புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 3%
prajai
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 3%
Jenila
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 2%
jairam
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%
kargan86
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
8 Posts - 5%
prajai
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்


   
   
avatar
vlrvb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/06/2009

Postvlrvb Tue Oct 05, 2010 10:22 am

நண்பர்களே, எனக்கு "நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்" தொடர்புவாடிய கதை வேண்டும்.

நன்றி
ஓம்ப்ரகாஷ்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 06, 2010 6:24 am

vlrvb wrote:நண்பர்களே, எனக்கு "நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்" தொடர்புவாடிய கதை வேண்டும்.

நன்றி
ஓம்ப்ரகாஷ்


ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்காக ஒரு பேருந்தில் பிரயாணம்
செய்தார்கள் சிலர். ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் அந்த ஊருக்கு நல்லவர்
என்று பெயர் பெற்ற எல்லோரோடும் அன்பாயும் உண்மையும் பேசுபவர் என
நற்பெயர் பெற்ற ஒரு பெரியவரும் பிரயாணம் செய்தார்.அதேவேளை ஒரு ஏழையும்
நன்மையே செய்யாத முரடன் ஒருவனும் அதற்குள் இருந்தான்

பஸ்வண்டி நெடுந்தூரம் ஓடியது ஒரு ஆட்களற்ற வெளியூடாகச் செல்லும் போது
திடீரென இடியிடித்து மழை பெய்யத்தொடங்கியது. வண்டிச்சாரதியும் எவ்வளவோ
முயன்றும் தொடர்ந்து வண்டிஓட முடியாதபடி மரமொன்று வீழ்ந்து முறிந்து பாதை
தடைப்பட்டுவிட்டது. எல்லோரும் பஸ்வண்டிக்குளே காத்திருந்தார்கள். மழையும்
இடியும் மின்னலும் விடவேயில்லை

கொஞ்சநேரம் சென்றது. அந்த உத்தமர் ஊரின் நல்லவர் கூறினர்.இந்த வண்டிக்குள்
யாரோ பாவம் செய்தவன் ஒருவன் இருக்கிறான் போலிருக்கிறது. அவனுக்காகத்தான்
இந்த துன்பங்கள் நேர்கின்றன. அதனால் எல்லோரும் அதோ தூரத்தில்
இருக்கும் மரத்தை நோக்கி ஒவ்வொருவராக இறங்கிச் சென்று மரத்தைத் தொட்டுவிட்டு வாருங்கள் யார் பாவம் செய்தவனோ அவனை ஆண்டவன் தண்டிக்கட்டும் என்றார்

எல்லோரும் சம்மதித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும் அந்த முரடன் மீதுதான் சந்தேகம் கொண்டனர் ஒவ்வொருத்தராக வண்டியிலிருந்து இறங்கி மரத்தை தொட்டுவிட்டு வந்தனர் எதுவும் நடக்கவில்லை இறுதியாக மிஞ்சியது முரடனும் நல்லவருமே

இப்போது முரட்டு மனிதனின் முறை. நல்லவர்மீது யாரும் சந்தேகப்படவில்லை.
அந்த ஏழைமுரடன் வண்டியைவிட்டு இறங்கிச் சென்றான் அவன் மரத்தை அண்மித்தபோது பெரு இடிஇடித்து வானத்திலிருந்து பெரும் மின்னல் பொறி எழுந்து அந்த இடம்நோக்கி விழுந்தது அவன் திரும்பிப் பார்த்தான். பஸ்வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது அவன்மட்டும் உயிர்தப்பியிருந்தான்

அபடியென்றால் அவன்மட்டுமே நல்லவன் அவனுக்காகவே அந்த வண்டியை மின்னல் தாக்காமல் இருந்தது.
நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினத்தல்லவா ?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Oct 06, 2010 9:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாவ் அருமை ..சின்ன வயசில் அப்பா எனக்கு சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று ...அப்பப்பா எப்படிப்பா இன்னும் நினைவில இருக்கு ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 9:14 am

சூப்பர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
vlrvb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/06/2009

Postvlrvb Wed Oct 06, 2010 9:30 am

நன்றி kirikasan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக