்"

மிகவும் அழகான கவிதை
மனதை கவரும் கவிதை
எத்தனை கவிதைகளை
படைத்த பெருமைக்குரியவர் வாழ்த்துக்கள்
இன்னும் பல படைப்புகளை
படைக்க வாழ்த்துகிறேன்

Malaimagal
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 297
வசிப்பிடம்: Germany
சேர்ந்தது: 20/03/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி on Wed Sep 08, 2010 3:03 am

Malaimagal wrote:"கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்"

மிகவும் அழகான கவிதை
மனதை கவரும் கவிதை
எத்தனை கவிதைகளை
படைத்த பெருமைக்குரியவர் வாழ்த்துக்கள்
இன்னும் பல படைப்புகளை
படைக்க வாழ்த்துகிறேன்


மிகவும் நன்றி மலைமகள்
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum