புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%
bala_t
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%
prajai
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
280 Posts - 41%
heezulia
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
6 Posts - 1%
prajai
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வம் நம்மோடு இருக்கட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 11:28 pm

அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் 'செல்வம்' என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர்.

செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்:

"நாளை அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, அங்கே நின்று கொண்டு, 'செல்வம் தலைவாசலில் இருக்கிறேன்; சக்ரவர்த்தி கட்டளையிட்டால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில், நான் போகிறேன்,' என்று சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தைரியமூட்டி அனுப்பி வைத்தார் பீர்பால்.

மறுநாள் அதிகாலையில், செல்வம் அரண்மனைக்குப் போய், 'செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில் போகிறேன்' என்று கூறிக் கொண்டிருந்தான்.

அரசருக்கு இந்தச் செய்தி எட்டியது.

தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

அவன், அரசரை மிகவும் பணிவோடு வணங்கிவிட்டு, மீண்டும் அதே சொற்களைக் கூறினான்.

அரசர் புன்னகை புரிந்தவாறு, 'செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!' என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியப்பட்டனார்.

இது பீர்பாலின் மதியூகத்தால் நிகழ்ந்தது என்பதை அக்பரும் உணர்ந்து மகிழ்ந்தார்.



செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 15, 2010 11:42 pm

'செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!
இது மட்டும் பலித்துக்கொண்டே இருக்கட்டும் .

நகைச்சுவை கலந்த அறிவுப் பூர்வமான கதை. படிக்க நன்றாக இருக்கிறது சிவா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 15, 2010 11:52 pm

அருமையான அறிவுரைக் கதை....பகிர்வுக்கு நன்றி சிவா.. செல்வம் நம்மோடு இருக்கட்டும்  678642 செல்வம் நம்மோடு இருக்கட்டும்  154550



செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Tசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Hசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Iசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Rசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Empty
kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011
http://kkpcdm@gmail.com

Postkkpcdm Tue Apr 26, 2011 12:29 pm

நல்ல அறிவு பூர்வமான கதை. நன்றி சிவா. செல்வம் நம்மோடு இருக்கட்டும்  677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 12:38 pm

அறிவுபூர்வமான கதை சிவா.பகிர்ந்தமைக்கு நன்றி




செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Uசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Dசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Yசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Sசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Uசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Dசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Hசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 12:40 pm

அருமையான கதை பதிந்தமைக்கு நன்றி தல ,,,அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு ,,,
அப்புறம் செல்வி யார்க்குட இருக்கும் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 12:48 pm

ரபீக் wrote:அருமையான கதை பதிந்தமைக்கு நன்றி தல ,,,அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு ,,,
அப்புறம் செல்வி யார்க்குட இருக்கும் ?

எனக்கும் ஒரு டவுட்டு அந்த திருமதி செல்வம்



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்வம் நம்மோடு இருக்கட்டும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக