புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துள்ள உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! இன்றுடன் இத்தளம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைடைகிறது. இன்று மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். இரண்டே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற தளமாக ஈகரை தமிழ் களஞ்சியம் திகழ்வதற்குக் காரணம், இதன் விழுதுகளாகத் தாங்கி நிற்கும் அனைத்து உறவுகளின் வலிமைதான் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இதே உறவு நமக்குள் என்றும் தொடரட்டும்.
நான்கு இலட்சம் பதிவுகள், 11000 உறுப்பினர்கள் என இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மருத்துவக் கட்டுரைகளை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்ட தளம் இன்று தமிழின் முன்னணி கவிதைக் களஞ்சியமாக உருவாக்கியுள்ளார்கள் நம் கவிஞர்கள். இங்குள்ள கவிஞர்களை சினிமாத்துறைக்கு பரிந்துரைக்கும் சாத்தியம் உண்டா எனக் கேட்கிறார்கள் நம் உறுப்பினர்கள். இதுவரை எனக்கு சினிமாத்துறையில் நண்பர்கள் இல்லை. அந்தக் குறை விரைவில் தீரும். நம் தளத்தின் கவிதை வளர்ச்சி அவர்களையும் நம் பக்கம் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
விளம்பரங்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ் படைப்புக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் ஒருசில இணையத்தளங்களின் வரிசையில் ஈகரை தமிழ் களஞ்சியமும் என்றும் இதே நிலைப்பாட்டுடன் நிலைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறேன். முதலில் இங்கு இணைந்துள்ள கவிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் புத்தகம் வெளியீடு செய்யவிருப்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல் அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அவரவர் திறமைகளுக்கேற்ப அவர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆர்வம் கொண்டுள்ளோம்.
இரண்டாம் ஆண்டுத் துவக்கத்தில் வாழ்த்துக் கூறிய பல உறவுகள் இப்பொழுது இல்லை என்ற ஏக்கம் என்னுள் நிறைந்துள்ளது. வேலை மாற்றங்கள், இணையத் தொடர்பின்மை போன்ற காரணங்களால் இணையமுடியாத சூழ்நிலை உருவாகியிருக்கலாம். இருப்பினும் அனைவரும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாகவே உள்ளார்கள். மீண்டும் உங்கள் அனைவருடனும் நட்புப்பாலத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆவலைப் பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன்.
இங்கு அன்பின் மிகுதியால் வெளியிடப்பட்டுள்ள என் மீதான வாழ்த்துப் பாடல்கள் பொருத்தமானதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது ஆலமரம், ஒற்றை வேரில் நிற்க இயலாது. இதன் வளர்ச்சியில் துணை நிற்கும், என் இணை நடத்துனர்கள், தலைமை நடத்துனர்கள், வழிநடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர், சிறப்புக் கவிஞர்கள், சிறப்புப் பதிவாளர்கள், மகளிர் அணித் திலகங்கள் , மன்ற ஆலோசகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். அனைவருக்கும் என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..!
நான்கு இலட்சம் பதிவுகள், 11000 உறுப்பினர்கள் என இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மருத்துவக் கட்டுரைகளை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்ட தளம் இன்று தமிழின் முன்னணி கவிதைக் களஞ்சியமாக உருவாக்கியுள்ளார்கள் நம் கவிஞர்கள். இங்குள்ள கவிஞர்களை சினிமாத்துறைக்கு பரிந்துரைக்கும் சாத்தியம் உண்டா எனக் கேட்கிறார்கள் நம் உறுப்பினர்கள். இதுவரை எனக்கு சினிமாத்துறையில் நண்பர்கள் இல்லை. அந்தக் குறை விரைவில் தீரும். நம் தளத்தின் கவிதை வளர்ச்சி அவர்களையும் நம் பக்கம் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
விளம்பரங்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ் படைப்புக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் ஒருசில இணையத்தளங்களின் வரிசையில் ஈகரை தமிழ் களஞ்சியமும் என்றும் இதே நிலைப்பாட்டுடன் நிலைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறேன். முதலில் இங்கு இணைந்துள்ள கவிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் புத்தகம் வெளியீடு செய்யவிருப்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல் அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அவரவர் திறமைகளுக்கேற்ப அவர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆர்வம் கொண்டுள்ளோம்.
இரண்டாம் ஆண்டுத் துவக்கத்தில் வாழ்த்துக் கூறிய பல உறவுகள் இப்பொழுது இல்லை என்ற ஏக்கம் என்னுள் நிறைந்துள்ளது. வேலை மாற்றங்கள், இணையத் தொடர்பின்மை போன்ற காரணங்களால் இணையமுடியாத சூழ்நிலை உருவாகியிருக்கலாம். இருப்பினும் அனைவரும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாகவே உள்ளார்கள். மீண்டும் உங்கள் அனைவருடனும் நட்புப்பாலத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆவலைப் பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன்.
இங்கு அன்பின் மிகுதியால் வெளியிடப்பட்டுள்ள என் மீதான வாழ்த்துப் பாடல்கள் பொருத்தமானதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது ஆலமரம், ஒற்றை வேரில் நிற்க இயலாது. இதன் வளர்ச்சியில் துணை நிற்கும், என் இணை நடத்துனர்கள், தலைமை நடத்துனர்கள், வழிநடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர், சிறப்புக் கவிஞர்கள், சிறப்புப் பதிவாளர்கள், மகளிர் அணித் திலகங்கள் , மன்ற ஆலோசகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். அனைவருக்கும் என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..
மிக்க நன்றி அண்ணா .... கண்டிப்பாக என்றும் துணை நிற்போம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஈகரை மேலும் பல ஆண்டுகள் இதே வெற்றியினை பெற
வாழ்த்தி, இறைவனை வணங்குகின்றோம் ....
வாழ்த்துக்கள் சிவா அண்ணா....
:suspect: :suspect:
வாழ்த்தி, இறைவனை வணங்குகின்றோம் ....
வாழ்த்துக்கள் சிவா அண்ணா....
:suspect: :suspect:
ஈகரை இன்னும் அழவில்லா ஆண்டினை பெற்று அதில் பலர் சீறான சிறப்பினை கற்று இன்னும் ஈகரை பரம்பரையாய் படர்ந்து செல்ல என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்
" இந்த வருடம்...
பத்து இலட்சம் பதிவுகள்,
20000 உறுப்பினர்கள்..." என்ற நோக்கோடு
எழுச்சியோடு..இணைந்திருப்போம்..!
( எண்ணிக்கைக்காக கொஞ்சம் தான் எழுதியுள்ளேன்...)
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனைவரின் அன்பில் ஒன்றாய் இணைந்து பல படைப்புகள் தந்து ஈகரை தாயை சிறப்பு படுத்த என்றும் பாடுபடுவோம் ஒன்றாக.... தமிழர் என்ற உணர்வோடு...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அன்புச்சங்கிலிக்கொண்டு பிணைத்த ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் எத்தனை சந்தோஷம் என்று வார்த்தைகளால் விவரிக்க இயலாது.... சிவா எல்லோரையும் அன்புடன் அணைத்துச்செல்லும் அன்பு தம்பி என்பதில் எங்கள் யாருக்குமே சந்தேகமே இல்லை....
ஒற்றை வேரில் ஆலமரம் தழைத்திருப்பதில்லை என்று எங்கள் எல்லோரையும் வேர்களாய் இணைத்த இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க என் அன்பு வாழ்த்துக்கள்....
ஈகரையின் வலிமை நாம் கொண்ட தூய நட்பின் அன்பு தான் என்பதை மிக அழகாய் விளக்கி இருக்கீங்க சிவா....
சகோதரத்துவமும் ஒற்றுமையும் இங்கே எல்லோரையும் ஒரே குடிலின் கீழ் அமைத்தது பெருமைக்குரிய விஷயம்....
இரண்டாம் ஆண்டு வாழ்த்து சொன்னவர்கள் இல்லை என்ற ஏக்கம் வேண்டாம்பா... கண்டிப்பாக இந்த அசுர வளர்ச்சியால் திரும்ப வந்து இணைவார்கள் பாருங்க...
அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...
ஒற்றை வேரில் ஆலமரம் தழைத்திருப்பதில்லை என்று எங்கள் எல்லோரையும் வேர்களாய் இணைத்த இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க என் அன்பு வாழ்த்துக்கள்....
ஈகரையின் வலிமை நாம் கொண்ட தூய நட்பின் அன்பு தான் என்பதை மிக அழகாய் விளக்கி இருக்கீங்க சிவா....
சகோதரத்துவமும் ஒற்றுமையும் இங்கே எல்லோரையும் ஒரே குடிலின் கீழ் அமைத்தது பெருமைக்குரிய விஷயம்....
இரண்டாம் ஆண்டு வாழ்த்து சொன்னவர்கள் இல்லை என்ற ஏக்கம் வேண்டாம்பா... கண்டிப்பாக இந்த அசுர வளர்ச்சியால் திரும்ப வந்து இணைவார்கள் பாருங்க...
அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...
மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரைக்கும், தலைமை நடத்துனர் சிவா அவர்களுக்கும், அணைத்து நிர்வாக குழுவினருக்கும் மற்றும் அணைத்து உருப்பினருக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்
ஈகரை மேலும் மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...
ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்
ஈகரை மேலும் மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
இந்நாளில் நானும் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்.
ஒன்றாய், இனிதாய், நன்றாய் கொண்டாடுவோம்.
ஒன்றாய், இனிதாய், நன்றாய் கொண்டாடுவோம்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|