புதிய பதிவுகள்
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Guna.D | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 அடி சந்து யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு: பக்கத்து வீட்டுப்பெண் அடித்துக்கொலை
Page 1 of 1 •
மதுரை, அக்.12- வீடுகளுக்கு நடுவில் இருக்கும் 4 அடி அகலம் உள்ள சந்து யாருக்கு சொந்தமானது என்ற தகராறில் பக்கத்து வீட்டில் வசித்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ள வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
யாருக்கு சொந்தமானது?
மதுரை, ஊமச்சிகுளத்தை அடுத்த சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கரந்தமலை. இவருடைய மனைவி பில்லியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராமபாண்டி, அழகுபாண்டி என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த வீட்டில் ராதாகிருஷ்ணன் (35), அவருடைய மனைவி மகாலட்சுமி (30), ராதாகிருஷ்ணனின் தங்கை மாலதி (22), மைத்துனர் சந்திரசேகரன் (33) ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு நடுவே 4 அடி அகல சந்து உள்ளது. இது யாருக்கு சொந்தமானது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கரந்தமலை தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வந்தார். அவை அடிக்கடி ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன்புறம் உள்ள செடிகளை கடித்தன. இதனாலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி காலை வீட்டுக்கு நடுவில் உள்ள சந்து பகுதியை மகாலட்சுமி சுத்தம் செய்தார். அங்கு வந்த பில்லியம்மாள் எங்களுக்கு சொந்தமான இடத்தை ஏன் சுத்தம் செய்கிறாய்? என்று கேட்டு அவருடன் தகராறு செய்தாராம். பின்னர் மாலை நேரத்தில் பில்லியம்மாள் அவர்களது ஆடுகளை அந்த பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
வாலிபர்கள் கைது
அப்போது ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியுடன் அவரை பின்தொடர்ந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரந்தமலை மற்றும் அவரது மகன்களும் அந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு பில்லியம்மாளுடன் தகராறு செய்த ராதாகிருஷ்ணன் தரப்பினர் அவரது தலையில் உருட்டு கட்டையால் அடித்தனர். அவர்களை ராமபாண்டி தாக்கினார்.
இந்த சம்பவத்தினால் அவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர். மேலும், பில்லியம்மாள் மயங்கி விழுந்தார். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் ஊமச்சிகுளம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமபாண்டி, சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பில்லியம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அதிகாலை இறந்தார். இதனால் ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் மீதான தாக்குதல் வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த ஊமச்சிகுளம் போலீசார் அதுதொடர்பாக 2-வது ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்ட ராமபாண்டி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவரது தாயார் இறந்ததால், இறுதிச்சடங்குகளில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, அவரது தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி, வருகிற 13-ந் தேதி வரை ராமபாண்டிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு 13-ந் தேதி மாலை அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி தனது உத்தரவில் கூறி உள்ளார்.
தினதந்தி
யாருக்கு சொந்தமானது?
மதுரை, ஊமச்சிகுளத்தை அடுத்த சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கரந்தமலை. இவருடைய மனைவி பில்லியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராமபாண்டி, அழகுபாண்டி என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த வீட்டில் ராதாகிருஷ்ணன் (35), அவருடைய மனைவி மகாலட்சுமி (30), ராதாகிருஷ்ணனின் தங்கை மாலதி (22), மைத்துனர் சந்திரசேகரன் (33) ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு நடுவே 4 அடி அகல சந்து உள்ளது. இது யாருக்கு சொந்தமானது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கரந்தமலை தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வந்தார். அவை அடிக்கடி ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன்புறம் உள்ள செடிகளை கடித்தன. இதனாலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி காலை வீட்டுக்கு நடுவில் உள்ள சந்து பகுதியை மகாலட்சுமி சுத்தம் செய்தார். அங்கு வந்த பில்லியம்மாள் எங்களுக்கு சொந்தமான இடத்தை ஏன் சுத்தம் செய்கிறாய்? என்று கேட்டு அவருடன் தகராறு செய்தாராம். பின்னர் மாலை நேரத்தில் பில்லியம்மாள் அவர்களது ஆடுகளை அந்த பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
வாலிபர்கள் கைது
அப்போது ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியுடன் அவரை பின்தொடர்ந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரந்தமலை மற்றும் அவரது மகன்களும் அந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு பில்லியம்மாளுடன் தகராறு செய்த ராதாகிருஷ்ணன் தரப்பினர் அவரது தலையில் உருட்டு கட்டையால் அடித்தனர். அவர்களை ராமபாண்டி தாக்கினார்.
இந்த சம்பவத்தினால் அவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர். மேலும், பில்லியம்மாள் மயங்கி விழுந்தார். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் ஊமச்சிகுளம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமபாண்டி, சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பில்லியம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அதிகாலை இறந்தார். இதனால் ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் மீதான தாக்குதல் வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த ஊமச்சிகுளம் போலீசார் அதுதொடர்பாக 2-வது ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்ட ராமபாண்டி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவரது தாயார் இறந்ததால், இறுதிச்சடங்குகளில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, அவரது தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி, வருகிற 13-ந் தேதி வரை ராமபாண்டிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு 13-ந் தேதி மாலை அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி தனது உத்தரவில் கூறி உள்ளார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அட பாவிகளா ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|