புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள்’ என்று எதை அழைக்கிறீர்கள்,
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
இப்போது, ‘நீங்கள்’ என்று எதை அழைக்கிறீர்கள், அது உங்கள் மனம் சேகரித்ததன் உருவாக்கம்தான். உங்கள் மனதிலிருக்கிற சில தகவல்களின் தொகுப்பு இது. நான் நல்ல மனிதன்; நான் தீய மனிதன்; நான் பலம் பொருந்தியவன்; நான் பலவீனமானவன் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் எல்லாம் மனம் சேகரித்த தகவல்கள். இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், கடந்த காலத்தின் தொகுப்புகள். உங்கள் கடந்த காலத்தைச் சார்ந்தே நீங்கள் வாழ்கிறீர்கள். சிலரிடமிருந்து கடந்த காலம் அகற்றப்படுமேயாயின் அவர்கள் காணாமல் போவார்கள். கடந்த வினாடிதான் இன்னும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வினாடி உங்களுக்கு முக்கியமானதாக இல்லை. எப்போதெல்லாம் உங்களுக்கு ஆளுமை முக்கியமோ, அப்போது கடந்த வினாடி முக்கியமாகிறது. இந்த வினாடிக்கு நீங்கள் ஏன் முக்கியத்துவம் தருவதில்லையென்றால், உங்கள் ஆளுமை கடந்த காலத்தைச் சார்ந்த ஒன்று என்பதால்தான்.
இதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வினாடியில் உங்களுக்கென்று எந்த ஆளுமையும் இல்லை. நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற ஆளுமை என்பது செத்துப்போன விஷயம். தோள்களில் ஒரு சவத்தைத் தூக்கிக் கொண்டு நடந்தால் நீண்ட தூரம் நடக்க முடியாது. தோளில் ஒரு சவத்தைப் போட்டுக் கொண்டு எப்படிப் போவீர்கள்? எங்கே போவீர்கள்? இடுகாட்டுக்குத் தானே போக வேண்டும். தோளில் ஒரு சவம் நீண்ட நேரம் கிடந்தால் மிக மோசமான நாற்றத்தை நீங்கள் அனுபவிக்க நேரும். உங்கள் ஆளுமை எவ்வளவுக்கெவ்வளவு பலம் பொருந்தியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாற்றம் எடுக்கும். கடந்த காலத்தைக் கீழே போட்டால் தான் வாழ்க்கையில் நெடுந்தூரம் முன்னே செல்ல முடியும். இது ஒரு பாம்பு சட்டையை உரிப்பதைப் போன்றது. சட்டை, பாம்பின் உடலில் ஒரு பகுதியாக இருக்கிறது. அடுத்த வினாடி சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு, திரும்பிக் கூட பார்க்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விநாடியும், ஒருவர் சட்டையை உரித்துப் போடுகிற பாம்பு போல இருந்தால் தான் வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது.
கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர்தான் அனைத்திலிருந்தும் சுதந்திரமானவராக இருக்கிறார். அந்த சுதந்திரம் எல்லா இடங்களிலேயும் உணரப்படும். உங்களைச் சந்தித்த சில வினாடிகளிலேயே, தங்கள் பெற்றோர்களையும், தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையும் நம்பாத அளவிற்கு மக்கள் உங்களை நம்பத் துவங்குவார்கள். ஏனென்றால், கடந்த காலத்தின் சுமைகளை நீங்கள் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. இந்த உலகமே ஆளுமைகளால் நாறிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் ஆளுமையின் நாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. உலகில் இவை பல்வேறு விதமாக வடிவெடுத்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுமிருக்கிறது. அந்த நாற்றம் யாருக்கில்லையோ, அவரால் தான் இந்த இருப்பைக் கடந்து செல்ல முடியும். இந்த உலகை மட்டுமல்ல, பிறப்பு, இறப்பு என்கிற வளையத்தையே அவரால் மிக எளிதில் எந்த சிரமமுமின்றி கடந்து செல்ல முடியும். சம்சார சாகரத்தை எந்த முயற்சியுமில்லாமல் இந்த மனிதர் கடந்து சென்று விடுவார். மற்றவர்களுக்கு பெரும் சிரமமாய்த் தோன்றுகிற காரியம், இவருக்கு மிக எளிதாக நடக்கும்.
