புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ஆதாம்- ஏவாள் காலத்திலே தொடங்கிவிட்டது, காதல். இன்றைய இளைய தலைமுறையினரின் காதலை பெரியவர்கள் “இது காதலே இல்லையென்று” முகம் சுளித்து மறுக்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் “பெரியவர்கள் கால மாற்றத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்” என்கிறது, இளம் பட்டாளம்.
உண்மையில் காதல் மாறி இருக்கிறதா? 3 தலைமுறையினரின் கருத்தை அறிய ஒரு ஏற்பாடு செய்தோம்.
60 வயதைக் கடந்த பெண், 45 வயதை நெருங்கிய தாய், 20 வயதை தொடும் இளம் பெண் 3 பேரும் ஆண்- பெண் நட்பு, உறவு பற்றி விவாதிக்கிறார்கள்…
60 வயது :- “எங்கள் பெற்றோர் என்னை ஆண்களும், பெண்களும் படிக்கும் கோ-எஜூகேசன் பள்ளிக்குத்தான் அனுப்பினார்கள். ஆனாலும் ஆண்களுடன் பேசக்கூடாது என்று தடுத்தார்கள். நாங்களும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் சென்று வந்தோம். ஆண்களை பார்த்து புன்னகை செய்வது, ஓரபார்வையை வீசுவது கூட கட்டுபடுத்தபட்டிருந்தது.”
45 வயது :- “நான் கல்லூரி செல்லும் போதுதான் கட்டுபாடுகள் விதிக்கபட் டிருந்தது. எனக்கு ஆண் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் எந்தவித பார்ட்டியிலும் அவர்களுடன் கலந்து கொண்டதில்லை. விழாக்களில் கலந்து கொண்டால்கூட அவர்கள் தனி அறையிலும், நாங்கள் தனி அறை யிலும்தான் தங்கினோம். தோழிகளின் பிறந்த நாள் விழாவுக்குக்கூட என் அம்மா, உறவு பையனை என்னுடன் அனுப்பி விடுவார்”
20 வயது :- “இளைஞர்களுடன் வெளியில் சுற்றுவதற்கு அனுமதியில்லை தான். இயற்கை ஆண்களுடன் நட்பை உருவாக்கவும், அவர்களுடன் சுற்றுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகிறது. `பாய் பிரண்டு’கள் வைத்திருக்க எனக்குத் தடையில்லை.”
60 வயது :- “எனக்கு திருமணம் நிச்சயிக்கபட்டதும், அவரோடு வெளியில் சென்றுவர ஆசைபட்டேன். ஆனால் எல்லாவற்றையும் திருமணத்திற்கு அப்புறம் வைத்துக்கொள்ளும்படி கூறிவிட்டார்கள். இதனால் நானும் அவரும் கவலை அடைந்தோம். ஒரு வழியாக அம்மாவை சமாதானம் செய்து அவரை பார்க்க அனுமதி வாங்கினேன். 9 மாதம் காதலித்தோம். ஒன்றாக சுற்றினோம், சினிமாவுக்கும் போனோம். ஆனால் ஒருபோதும் அவருடன் இரவில் தங்கியதில்லை.”
45 வயது :- “நான் என் திருமண நிச்சயத்திற்கு பிறகுதான் அவரோடு முதன் முதலாக கிளப்பிற்கு சென்றேன். அதற்கு முன்பு சூரியன் மறைந்த பிறகு வெளியே செல்ல அனுமதிக்கபட்டதில்லை. கல்லூரியில் என்னை பலர் காதலிப்பதாகச் சொன்னார்கள். நான் அதற்கெல்லாம் இடம் தரவில்லை.”
20 வயது :- “இன்றைய காலத்தில் பலதரபட்ட காதல், கல்யாண முறைகள் நிலவுகிறது. ஒவ்வொருவரும் விதவிதமான எண்ணங்களோடு சுற்றித் திரிகிறார்கள். நான் எனது ஆண் நபர்களுடன் வெளியில் செல்வதை என் அம்மா தடுப்பது இல்லை. தனியாகவோ, குழுவாகவோ எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் எங்கே போகிறோம், எப்போது திரும்பி வருவேன் என்பதை அம்மாவிடம் சொல்லி விடுவேன். இது பலவித சிக்கல்களில் இருந்து எனக்கு பாதுகாப்பளிக்கிறது.”
