புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைதுசெய்யப்பட்ட KP கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வியாழக்கிழமை(06.09.2009) மாலை பாங்கொக் நகரில் கைதான குமரன் பத்மநாதனை விசாரணைசெய்ய, அவரை அவசர அவசரமாக கொழும்பு கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை நள்ளிரவு, கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு நபர் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக, விமானநிலைய ஊளியர்கள் இச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பத்மநாதனைக் கைதுசெய்த அதிகாரிகள் இலங்கை வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.
உலங்கு வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி, பின்னர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து அகன்றதாகவும், இச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ஊடாக, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே பிடியாணை பிறப்பித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதனால் பிடியாணை பிறப்பித்த நாட்டிடம் இவரை இன்டர்போல் ஒப்படைத்ததா என்பது, இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
புலிகள் இயக்கத்தை தாமே வழிநடத்தப் போவதாகக் கூறிவந்த குமரன் பத்மநாதன், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் இந்தியாவின் துணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில், போர் முடிவடைவதற்கு முன்னரே, புலிகளின் ஆயுதங்கள் இனி மௌனமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபட ஏதுவான களநிலை எப்போதும் இருந்திருக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
ஆயுதப்போராட்டமானலும் சரி அரசியல் நகர்வானாலும் சரி, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனை பற்றி பேசுவோர் எல்லோரையும், பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்துகிறது இலங்கை அரசு.
மேல் குறிப்பிட்ட தகவல்களை ஒத்த செய்தியை இந்து இணையமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INTERPOL WEBPAGE
PREVIOUS NEWS: 06 -08-2009 AT 18.20 GMT LONDON
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தாம் கைதுசெய்துள்ளதாக இன்டர்போல் போலிசாரின் ஆசிய தலைமயகம் தெரிவித்துள்ளது. இச் செய்தி இன்றிரவு உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இவர் கைதானதாகக் கூறப்படுகிறது. பாங்கொக் செய்திச் சேவைகள் இவர் கைதை உறுதிசெய்துள்ளன.
இலங்கை அரசானது பத்மநாதனை 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு நாடுகடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. இது இவ்வாறிருக்க, குமரன் பத்மநாதனின் உண்மையான உருவ அடையாளங்களை மிகச் சொற்பமானபேரே பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் கைதாகியிருக்கும் நபர் உண்மையிலேயே குமரன் பத்மநாதன் தானா என்ற சந்தேகம் பலரிடம்காணப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்த பத்மநாதன் பல பொதுமக்களைச் சந்தித்துள்ளார். பலபொது இடங்களில் நேரடியாக பிரசன்னமாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது
இவர் கைது குறித்து அறிந்த சிங்களவர் கொழும்பில் வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர். இவரை இலங்கை அரசாங்கம் தம்மிடம், 48 மணிநேரத்தில் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அது நடக்குமாயின், மேலும் பாரிய சிக்கல்களை அது தொற்றுவிக்கும், ஆகவே இவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுக்க புலம்பெயர் தமிழ் நிபுணர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது
உலங்கு வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி, பின்னர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து அகன்றதாகவும், இச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ஊடாக, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே பிடியாணை பிறப்பித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதனால் பிடியாணை பிறப்பித்த நாட்டிடம் இவரை இன்டர்போல் ஒப்படைத்ததா என்பது, இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
புலிகள் இயக்கத்தை தாமே வழிநடத்தப் போவதாகக் கூறிவந்த குமரன் பத்மநாதன், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் இந்தியாவின் துணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில், போர் முடிவடைவதற்கு முன்னரே, புலிகளின் ஆயுதங்கள் இனி மௌனமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபட ஏதுவான களநிலை எப்போதும் இருந்திருக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
ஆயுதப்போராட்டமானலும் சரி அரசியல் நகர்வானாலும் சரி, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனை பற்றி பேசுவோர் எல்லோரையும், பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்துகிறது இலங்கை அரசு.
மேல் குறிப்பிட்ட தகவல்களை ஒத்த செய்தியை இந்து இணையமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INTERPOL WEBPAGE
PREVIOUS NEWS: 06 -08-2009 AT 18.20 GMT LONDON
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தாம் கைதுசெய்துள்ளதாக இன்டர்போல் போலிசாரின் ஆசிய தலைமயகம் தெரிவித்துள்ளது. இச் செய்தி இன்றிரவு உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இவர் கைதானதாகக் கூறப்படுகிறது. பாங்கொக் செய்திச் சேவைகள் இவர் கைதை உறுதிசெய்துள்ளன.
இலங்கை அரசானது பத்மநாதனை 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு நாடுகடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. இது இவ்வாறிருக்க, குமரன் பத்மநாதனின் உண்மையான உருவ அடையாளங்களை மிகச் சொற்பமானபேரே பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் கைதாகியிருக்கும் நபர் உண்மையிலேயே குமரன் பத்மநாதன் தானா என்ற சந்தேகம் பலரிடம்காணப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்த பத்மநாதன் பல பொதுமக்களைச் சந்தித்துள்ளார். பலபொது இடங்களில் நேரடியாக பிரசன்னமாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது
இவர் கைது குறித்து அறிந்த சிங்களவர் கொழும்பில் வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர். இவரை இலங்கை அரசாங்கம் தம்மிடம், 48 மணிநேரத்தில் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அது நடக்குமாயின், மேலும் பாரிய சிக்கல்களை அது தொற்றுவிக்கும், ஆகவே இவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுக்க புலம்பெயர் தமிழ் நிபுணர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|