Latest topics
» hai ai am kundalakesi by கபாலி Today at 12:52 am
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!
Page 1 of 1 • Share •
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!

பிள்ளை ஒன்று இல்லையென்று
தூங்காமல் தவமிருந்தேன்
பிள்ளை வந்து பிறந்ததம்மா-என்
பிள்ளைக்கலி தீர்த்ததம்மா!
கன்னங்களில்
முத்தமிட்டு முத்தமிட்டு
கனவுகளில் நான் மிதந்தேன் -என்
கனிந்த வயிறு குளிர்ந்ததம்மா!
பறக்கின்ற குருவிகளை
பனி நிலவின் பேரெழிலை
கைவீசி அழைத்ததம்மா!-என்
இளம்மார்பில் துயின்றதம்மா!
கண்மூடும் நேரமெல்லாம்
கனவிலும் என்பிள்ளை
கைகொட்டி சிரித்ததம்மா!
கட்டாத கோட்டையில்
சூட்டாத மகுடத்தை
சூட்டியே ஆண்டதம்மா
மொட்டாக இருந்தப் பிள்ளை
பூத்து
பிஞ்சாக வளர்ந்ததம்மா
கைபிடித்து நடந்த போது
வழிகாட்டி வந்தபோது
காலம் என்னை முடித்ததம்மா
தூக்கிவிட கைகளின்றி
அரவணைக்க உறவுமின்றி
அனாதையாய் நின்றதம்மா-என்பிள்ளை
நாதியற்று போனதம்மா!
அன்னம் பிசைந்து ஊட்டி
அரவணைத்த அம்மாவை
சாவுக்கு கொடுத்து விட்டு
உண்பதற்கு சோறின்றி
உறங்குவதற்கு வழியின்றி
தெருவில் பிள்ளை அலையுதம்மா!-அதன்
சின்ன வயிறு வேகுதம்மா!
இரையுட்டும் பறவை பார்த்து
பாலூட்டும் ஆட்டைக் கண்டு
தாயுறவை வேண்டுதம்மா!
கண்ணில் விழும் கானலுக்குள்
காய்ந்து எரியும் நாணலுக்குள்
அம்மா முகம் தேடுதம்மா!
பட்டினியில் துடிதுடித்து
பாசத்திற்கு தேடித்தேடி
பாதம் நோக நடக்குதம்மா
சோங்களை மறைத்துக் கொண்டு
சொந்தங்களை சுமந்துக் கொண்டு
விம்மி வாழும் பெண்ணினமே!
பிடியரிசி கூடசேர்த்து உலையிலிடு
கதரியழும் பிள்ளைக்கு
ஒரு கவளம் சாதமிடு
ஆதரவாய் மென்கரத்தால் தட்டிக்கொடு
பாதாளமில்லை நீ பார்க்கின்ற உலகு !
பாசமுண்டு என்று காண்டு
உன் கண்சிந்தும் கருணையால்
கைகொடுக்கும் சக்தியால்
காய்ந்தமனம் குளிரட்டும்
என்மகனின் ஈரவிழி உலரட்டும்
ஆசைகளை சுமந்தப்படி
அறைகுறையாய் செத்தவளின்
வேண்டுதலை நிறைவேற்று
என் பசுந்தளிரை கரையேற்று
உன்பிள்ளை அனாதையாய்
ஒருநாளும் ஆகாமல்
உன்தர்மம் காத்து நிற்கும்
sourcehttp://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_05.html
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