60 வயது :- “நான் எனது சகோதரனின் நண்பரைத்தான் திருமணம் செய்து கொண்டேன். நான் திருமணத்திற்கு முன்பு அவரை ஒரே ஒருமுறைதான் பார்த்திருந்தேன். அவருடன் பேசியது கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை விரும்பத் தொடங்கினேன். எனது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார்.”
45 வயது :- “நான் ஆண்களால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் யாராலும் பாதிக்கபடவில்லை. எனது கணவரின் குடும்பத்தை சிறுவயதிலிருந்தே தெரியும். அவர்கள் என் பெற்றோரை போலவே ஒழுக்க நடவடிக்கையில் கண்டிப்பானவர்கள். எனது கணவர் என்னைவிட 7 வயது மூத்தவர். என் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்.”
20 வயது :- “நான் காதலித்து திருமணம் செய்வதையே விரும்புகிறேன். நிறைய பழகாமல் ஒருவரை பற்றி திருமணத்திற்கு முன்பு புரிந்து கொள்ள முடியாது என்பது என் எண்ணம்.”
60 வயது:- “திருமணத்திற்கு முன்பே ஒரு முறை திடீரென்று அவர் என்னைத் தொட்டுவிட்டார். நான் உணர்ச்சியால் சிலிர்த்து போனேன். திருமணம் நிச்சயமானதும் முத்தம் கொடுத்துக் கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் உறவு வைத்துக் கொண்டோம். அந்த முதல் உறவு மிகவும் இனிமையான அனுபவம். அவரை நான் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.”
45 வயது:- “நான் அவர்களை போல் அல்ல. எனக்கு நிச்சயம் முடிந்ததும் முத்தமிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நெருக்கமாகத்தான் இருந்தோம். ஆனால் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு 18 வயது தான் ஆகி இருந்தது. அவரும், நானும் பயத்துடன்தான் இருந்தோம். தேனிலவில்தான் ஒன்றாய் கலந்தோம்.”
20 வயது:- “டி.வி.யை ஆன் செய்தால் எல்லா இடங்களிலும் செக்ஸ் ஊடுருவி இருப்பதை பார்க்க முடிகிறது. அதை எனது அம்மா, தாத்தா பாட்டி பார்க்கும் கண்ணோட்டத்தில் நான் பார்பதில்லை. திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது அவமானகரமானதல்ல. இதை பற்றி ஒருசிலர் வெளிபடையாக பேசிக்கொள்கிறார்கள். சிலர் நெருங்கியவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதுபற்றி வாய்திறப்பதே இல்லை.”
நன்றி-தினத்தந்தி
உண்மையில் காதல் மாறி இருக்கிறதா? 3 தலைமுறையினரின் கருத்தை அறிய ஒரு ஏற்பாடு செய்தோம்.
60 வயதைக் கடந்த பெண், 45 வயதை நெருங்கிய தாய், 20 வயதை தொடும் இளம் பெண் 3 பேரும் ஆண்- பெண் நட்பு, உறவு பற்றி விவாதிக்கிறார்கள்…
60 வயது :- “எங்கள் பெற்றோர் என்னை ஆண்களும், பெண்களும் படிக்கும் கோ-எஜூகேசன் பள்ளிக்குத்தான் அனுப்பினார்கள். ஆனாலும் ஆண்களுடன் பேசக்கூடாது என்று தடுத்தார்கள். நாங்களும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் சென்று வந்தோம். ஆண்களை பார்த்து புன்னகை செய்வது, ஓரபார்வையை வீசுவது கூட கட்டுபடுத்தபட்டிருந்தது.”
45 வயது :- “நான் கல்லூரி செல்லும் போதுதான் கட்டுபாடுகள் விதிக்கபட் டிருந்தது. எனக்கு ஆண் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் எந்தவித பார்ட்டியிலும் அவர்களுடன் கலந்து கொண்டதில்லை. விழாக்களில் கலந்து கொண்டால்கூட அவர்கள் தனி அறையிலும், நாங்கள் தனி அறை யிலும்தான் தங்கினோம். தோழிகளின் பிறந்த நாள் விழாவுக்குக்கூட என் அம்மா, உறவு பையனை என்னுடன் அனுப்பி விடுவார்”
20 வயது :- “இளைஞர்களுடன் வெளியில் சுற்றுவதற்கு அனுமதியில்லை தான். இயற்கை ஆண்களுடன் நட்பை உருவாக்கவும், அவர்களுடன் சுற்றுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகிறது. `பாய் பிரண்டு’கள் வைத்திருக்க எனக்குத் தடையில்லை.”
