புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 19, 2010 9:11 pm

இரு வயது நிறைந்து, மூன்றில் கால் வைக்கும்,
திரு நிறை ஈகரையே , பதிவரின் மறையே !
முறையாக நாலு வார்த்தை புகழ்ந்திடவா ?


உருவால் நீ ஒன்று, ஆனால்
உறவுகள் 11020 உண்டு உனக்கிங்கே!


இத்திரையில் உன் வயது இரெண்டே ஆனாலும்,
முத்திரைகள் பதித்தவர்கள் நான்கு லக்ஷம்.


ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!


புதியவர்கள் இயற்றும் " அரி "ச்சுவடியும்,
உறவினர் போல் போற்றி,புனிதமாக்கிட, காலத்தே,
அரிச்சுவடிகளும், அறிஞர் ஆயிடுவரே!


கவிதை பதிவுலகில் முதலிடம் பெற,
திறந்தவெளி அரங்கம் அமைத்ததும் நீதானே
.

சுருங்கக் கூறின் ஆன்மீகமும்,மருத்துவமும்,
நெருங்கி வரும் மக்கள் அரங்கமும் ,நன்முறை
பொழுது போக்கும் செய்தி தளமும் ஓர் அங்கம்தானே!


பலர் போற்ற காத்திருக்கையில்,
அவர் நேரம் நான் கவர்ந்தால்,
கள்வனாக மாட்டேனோ?
பரம ரசிகனாக காத்துள்ளேன்,
தரமான கவிதை கடலில் நீஞ்ச !!


பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
ரமணீயன்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 19, 2010 9:15 pm

அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 19, 2010 9:17 pm

ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!

வாழ்த்துக் கவிதை கண்டேன் ஐயா!
வார்த்தைகளை வசப்படுத்தி,அழகாய் வருசைபடுத்தி,
கவிதை தந்த உங்களுக்கு நன்றி .தொடரட்டும் உங்கள்
கவிதை தேரோட்டும் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 19, 2010 9:19 pm

சிவா wrote:அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!


:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 19, 2010 9:25 pm

வாழ்த்துக் கடலில் நீந்த வழி சமைத்த ஈகரைக்கு நன்றி.
வண்ணத் தமிழில் வாழ்த்துரைத்த ரமணியன் ஐயாவுக்கும் நன்றி.

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 10:57 pm

வார்த்தைச் சித்தரின் வாழ்த்தை ரசித்தேன் லயித்தேன் இன்பத்தேனை ருசித்தேன். பாராட்டுகக்ள் ஐயா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Sep 19, 2010 11:34 pm

வாழ்த்துப்பா சொல்லி எங்களை அன்புடன் இணைத்த ஐயாவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்.....அருமை வாழ்த்துப்பா ஐயா



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 9:15 am

அருமையான வாழ்த்துப்பா கவிஞரே மிக்க நன்றி
ஈகரை சிலிர்க்கிறது உங்கள் வரிகளில்



நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Sep 20, 2010 9:47 am

அருமையாக உள்ளது உங்களுடைய வாழ்த்து ஈகரைக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும் வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 20, 2010 11:31 am

தங்களின் எண்ணங்களை பல வண்ணங்களாக மாற்றி எழுத்து வடிவில் எங்களுக்கு படைத்திட்ட தங்களுக்கும், ஈகரைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக