புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
64 Posts - 50%
heezulia
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தின் கைதிகள்!  Poll_c10காலத்தின் கைதிகள்!  Poll_m10காலத்தின் கைதிகள்!  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தின் கைதிகள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 12, 2010 7:47 pm

தேனூறும் தமிழில் தித்திப்பாய்
பாநூறு படைத்திட பாவை எனக்கோ
பலகோடி ஆசை!

நானூறும் நரகம் நல்காது பொழுது
வீணாக நானும் வடிப்பேனே அழுது
கோணாது தினமும் எடுப்பேனே திட மனது!

ஏன் இந்த வாழ்வு! எதற்காக விடிவு?
எவர்க்குமே இது தெரியாது?
இதுவோ இறைவனின் முன்னேற்பாடு!

காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?
=============================




srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 8:20 pm

nilaaa wrote:தேனூறும் தமிழில் தித்திப்பாய்
பாநூறு படைத்திட பாவை எனக்கோ
பலகோடி ஆசை!

நானூறும் நரகம் நல்காது பொழுது
வீணாக நானும் வடிப்பேனே அழுது
கோணாது தினமும் எடுப்பேனே திட மனது!

ஏன் இந்த வாழ்வு! எதற்காக விடிவு?
எவர்க்குமே இது தெரியாது?
இதுவோ இறைவனின் முன்னேற்பாடு!

காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?
=============================



இங்கே தங்களின் முதல் கவிதை படைப்பு காலத்தின் கைதிகள் அருமையா இருக்கு... வாழ்த்துகள்...

//காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ? //

இந்த வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு மிகவும்....

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... தருமம் மறுபடியும் வெல்லுமென்றான்....

அதுபோல், காலம் மாறும்... உங்களையும், நம் அனைவரையும் மீட்கும்....



nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 12, 2010 9:26 pm

உங்கள் கருத்துக்கு நன்றி.

இது எனது பழைய கவிதை!

எல்லோர்க்குமே பொருந்தக் கூடியது இது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 9:50 pm

///காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?///

காலம் மட்டுமே பதில் சொல்லும்!

கவிதை அருமை!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



காலத்தின் கைதிகள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 11:21 pm

//காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ? //

அருமையான வரிகள் நிலா.. நிலா வரும் நேரம் நன் நேரமோ இனி..
வாழ்த்துக்கள்...தோழி.. காலத்தின் கைதிகள்!  678642



காலத்தின் கைதிகள்!  Aகாலத்தின் கைதிகள்!  Aகாலத்தின் கைதிகள்!  Tகாலத்தின் கைதிகள்!  Hகாலத்தின் கைதிகள்!  Iகாலத்தின் கைதிகள்!  Rகாலத்தின் கைதிகள்!  Aகாலத்தின் கைதிகள்!  Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 11:35 pm

அருமை. வாழ்த்துகள்....!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 5:19 am

நம்பிக்கை ஊட்டும் அருமையான வரிகள்....

அன்பு பாராட்டுக்கள் நிலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலத்தின் கைதிகள்!  47
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 9:17 am


அருமையான வரிகள் நிலா..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 9:19 am

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Tue Sep 21, 2010 8:48 am

சிவா wrote:///காலத்தின் சிறையில் நாமோ
கைவிலங்கில்லாக் கைதி!
மீட்பவர் யாரோ! -காலமே தானோ?///

காலம் மட்டுமே பதில் சொல்லும்!

கவிதை அருமை!

நன்றி சிவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக