Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
+12
ரா.ரமேஷ்குமார்
thippu
varsha
nerthisarvesh
நிசாந்தன்
ரபீக்
சிவா
T.N.Balasubramanian
மனோஜ்
உதயசுதா
balakarthik
attacrc
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
First topic message reminder :
டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
நிசாந்தன் wrote:அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]
நல்லவேள இப்பவாவுது பார்த்திங்களே அதுவரைக்கும் சந்தோஷம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
attacrc wrote:டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
என்னடா இது வம்பா போச்சு...ரூம் lபோட்டு யோசிபர்களோ..ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கே [You must be registered and logged in to see this image.]
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
நிசாந்தன் wrote:அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
[You must be registered and logged in to see this image.]
balakarthik wrote:nerthisarvesh wrote:டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....
டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...
[You must be registered and logged in to see this image.]
விடுங்க அவரு அரசாங்க மருத்துவரா இருப்பாரு அதான் இவ்வளவு சுறுசுறுப்பு இதுக்கெல்லாம் கோசிக்கலாமா
thippu- புதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
வணக்கம் மீண்டும் தொடரட்டும் வீட்டு பிரசவமும் ஹாஸ்பிடல் பிரசவமும் எது நல்லது நண்பர்களே
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
8 வருடம் முன்பு தொடங்கியதை மீண்டும் சரியான தருணத்தில் மீட்டு கொண்டு வந்துருகிறீர்கள்..
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
நாட்டு மருந்து கடையில் 50 ருபாய்க்கு பிரசவ மருந்து வாங்கி சாப்பிட்டு நெல்லு குத்தும் உரல்மீது உட்காரவைத்து மருத்துவம் படிக்காத மருத்துவச்சி ஒரு மரக்கா நெல்லு சம்பளமாக கொடுத்து பிறந்தவர்களே அதிகம் இது வீட்டு பிரசவம்
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
அப்பொழுது நமது உணவு பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் வேறாக இருந்தது ... ஆனால் இப்பொழுது எல்லாம் உடல் வலிமை வீட்டுமுறை வைத்தியங்களுக்கு ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே ...சாதாரண காய்ச்சல் சளி போன்றவைகளை வீட்டிலையே குணமாக்க முயற்சிக்கலாம்... பிரசவம் என்பது இரு உயிர் சம்பந்தப்பட்ட ஒன்று தேவை இல்லாதா சோதனை முயற்சிகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம் ...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
உண்மைதான் அன்று விட்டு பிரசவத்தில் பிறந்தவர்கள் நல்ல திடகாத்திரமாவும் வயதான காலத்திலும் வியாதி கம்மியாவும் உள்ளார்கள்
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்
» டாக்டரிடம் சபீர்
» டாக்டரிடம் கேளுங்கள்-
» டாக்டரிடம் உண்மையை சொல்லணும்...!
» பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்
» டாக்டரிடம் சபீர்
» டாக்டரிடம் கேளுங்கள்-
» டாக்டரிடம் உண்மையை சொல்லணும்...!
» பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|