புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:20 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:20 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டைக்கு அருகில் உள்ள மலை கிராமம் கெட்டூர். கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள சிக்கபூவத்தி அருகே இந்த கிராமம் உள்ளது. கெட்டூர் கிராமத்தின் வடக்கில் உத்தாங்கல் என்றழைக்கப்படும் சிறுகுட்டையில்தான் தமிழகப் பாறை ஓவிய வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் ஓவிய தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவேரிப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் முருகன், இந்த ஓவியங்களை கண்டுபிடித்தார்.
இந்த பாறை ஓவியங்கள் குறித்த தகவல்களை பெற்ற பெண்ணையாறு தொல்லியல் சங்கம் கெட்டூர் பாறை ஓவியங்களை கணினி மூலம் ஆவணப்படுத்தினார்கள். பெண்ணையாறு தொல்லியல் சங்க வரலாற்று ஆய்வாளர்கள் சுகவனமுருகன், கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்தன் ஆகியோர் அடங்கிய தொல்லியல் வல்லுநர் குழு முழுமையான கள ஆய்வினை மேற்கொண்டு அரிய செய்திகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
சிறு குன்றான உத்தாங்கல் பெரும்பாறையில் இருநீர் சுனைகள் உள்ளன. இயற்கையாக அமைந்த இச்சுனைகளுக்கு மேலே உயரமான குகை போன்ற குடைவுப்பகுதி முழுவதும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு ஆள் மட்டுமே தங்கக் கூடிய அளவிற்கான இப்பாறையில் சுமார் நூறடி உயரத்தில் அணுக சிரமமான இடம் என்றாலும், சுற்று வட்டப் பகுதிகளை எல்லாம் காணக்கூடிய மாடம் போன்று சிறப்பான அமைவிடத்தைக் கொண்டுள்ளது இந்த குகை.
உத்தாங்கல் ஓவியத் தொகுப்பை ஆய்வு செய்த தொல்லியலாளர் சுகவனமுருகன் ஓவியங்கள் 4 கட்டங்களை சேர்ந்தவை என கண்டுபிடித்துள்ளார். சிவப்பு வண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் முதல் கால கட்டத்தை சேர்ந்தது என்றும், 30 ஆயிரம் வருடங்கள் பழமையானது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகப் பாறை ஓவியங்கள் பலவற்றில் மயில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உத்தாங்கல் சிவப்பு மயில் எளிமையாக, அதே நேரத்தில் நேர்த்தியான அழகுடன் தீட்டப்பட்டுள்ளது. இந்த செம்மயில் 2-ம் காலக்கட்டம் மற்றும் இரும்பு காலத்தையதாகும். வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்ட பெரும்பாலான உருவங்கள் அடங்கியுள்ள இத்தொகுப்பில் 13 மயில் உருவங்கள் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவை 3-ம் காலக்கட்டத்தை சேர்ந்தவை. வரலாற்று காலத்தை ஒட்டிய சண்டை காட்சிகளும் இதில் உள்ளன. யானை, சிறுத்தைப்புலி, மான், மாடு, எருமை மற்றும் மனிதர்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்ட சித்திரங்கள் இந்த ஓவியத் தொகுப்பில் அடங்கி உள்ளன.
உத்தாங்கல் ஓவியத்தின் மிகச் சிறப்பம்சம் வரலாற்று காலத்தை ஒட்டிய ஓவியங்களில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் 3 இடங்களில் காணப்படுகின்றன. இம்மனித உருவங்கள் மிகுந்த புதிர்தன்மை கொண்டிருக்கின்றன. கவச உடைகள் அணிந்துள்ளதைப் போன்று வரையப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகின்றது. உஜ்ஜயினி சின்னம் உள்பட சில குறியீடுகளும் இத்தொகுப்பில் உள்ளன. பல்வேறு சமயங்களில் வரலாற்று காலத்திற்கு முந்தைய காலத்து வேட்டைக்காட்சிகளிலிருந்து வரலாற்று காலம் ஒட்டிய சண்டை காட்சிகள் வரையிலானவை இத்தீற்றல்கள். விலங்குகள் நன்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யானையும் மயில் கூட்டங்களில் ஆண் மயில்-சேவல்கள் பெரிதாக வரையப்பட்டுள்ளன. ஆடல் மற்றும் கொண்டாட்டக் காட்சிகளும் வழிபாடு மேற்கொண்டுள்ள ஒரு சித்தரிப்பும் கலந்து உள்ளன.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
நன்றி ....
கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
அக்கறைக்கு நன்றி!கார்த்திக் wrote:நன்றி ....பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் (கண்டுபிடிப்பின் மூலம்) தமிழ் மொழியின் காலகாட்டத்தையும் தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
(PS : இதுவரை 5000 ஆண்டு பழைமை வாய்ந்த தமிழ் நூல் மாட்டுமே நம்மிடம் உள்ளது என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நல்ல தகவல்.
- Sponsored content
Similar topics
» 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» சவுதி அரேபியாவில் 9 ஆயிரம் ஆண்டு பழமையான நாகரிகம் கண்டுபிடிப்பு
» இங்கிலாந்தில் 1903ல் கிடைத்த எலும்பு கூடு மூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் வாரிசு கண்டுபிடிப்பு
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
» கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» சவுதி அரேபியாவில் 9 ஆயிரம் ஆண்டு பழமையான நாகரிகம் கண்டுபிடிப்பு
» இங்கிலாந்தில் 1903ல் கிடைத்த எலும்பு கூடு மூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் வாரிசு கண்டுபிடிப்பு
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|