|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வணக்கம்!by hega Today at 3:35 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by hega Today at 3:34 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by hega Today at 3:31 am
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?- விவேகானந்தர்
Page 1 of 1 • Share •
பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?- விவேகானந்தர்

* கடவுள் மீது வைத்திருக்கும் பக்தியை, ஒரு முக்கோணமாக உருவகம் செய்து கொள்ளலாம். இதில் முதல் கோணம் பேரம் பேசாத தன்மை, இரண்டாவது பயம் இல்லாத தன்மை, மூன்றாவது போட்டியிடாத குணம், இம்மூன்றுமே பக்தியின் அடிப்படை குணங்களாகும்.
* இறைவனிடம் ஏதேனும் எதிர்பார்த்து செலுத்தும் பக்திக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில், நிச்சயமாக அன்பு இருக்காது. அன்பில்லாத இடத்தில் பக்தியும் இருப்பதில்லை. கடவுள் தன் மீது பிரதிபலன் பார்க்காத பக்தியையே விரும்புகிறார். ஆகையால், அவர் மீது பரிபூரணமான அன்பை மட்டும் செலுத்துங்கள்.
* பயம் காரணமாகவும், இறைவன் மீது பக்தி செலுத்தக்கூடாது. இத்தகைய பக்தி உடையவர்கள் மனித இயல்பே இல்லாதவர் ஆவர். இவர்களுக்கு இறைவன் ஒரு கையில் சவுக்கும், மறு கையில் செங்கோலும் ஏந்திய தலைவனாகவே தோற்றமளிக்கிறார். அத்தகைய தலைவருக்கு அடிபணியாவிட்டால், அவர் தண்டனை கொடுத்துவிடுவார் என்று பயந்து வணங்குவது மிகவும் இழிவான செயலாகும். அச்சம் இருக்குமிடத்தில் அன்பு இருக்கவே முடியாது. அன்பு இல்லாத பக்தியும் பக்தியே கிடையாது.
* கடவுள் மீது பக்தி கொண்டவர்கள், தங்களது லட்சியமே ஒன்று திரண்டு வந்ததாக கருதி அன்பு செலுத்த வேண்டும். இத்தகைய பக்தியுடன் போட்டியிடுவதற்கு வேறெந்த சக்தியும் கிடையாது. இதை நன்றாக உணர்ந்து கொண்டவர்களுக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Re: பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?- விவேகானந்தர்
பிளேடு பக்கிரி wrote:
* கடவுள் மீது வைத்திருக்கும் பக்தியை, ஒரு முக்கோணமாக உருவகம் செய்து கொள்ளலாம். இதில் முதல் கோணம் பேரம் பேசாத தன்மை, இரண்டாவது பயம் இல்லாத தன்மை, மூன்றாவது போட்டியிடாத குணம், இம்மூன்றுமே பக்தியின் அடிப்படை குணங்களாகும்.
* இறைவனிடம் ஏதேனும் எதிர்பார்த்து செலுத்தும் பக்திக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில், நிச்சயமாக அன்பு இருக்காது. அன்பில்லாத இடத்தில் பக்தியும் இருப்பதில்லை. கடவுள் தன் மீது பிரதிபலன் பார்க்காத பக்தியையே விரும்புகிறார். ஆகையால், அவர் மீது பரிபூரணமான அன்பை மட்டும் செலுத்துங்கள்.
* பயம் காரணமாகவும், இறைவன் மீது பக்தி செலுத்தக்கூடாது. இத்தகைய பக்தி உடையவர்கள் மனித இயல்பே இல்லாதவர் ஆவர். இவர்களுக்கு இறைவன் ஒரு கையில் சவுக்கும், மறு கையில் செங்கோலும் ஏந்திய தலைவனாகவே தோற்றமளிக்கிறார். அத்தகைய தலைவருக்கு அடிபணியாவிட்டால், அவர் தண்டனை கொடுத்துவிடுவார் என்று பயந்து வணங்குவது மிகவும் இழிவான செயலாகும். அச்சம் இருக்குமிடத்தில் அன்பு இருக்கவே முடியாது. அன்பு இல்லாத பக்தியும் பக்தியே கிடையாது.
* கடவுள் மீது பக்தி கொண்டவர்கள், தங்களது லட்சியமே ஒன்று திரண்டு வந்ததாக கருதி அன்பு செலுத்த வேண்டும். இத்தகைய பக்தியுடன் போட்டியிடுவதற்கு வேறெந்த சக்தியும் கிடையாது. இதை நன்றாக உணர்ந்து கொண்டவர்களுக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்
ஐயா, நீங்க உண்மையிலேயே கிரேட் ஐயா......அருமையான பதிப்பையா......
மறியாத மறியாத . வெல்டாண்ட் பக்கிரி.

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?- விவேகானந்தர்
gunashan wrote:
ஐயா, நீங்க உண்மையிலேயே கிரேட் ஐயா......அருமையான பதிப்பையா......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மறியாத மறியாத . வெல்டாண்ட் பக்கிரி.![]()
![]()
உனக்காக தான்யா போட்டுருக்கு... படிச்சு திருந்து


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?- விவேகானந்தர்
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:
ஐயா, நீங்க உண்மையிலேயே கிரேட் ஐயா......அருமையான பதிப்பையா......![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மறியாத மறியாத . வெல்டாண்ட் பக்கிரி.![]()
![]()
உனக்காக தான்யா போட்டுருக்கு... படிச்சு திருந்து![]()
![]()
![]()
![]()
எனக்கேவா.....சரி சரி .......சாமியே துணை

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








