|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஹைக்கூ !!!by அசுரன் Today at 9:53 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 9:53 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» இயேசு என்னும் மனிதர்
by அசுரன் Today at 9:15 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by புரட்சி Today at 7:54 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by சாமி Today at 6:52 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm
» எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்
by ராஜா Today at 12:14 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
Page 1 of 1 • Share •
உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
முதலாவதாக .........
சிவா அண்ணன் மனம் திறக்கின்றார் ......
சிவா அண்ணா : அப்பா சொன்னவர் பி.எம்.டபிள்யு எம் 3 வாங்கித்தாறன் என்று ..ஆனால் தங்கச்சி அடம்பிடிச்சவள் அண்ணாவுக்கு பெர்ராரி என்சோ தான் வாங்க வேணுமெண்டு ஆனால் நான் திட்டவட்டமா சொல்லிப்போட்டன் சும்மா டப்பா விளையாட்டு சாமான வாங்கித்தந்து என்ன ஏமாத்த வேணாம் ...எனக்கு ஒரு லுமாலா ஸ்டாண்டர்ட் சயிக்கிள் கரியலோட வாங்கித்தர வேணும் என்று ...

அப்போ சாரதி அனுமதிப் பத்திரம் இல்லையா அண்ணா ?
சிவா அண்ணன் மனம் திறக்கின்றார் ......
சிவா அண்ணா : அப்பா சொன்னவர் பி.எம்.டபிள்யு எம் 3 வாங்கித்தாறன் என்று ..ஆனால் தங்கச்சி அடம்பிடிச்சவள் அண்ணாவுக்கு பெர்ராரி என்சோ தான் வாங்க வேணுமெண்டு ஆனால் நான் திட்டவட்டமா சொல்லிப்போட்டன் சும்மா டப்பா விளையாட்டு சாமான வாங்கித்தந்து என்ன ஏமாத்த வேணாம் ...எனக்கு ஒரு லுமாலா ஸ்டாண்டர்ட் சயிக்கிள் கரியலோட வாங்கித்தர வேணும் என்று ...

அப்போ சாரதி அனுமதிப் பத்திரம் இல்லையா அண்ணா ?