60 வயது :- “எனக்கு திருமணம் நிச்சயிக்கபட்டதும், அவரோடு வெளியில் சென்றுவர ஆசைபட்டேன். ஆனால் எல்லாவற்றையும் திருமணத்திற்கு அப்புறம் வைத்துக்கொள்ளும்படி கூறிவிட்டார்கள். இதனால் நானும் அவரும் கவலை அடைந்தோம். ஒரு வழியாக அம்மாவை சமாதானம் செய்து அவரை பார்க்க அனுமதி வாங்கினேன். 9 மாதம் காதலித்தோம். ஒன்றாக சுற்றினோம், சினிமாவுக்கும் போனோம். ஆனால் ஒருபோதும் அவருடன் இரவில் தங்கியதில்லை.”
45 வயது :- “நான் என் திருமண நிச்சயத்திற்கு பிறகுதான் அவரோடு முதன் முதலாக கிளப்பிற்கு சென்றேன். அதற்கு முன்பு சூரியன் மறைந்த பிறகு வெளியே செல்ல அனுமதிக்கபட்டதில்லை. கல்லூரியில் என்னை பலர் காதலிப்பதாகச் சொன்னார்கள். நான் அதற்கெல்லாம் இடம் தரவில்லை.”
20 வயது :- “இன்றைய காலத்தில் பலதரபட்ட காதல், கல்யாண முறைகள் நிலவுகிறது. ஒவ்வொருவரும் விதவிதமான எண்ணங்களோடு சுற்றித் திரிகிறார்கள். நான் எனது ஆண் நபர்களுடன் வெளியில் செல்வதை என் அம்மா தடுப்பது இல்லை. தனியாகவோ, குழுவாகவோ எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் எங்கே போகிறோம், எப்போது திரும்பி வருவேன் என்பதை அம்மாவிடம் சொல்லி விடுவேன். இது பலவித சிக்கல்களில் இருந்து எனக்கு பாதுகாப்பளிக்கிறது.”
60 வயது :- “நான் எனது சகோதரனின் நண்பரைத்தான் திருமணம் செய்து கொண்டேன். நான் திருமணத்திற்கு முன்பு அவரை ஒரே ஒருமுறைதான் பார்த்திருந்தேன். அவருடன் பேசியது கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை விரும்பத் தொடங்கினேன். எனது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார்.”
45 வயது :- “நான் ஆண்களால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் யாராலும் பாதிக்கபடவில்லை. எனது கணவரின் குடும்பத்தை சிறுவயதிலிருந்தே தெரியும். அவர்கள் என் பெற்றோரை போலவே ஒழுக்க நடவடிக்கையில் கண்டிப்பானவர்கள். எனது கணவர் என்னைவிட 7 வயது மூத்தவர். என் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்.”
20 வயது :- “நான் காதலித்து திருமணம் செய்வதையே விரும்புகிறேன். நிறைய பழகாமல் ஒருவரை பற்றி திருமணத்திற்கு முன்பு புரிந்து கொள்ள முடியாது என்பது என் எண்ணம்.”
60 வயது:- “திருமணத்திற்கு முன்பே ஒரு முறை திடீரென்று அவர் என்னைத் தொட்டுவிட்டார். நான் உணர்ச்சியால் சிலிர்த்து போனேன். திருமணம் நிச்சயமானதும் முத்தம் கொடுத்துக் கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் உறவு வைத்துக் கொண்டோம். அந்த முதல் உறவு மிகவும் இனிமையான அனுபவம். அவரை நான் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.”
45 வயது:- “நான் அவர்களை போல் அல்ல. எனக்கு நிச்சயம் முடிந்ததும் முத்தமிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நெருக்கமாகத்தான் இருந்தோம். ஆனால் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு 18 வயது தான் ஆகி இருந்தது. அவரும், நானும் பயத்துடன்தான் இருந்தோம். தேனிலவில்தான் ஒன்றாய் கலந்தோம்.”
20 வயது:- “டி.வி.யை ஆன் செய்தால் எல்லா இடங்களிலும் செக்ஸ் ஊடுருவி இருப்பதை பார்க்க முடிகிறது. அதை எனது அம்மா, தாத்தா பாட்டி பார்க்கும் கண்ணோட்டத்தில் நான் பார்பதில்லை. திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது அவமானகரமானதல்ல. இதை பற்றி ஒருசிலர் வெளிபடையாக பேசிக்கொள்கிறார்கள். சிலர் நெருங்கியவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதுபற்றி வாய்திறப்பதே இல்லை.”
நன்றி-தினத்தந்தி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|