வாழ்வின் சில விநாடிகளில் யாரிடமோ, அல்லது ஏதாவது ஒன்றிடமோ மிகுந்த பரிவை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அந்த விநாடிகளில் உங்கள் ஆளுமை, நீங்கள் யார், எங்கே என்னவாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் உருகிக் கரைந்து போயிருக்கும். அவை எதுவுமே இருக்காது. அந்த விநாடியில் நீங்கள் முழுமையாக இருந்திருப்பீர்கள்.
நன்றி தென்னாலி
இதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வினாடியில் உங்களுக்கென்று எந்த ஆளுமையும் இல்லை. நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற ஆளுமை என்பது செத்துப்போன விஷயம். தோள்களில் ஒரு சவத்தைத் தூக்கிக் கொண்டு நடந்தால் நீண்ட தூரம் நடக்க முடியாது. தோளில் ஒரு சவத்தைப் போட்டுக் கொண்டு எப்படிப் போவீர்கள்? எங்கே போவீர்கள்? இடுகாட்டுக்குத் தானே போக வேண்டும். தோளில் ஒரு சவம் நீண்ட நேரம் கிடந்தால் மிக மோசமான நாற்றத்தை நீங்கள் அனுபவிக்க நேரும். உங்கள் ஆளுமை எவ்வளவுக்கெவ்வளவு பலம் பொருந்தியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாற்றம் எடுக்கும். கடந்த காலத்தைக் கீழே போட்டால் தான் வாழ்க்கையில் நெடுந்தூரம் முன்னே செல்ல முடியும். இது ஒரு பாம்பு சட்டையை உரிப்பதைப் போன்றது. சட்டை, பாம்பின் உடலில் ஒரு பகுதியாக இருக்கிறது. அடுத்த வினாடி சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு, திரும்பிக் கூட பார்க்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விநாடியும், ஒருவர் சட்டையை உரித்துப் போடுகிற பாம்பு போல இருந்தால் தான் வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது.
கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர்தான் அனைத்திலிருந்தும் சுதந்திரமானவராக இருக்கிறார். அந்த சுதந்திரம் எல்லா இடங்களிலேயும் உணரப்படும். உங்களைச் சந்தித்த சில வினாடிகளிலேயே, தங்கள் பெற்றோர்களையும், தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையும் நம்பாத அளவிற்கு மக்கள் உங்களை நம்பத் துவங்குவார்கள். ஏனென்றால், கடந்த காலத்தின் சுமைகளை நீங்கள் தாங்கிக் கொண்டிருக்கவில்லை. இந்த உலகமே ஆளுமைகளால் நாறிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் ஆளுமையின் நாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. உலகில் இவை பல்வேறு விதமாக வடிவெடுத்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுமிருக்கிறது. அந்த நாற்றம் யாருக்கில்லையோ, அவரால் தான் இந்த இருப்பைக் கடந்து செல்ல முடியும். இந்த உலகை மட்டுமல்ல, பிறப்பு, இறப்பு என்கிற வளையத்தையே அவரால் மிக எளிதில் எந்த சிரமமுமின்றி கடந்து செல்ல முடியும். சம்சார சாகரத்தை எந்த முயற்சியுமில்லாமல் இந்த மனிதர் கடந்து சென்று விடுவார். மற்றவர்களுக்கு பெரும் சிரமமாய்த் தோன்றுகிற காரியம், இவருக்கு மிக எளிதாக நடக்கும்.
வாழ்வின் சில விநாடிகளில் யாரிடமோ, அல்லது ஏதாவது ஒன்றிடமோ மிகுந்த பரிவை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அந்த விநாடிகளில் உங்கள் ஆளுமை, நீங்கள் யார், எங்கே என்னவாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் உருகிக் கரைந்து போயிருக்கும். அவை எதுவுமே இருக்காது. அந்த விநாடியில் நீங்கள் முழுமையாக இருந்திருப்பீர்கள்.
நன்றி தென்னாலி
Similar topics
» உங்களுடைய தத்துவம் என்று எதையும் நீங்கள் முன்மொழியவில்லையே, ஏன்?
» அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!
» யார் யாருக்கு நீங்கள் ரத்தம் தரல்லாம் என்று தெரியுமா?
» நீங்கள் வேண்டாம் என்று வீசும் பொருட்களில் உருவான வித்தியாசமான
» நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க
» அடடா! புக்மார்க் போச்சே! என்று புலம்புவரா நீங்கள்!
» யார் யாருக்கு நீங்கள் ரத்தம் தரல்லாம் என்று தெரியுமா?
» நீங்கள் வேண்டாம் என்று வீசும் பொருட்களில் உருவான வித்தியாசமான
» நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|