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
தமிழன் : எல்லா குடிக்காரனும் மறக்காமல் சொல்லுகிற வசனம்
``நான் ஸ்டெடி”
``````````````````````````````````````````````````````````````````````
கெட்டிமேளம் கொட்டி, தாலிய கெட்டியா கட்டினாலும்,கல்யாணத்திற்க்கு பிறகு லூசா தான் நினைக்கிறாங்க சில பொண்டாடிங்க..!!
``நான் ஸ்டெடி”
``````````````````````````````````````````````````````````````````````
கெட்டிமேளம் கொட்டி, தாலிய கெட்டியா கட்டினாலும்,கல்யாணத்திற்க்கு பிறகு லூசா தான் நினைக்கிறாங்க சில பொண்டாடிங்க..!!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7953
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
Tamilzhan wrote:தமிழன் : எல்லா குடிக்காரனும் மறக்காமல் சொல்லுகிற வசனம்
``நான் ஸ்டெடி”
``````````````````````````````````````````````````````````````````````
கெட்டிமேளம் கொட்டி, தாலிய கெட்டியா கட்டினாலும்,கல்யாணத்திற்க்கு பிறகு லூசா தான் நினைக்கிறாங்க சில பொண்டாடிங்க..!!
அப்போ நீங்கள் குடிகாரனா ?

ஆகா தானாவே வந்து மாட்டுராங்கலேப்பா
Last edited by ப்ரியதர்ஷி on Thu Sep 09, 2010 8:32 pm; edited 1 time in total

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
அப்புக் குட்டி அண்ணா மனம் திறக்கின்றார் ...
அப்பு குட்டி அண்ணா : "நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.""ம்ம்..அப்புறம்! கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க..."சூர்யா " இல்லையா! எண்டு '."" நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்""
ஒஹ்ஹ நீங்க சூரியா போல என்று சொல்ல வாறீங்க..அப்பிடித்தானே ..கையோ கையோ
அப்பு குட்டி அண்ணா : "நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.""ம்ம்..அப்புறம்! கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க..."சூர்யா " இல்லையா! எண்டு '."" நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்""
ஒஹ்ஹ நீங்க சூரியா போல என்று சொல்ல வாறீங்க..அப்பிடித்தானே ..கையோ கையோ

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
சிக்கிரம் குணா கார்த்திக் அவர்களின் மனங்களை பற்றியும் போடுங்கள்...

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:அப்புக் குட்டி அண்ணா மனம் திறக்கின்றார் ...
அப்பு குட்டி அண்ணா : "நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.""ம்ம்..அப்புறம்! கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க..."சூர்யா " இல்லையா! எண்டு '."" நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்""
ஒஹ்ஹ நீங்க சூரியா போல என்று சொல்ல வாறீங்க..அப்பிடித்தானே ..கையோ கையோ![]()
![]()
அப்போ நான் அப்படி இல்லையா![]()
![]()

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
தங்களின் புகைப்படமா அண்ணா...

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
bhuvi wrote:தங்களின் புகைப்படமா அண்ணா...
ஆமாம் சகோதரி அடியேனின் தோற்றம் இதுதான்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
குணா அண்ணா மனம் திறக்கின்றார் :

குணா அண்ணா :
' மகான் ஒருத்தரிண்ட புத்தகத்தில எழுதியிருந்தது மலேசியாவில நாட்டில இருபதாம் நூற்றாண்டின் இறுதியில ஒரு மகா புருஷர் அவதரித்து இந்த உலகத்துக்கே மோட்சம் அளிப்பாராம் அவரிண்ட அடையாளங்கள் சில '
1 . கண்கள் குணா மாதிரி இருக்கும்
2 . முகம் குணா விண்ட மாதிரி இருக்கும்
3 . அழகு குணா மாதிரி இருக்கும்
4 . அறிவில சரியா குணாவே தான்
5 . உயரம் குணா மாதிரி
இவ்வளவு சொல்லிப்போட்டன் முடிஞ்சா ஆள கண்டு பிடியுங்கோ இவ்வளவு முடியாட்டி ஆளிண்ட புகைப்படத்தையும் இணைச்சு அனுப்பியிருக்கிறன் எப்பிடியாவது கண்டு பிடிச்சு தாருங்கோ..
அப்போ என்ன சொல்ல வாறீங்க அண்ணா ???? அந்த மகான் யார் ?
குணா அண்ணா :
' மகான் ஒருத்தரிண்ட புத்தகத்தில எழுதியிருந்தது மலேசியாவில நாட்டில இருபதாம் நூற்றாண்டின் இறுதியில ஒரு மகா புருஷர் அவதரித்து இந்த உலகத்துக்கே மோட்சம் அளிப்பாராம் அவரிண்ட அடையாளங்கள் சில '
1 . கண்கள் குணா மாதிரி இருக்கும்
2 . முகம் குணா விண்ட மாதிரி இருக்கும்
3 . அழகு குணா மாதிரி இருக்கும்
4 . அறிவில சரியா குணாவே தான்
5 . உயரம் குணா மாதிரி
இவ்வளவு சொல்லிப்போட்டன் முடிஞ்சா ஆள கண்டு பிடியுங்கோ இவ்வளவு முடியாட்டி ஆளிண்ட புகைப்படத்தையும் இணைச்சு அனுப்பியிருக்கிறன் எப்பிடியாவது கண்டு பிடிச்சு தாருங்கோ..
அப்போ என்ன சொல்ல வாறீங்க அண்ணா ???? அந்த மகான் யார் ?

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:குணா அண்ணா மனம் திறக்கின்றார் :
குணா அண்ணா :
' மகான் ஒருத்தரிண்ட புத்தகத்தில எழுதியிருந்தது ஈழத்து நாட்டில இருபதாம் நூற்றாண்டின் இறுதியில ஒரு மகா புருஷர் அவதரித்து இந்த உலகத்துக்கே மோட்சம் அளிப்பாராம் அவரிண்ட அடையாளங்கள் சில '
1 . கண்கள் குணா மாதிரி இருக்கும்
2 . முகம் குணா விண்ட மாதிரி இருக்கும்
3 . அழகு குணா மாதிரி இருக்கும்
4 . அறிவில சரியா குணாவே தான்
5 . உயரம் குணா மாதிரி
இவ்வளவு சொல்லிப்போட்டன் முடிஞ்சா ஆள கண்டு பிடியுங்கோ இவ்வளவு முடியாட்டி ஆளிண்ட புகைப்படத்தையும் இணைச்சு அனுப்பியிருக்கிறன் எப்பிடியாவது கண்டு பிடிச்சு தாருங்கோ..![]()
![]()
![]()
அப்போ என்ன சொல்ல வாறீங்க அண்ணா ???? அந்த மகான் யார் ?
![]()
இதோடு ஆறாவதா இன்னொரு அடையாளம் ,
6 .அவரு லேகிய வியாபாரம் செய்வாராம் ,,,,
அப்படின்னா அது யாரு ?

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
நான் கஸ்டப்பட்டு கண்டு பிடித்தேன் ஆனால் சொல்ல மாட்டேன்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
அப்புகுட்டி wrote:நான் கஸ்டப்பட்டு கண்டு பிடித்தேன் ஆனால் சொல்ல மாட்டேன்
எனக்கு சொல்லுங்க அண்ணா ..காதில ரகசியமா சொல்லுங்க

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:அப்புகுட்டி wrote:நான் கஸ்டப்பட்டு கண்டு பிடித்தேன் ஆனால் சொல்ல மாட்டேன்
எனக்கு சொல்லுங்க அண்ணா ..காதில ரகசியமா சொல்லுங்க![]()
![]()

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








