புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
89 Posts - 50%
heezulia
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
29 Posts - 54%
heezulia
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீர பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Sep 07, 2010 12:46 pm


வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 12:49 pm

கோவை. மு. சரளா wrote:
வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்



உண்மையில் வீர பெண்தான் ....

ஒவொரு பெண்ணும் இப்படி நினைத்தால்
ஆண்கள் நிலை ? அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 07, 2010 12:51 pm

karthikharis wrote:
கோவை. மு. சரளா wrote:
வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்



உண்மையில் வீர பெண்தான் ....

ஒவொரு பெண்ணும் இப்படி நினைத்தால்
ஆண்கள் நிலை ? அதிர்ச்சி அதிர்ச்சி

athane ,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 12:57 pm

கோவை. மு. சரளா wrote:
வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்


நல்லா போட்டிங்க டிச்சர்.
கவித வடிவில யாரையோ ஏசுறீங்க.....
வரிகள் அற்புதம்.... வாழ்த்துகள்.....

யார்மேல இம்புட்டு கோபம்.

உண்மயில் அந்த காலத்தில் நிறைய வீரப் பெண்கள் இருந்தார்கள். நாட்டுக்கும் வீட்டிற்கும் காவலாக.
ஆனால் இப்போதும் இருக்கிறார்கள் , கணவர்களை துவைப்பவர்களாக...... சிப்பு வருது நன்றி அன்பு மலர்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Sep 07, 2010 1:03 pm

நாம் எதை விதைகிறோமோ அதை நிச்சயம் அறுவடை செய்வோம்
நீங்கள் எதை கொடுகிரீர்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும்

அன்பை கொடுத்தால் அன்பு
அடிமைத்தனத்தை கொடுத்தால் அடிமை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 1:10 pm

கோவை. மு. சரளா wrote:நாம் எதை விதைகிறோமோ அதை நிச்சயம் அறுவடை செய்வோம்
நீங்கள் எதை கொடுகிரீர்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும்

அன்பை கொடுத்தால் அன்பு
அடிமைத்தனத்தை கொடுத்தால் அடிமை

உண்மைதான் டீச்சர். விதைப்பதுதானே நமக்குக் கிடைக்கும். ஆனா சில பணகாரர்கள் வீட்டில் மிகவும் அன்பான கணவன்மார்கள் கோழைத்தனமாக மனைவி மந்திரத்திற்கு ஆடுகிறார்களே அது எப்படி டீச்சர்..

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 07, 2010 1:33 pm

கவிதை அருமை சரளா மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Sep 07, 2010 2:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வீர பெண்  Mவீர பெண்  Oவீர பெண்  Hவீர பெண்  Aவீர பெண்  N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:54 pm

பெண்ணின் வீரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




வீர பெண்  Power-Star-Srinivasan
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Sep 07, 2010 3:03 pm

வீரப்பெண்மனி கோவை மு சரளாவிற்கு வாழ்த்துக்கள்.............

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக