புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை : சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்குகடத்தப்பட்டு வந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை சென்னை,வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தகடத்தல் வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை, வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை பொதுஇயக்குனர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30ம் தேதியன்று,சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு, ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்மூலம் தங்க நகைகள் கடத்தப்பட உள்ளதாக, சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வுஇயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்றைய தினம்திருச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்கண்காணித்து வந்தனர். அப்போது, குறிப்பிட்ட ஏர்- இந்தியா எக்ஸ்பிரசில்வரும் சில பயணிகளை எதிர்பார்த்து, மன்னார்குடியைச் சேர்ந்தசெந்தில்குமார், கோபிநாதன் மற்றும் மற்றொரு செந்தில்குமார் என்ற மூன்றுபேர் சந்தேகத்திற்கிடமான வகையில், விமான நிலையத்தில் காத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில், செந்தில்குமார் என்பவர் பாக்கெட்டில்இருந்து ஆறு நபர்களின் போட்டோக்கள் கொண்ட இ-மெயில் படங்கள் கிடைத்தன. அந்தபடங்களில் உள்ள நபர்கள், ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வருகின்றனராஎன கண்காணிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், இ-மெயில் படத்தில் உள்ளஆறு பேரும் விமானத்தில் இருந்து இறங்கினர். பின், தங்களிடம் வரிகட்டும்வகையிலான எந்த பொருளும் இல்லை என்று கூறி, பெட்டிகளை எடுத்துச் செல்லமுயன்றனர். அவர்களை வழிமறித்து சோதனையிட்டபோது, ஒவ்வொருவரின்பாக்கெட்டிலும் இரண்டு சிறிய பொட்டலங்களில் தங்க நகைகளும், 500சிங்கப்பூர் டாலர்களும் இருந்தன. ஆறு பேரிடம் இருந்தும் மொத்தம் 1.37 கிலோதங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.
பிடிபட்ட ஆறு பேரிடம் நடத்திய விசாரணையில், சிங்கப்பூர் விமானநிலையத்தில், விமானம் ஏறுவதற்கு முன் விக்ரம் என்பவர் தங்களை சந்தித்து,இந்த பொட்டலங்களை கொண்டு போய் திருச்சியில் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும்2,000 ரூபாய் தரப்படும் என்று கூறியதாகவும், அதன் பேரில், தங்க நகைகளைகொண்டு வந்ததாகவும் கூறினர். இதையடுத்து, இவர்களுக்காக காத்திருந்தமன்னார்குடியைச் சேர்ந்த செந்தில்குமார், கோபிநாதன், மற்றொருசெந்தில்குமார் ஆகிய மூவரையும், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள்கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் குறித்து தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இது குறித்து சென்னை, வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை பொதுஇயக்குனர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30ம் தேதியன்று,சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு, ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்மூலம் தங்க நகைகள் கடத்தப்பட உள்ளதாக, சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வுஇயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்றைய தினம்திருச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்கண்காணித்து வந்தனர். அப்போது, குறிப்பிட்ட ஏர்- இந்தியா எக்ஸ்பிரசில்வரும் சில பயணிகளை எதிர்பார்த்து, மன்னார்குடியைச் சேர்ந்தசெந்தில்குமார், கோபிநாதன் மற்றும் மற்றொரு செந்தில்குமார் என்ற மூன்றுபேர் சந்தேகத்திற்கிடமான வகையில், விமான நிலையத்தில் காத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில், செந்தில்குமார் என்பவர் பாக்கெட்டில்இருந்து ஆறு நபர்களின் போட்டோக்கள் கொண்ட இ-மெயில் படங்கள் கிடைத்தன. அந்தபடங்களில் உள்ள நபர்கள், ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வருகின்றனராஎன கண்காணிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், இ-மெயில் படத்தில் உள்ளஆறு பேரும் விமானத்தில் இருந்து இறங்கினர். பின், தங்களிடம் வரிகட்டும்வகையிலான எந்த பொருளும் இல்லை என்று கூறி, பெட்டிகளை எடுத்துச் செல்லமுயன்றனர். அவர்களை வழிமறித்து சோதனையிட்டபோது, ஒவ்வொருவரின்பாக்கெட்டிலும் இரண்டு சிறிய பொட்டலங்களில் தங்க நகைகளும், 500சிங்கப்பூர் டாலர்களும் இருந்தன. ஆறு பேரிடம் இருந்தும் மொத்தம் 1.37 கிலோதங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.
பிடிபட்ட ஆறு பேரிடம் நடத்திய விசாரணையில், சிங்கப்பூர் விமானநிலையத்தில், விமானம் ஏறுவதற்கு முன் விக்ரம் என்பவர் தங்களை சந்தித்து,இந்த பொட்டலங்களை கொண்டு போய் திருச்சியில் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும்2,000 ரூபாய் தரப்படும் என்று கூறியதாகவும், அதன் பேரில், தங்க நகைகளைகொண்டு வந்ததாகவும் கூறினர். இதையடுத்து, இவர்களுக்காக காத்திருந்தமன்னார்குடியைச் சேர்ந்த செந்தில்குமார், கோபிநாதன், மற்றொருசெந்தில்குமார் ஆகிய மூவரையும், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள்கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் குறித்து தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Re: சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
#413250"நல்ல தகவல்..நன்றி..நவீன்.."
Re: சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
#413258தேனி சூர்யாபாஸ்கரன் wrote:"நல்ல தகவல்..நன்றி..நவீன்.."
சிங்கப்பூர் என்றதும் எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது! இங்கு இனைந்திருப்பதால் உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
#413262சிவா wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:"நல்ல தகவல்..நன்றி..நவீன்.."
சிங்கப்பூர் என்றதும் எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது! இங்கு இனைந்திருப்பதால் உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது!
அதுக்குத்தாண்ணா...இன்றைய..ரெகார்டு..ஹி..ஹி..ஹி.
- Sponsored content
Similar topics
» சென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்க காகிதங்கள் பறிமுதல்
» துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
» திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!
» திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்
» சிங்கப்பூரில் கப்பலில் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்
» துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
» திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!
» திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்
» சிங்கப்பூரில் கப்பலில் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|