புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
32 Posts - 55%
heezulia
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
17 Posts - 3%
prajai
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
4 Posts - 1%
jairam
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_m10தொலைபேசியை உபயோகிக்கும்போது...  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைபேசியை உபயோகிக்கும்போது...


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 1:01 pm

டிக்கடி தொலைபேசி உபயோகப்படுத்துபவர்கள் ஒருபக்க செவிட்டுத்தன்மை பற்றி விரைவில் தெரிந்து கொள்கின்றனர். எமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு ஒரு பக்கச் செவிட்டுத்தன்மை ஒரு பிரச்சினை இல்லை அரிதாக திடீரென இரண்டு பக்கமும் செவிட்டுத்தன்மை ஏற்படலாம். இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் ஆகும் திடீரென காது கேட்காமல் போவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1. கடத்துதல் (CONDUCTIVE) காரணங்கள் (வெளி, நடுக்காது தொடர்பானவை). o காது மெழுகு.o வீக்கத்தை ஏற்படுத்தும், வெளிக்காதுத் தொற்றுகைகள்.o விபத்தின் போது, பாதிப்படைந்த செவிப்பறை மென்சவ்வும், நடுக்காதின் வீக்கமும்.

2. நரம்பியல் காரணங்கள் (உட்காது, நத்தைச்சுருள் நரம்பு மூளை தொடர்பாவை) நடுக்காதுத் தொற்றுகை பரவுவதனால், நத்தைச்சுருள் (COCHLEAR) தொற்றுகை அடைதல்.§ வைரசுத் தொற்றுகையால், நத்தைச்சுருளினுள் காணப்படும் மயிர்க்கலங்கள் பாதிப்படைதல் உ+ம் கூகைக்கட்டு, சின்னமுத்து (கூகைக்கட்டின் விளைவாக பலர் ஒருபக்கச் செவிட்டுத்தன்மயை அனுபவித்திருப்பர்)§ சில மருந்தினால் மயிர்க்கலங்கள் பாதிப்படைதல்உ+ம் புற்று நோய்மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லிகள், ஸ்ரெப்ரோமைசின் (STREPTOMYCIN)§ எகொஸ்ரிக் நியூறோமா (நத்தைச்சுருள் நரம்பில் ஏற்படும் கட்டி). § மூளையுடன் சம்மந்தப்பட்ட காரணிகள். (MUILTIPLE SCLENOS​IS)§ உட்காதிற்கு குறைவான குருதி வழங்கப் படுவதால், மயிர்க்கலங்கள் பாதிப்படைதல் (நீரிழிவு, உயர் கொலஸ்ரோல் , உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் உட்காதிலுள்ள சிறிய கலன்களின் விட்டத்தைப் பாதிக்கின்றன)·

எதுவிதமான தெளிவான காரணமுமற்ற நிலை. திடீரெனக் காது கேட்காமல் போனால் உடனடியாக காது ,மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறவும். கடத்துதலில் ஏற்படும் இழப்பு (Conductive loss) அநேகமாக மீளக்கூடியதும், குணமாக்கவும் முடியும். நரம்பு இழப்பானது சுட்டிக்காட்டப்படின், நோயாளியின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் மேலதிக சோதனைக்காக அனுமதித்தல்.

எமது சமுதாயத்தில், ஒருபக்கம் மட்டும் கேட்கும் திறன் உடையவர்கள் பொதுவாக உள்ளனர். இது அவர்களின் நாளாந்த வாழ்க்கையை பெருமளவு பாதிப்பதில்லை. எனினும் இதற்குரிய காரணம் செவி நரம்பில் ஏற்படும் கட்டியாகக் கூட இருக்கலாம் என்பதால், இதற்கான காரணத்தை இனங்காண சோதனை செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரேயொரு கேட்கும் காது இருப்பதனால் உங்கள் எஞ்சியிருக்கும் கேட்கக்கூடிய காதும் பிரச்சனை ஏதும் கொடுப்பின், காது, மூக்கு, தொண்டை (ENT) சத்திரசிகிச்சை நிபுணரிடம் உடனடியாக ஆலோசனை பெற்று குணமாக்கலைப் பெறவும் நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக