|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by SHIVA KUMAR Today at 1:47 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
Page 1 of 1 • Share •
குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது நமது மூச்சுகுழாயில் தேவையற்ற தூசு , கிருமிகள் , நச்சு நுழைவதை தடுக்கிறது.
இருமலின் அடிப்படை :
காற்று உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால் நுரையீரல் உள்ளே தூசு,நச்சு செல்லாமல் தடுக்கபடுகிறது .
சுரத்தை போலவே இருமலும் நமக்கு நன்மையையே செய்கிறது . எனவே அளவான இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே இருமல் குறைய syrup எடுத்துகொள்ளவேண்டும் .
சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும் நிறுத்தக்கூடாது , ஏனெனில் இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும் .இருமலை நிறுத்தினால் அவை நுரை யில் சென்று atelectasis என்ற நுரையீரல் சுருங்கும் தன்மையை ஏற்படுத்திவிடும் .
இருமலுக்கான தொடு நரம்புகள் காதிலும் உண்டு , அதனால் தான் காது குடையும் போது இருமல் வருகிறது .
மருத்துவம் :
குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுபடுத்த கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து ஆதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்
வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம்
தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில் வாந்தி - ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும்
மூக்கின் முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும் தொண்டையில் நீர் வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும்(postnasal drip ) . இதற்க்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும்.
சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர் , சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும் .
வெண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்
மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி பிடிக்கவேண்டும் .
எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் :
சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்
முச்சு விடும் வேகம் அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு ஏற்ப மாறும்.
பிறப்பு முதல் 2 மாதம் வரை - > 60 / ஒரு நிமிடம்
2 மாதம் முதல் ஒரு வயது வரை ->50 /ஒரு நிமிடம்
ஒரு வயது மேல் 5 வயது வரை -> 40 / ஒரு நிமிடம்
குழந்தை அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு முழு நிமிடத்திற்கு எண்ணவேண்டும். மேலே சொன்ன அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம்
இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது நமது மூச்சுகுழாயில் தேவையற்ற தூசு , கிருமிகள் , நச்சு நுழைவதை தடுக்கிறது.
இருமலின் அடிப்படை :
காற்று உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால் நுரையீரல் உள்ளே தூசு,நச்சு செல்லாமல் தடுக்கபடுகிறது .
சுரத்தை போலவே இருமலும் நமக்கு நன்மையையே செய்கிறது . எனவே அளவான இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே இருமல் குறைய syrup எடுத்துகொள்ளவேண்டும் .
சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும் நிறுத்தக்கூடாது , ஏனெனில் இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும் .இருமலை நிறுத்தினால் அவை நுரை யில் சென்று atelectasis என்ற நுரையீரல் சுருங்கும் தன்மையை ஏற்படுத்திவிடும் .
இருமலுக்கான தொடு நரம்புகள் காதிலும் உண்டு , அதனால் தான் காது குடையும் போது இருமல் வருகிறது .
மருத்துவம் :
குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுபடுத்த கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து ஆதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்
வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம்
தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில் வாந்தி - ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும்
மூக்கின் முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும் தொண்டையில் நீர் வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும்(postnasal drip ) . இதற்க்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும்.
சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர் , சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும் .
வெண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்
மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி பிடிக்கவேண்டும் .
எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் :
சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்
முச்சு விடும் வேகம் அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு ஏற்ப மாறும்.
பிறப்பு முதல் 2 மாதம் வரை - > 60 / ஒரு நிமிடம்
2 மாதம் முதல் ஒரு வயது வரை ->50 /ஒரு நிமிடம்
ஒரு வயது மேல் 5 வயது வரை -> 40 / ஒரு நிமிடம்
குழந்தை அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு முழு நிமிடத்திற்கு எண்ணவேண்டும். மேலே சொன்ன அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம்
Re: குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
தகவலுக்கு நன்றி அண்ணா

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Re: குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோய்களில் இவைதான் பெரும் பங்கு வசிக்கிறது...
அதன் நன்மைகளையும், குணமாக்கும் விதத்தினையும்
தெளிவாக தொகுத்து உள்ளீர்கள்...
நன்றி!
அதன் நன்மைகளையும், குணமாக்கும் விதத்தினையும்
தெளிவாக தொகுத்து உள்ளீர்கள்...
நன்றி!

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








