புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
56 Posts - 50%
heezulia
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
12 Posts - 2%
prajai
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 24, 2010 10:54 am

1984

தமிழீழம் என் தாகம்


வே.பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமாவார். இவரது வயது முப்பது. ‘விடுதலைப் புலிகள்’ இயக்கம் 1972ம் ஆண்டு ஒரு தலைமறைவு விடுதலை இயக்கமாக தோற்றம் கண்டது. 1978 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கம் இந்த இயக்கத்தை தடை செய்தது. சிறீலங்கா அரசாங்கம் வலை விரித்துத் தேடும் போராளிகளில் இவர் முதன்மையான இடத்தை வசிக்கிறார். இவரது தலைக்கு சிறீலங்கா அரசு வைத்திருக்கும் விலை பத்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும். இவர் அன்பானவர், பண்பானவர், மிகவும் பலம் வாய்ந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமைத் தாங்கி வழிநடத்துபவர் என்கிற முறையில் அவர் சிங்கள ஒடுக்குமுறைகளிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் உய்ர்ந்த இலட்சியத்தில் தீவிரமும் உறுதியும் மிக்கவராக விளங்குகிறார்.

வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

இலக்கையின் சனநாயக பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப் போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு, எப்போதுமே பெரும்பாண்மையினரின் ஆதிக்கத்தை சிறுபாண்மையினர் மீது திணித்து வந்திருக்கின்றது. இந்த அரசு அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது, எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும், துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எம் மக்கள் நடத்திய சாத்வீக சனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே என்னை ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாக தங்களை விடுவித்துக் கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுத போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியேத் தெரியும். அதனால்தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்பகாலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழயென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்று கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இனவெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்பிலிருந்த அவரது வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாக்க் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விபட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிரான ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்.

எந்தக் கட்டத்தில் நீங்கள் பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை இழந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையை சிதைத்தது எது?

எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த காலகட்டத்தில்தான் நான் அரசியலில் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சியவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் துன்ப துயரங்களை ஈவிரக்கமின்றி முற்றிலும் புறக்கணித்து வந்த காரணத்தினால் பாராளுமன்ற அரசியலில் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.

நீங்கள் விடுதலைபுலிகள் இயக்கத்தை எவ்வாறு ஆரபம்பித்தீர்கள்?

எம் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டம்தான் ஒரேவழி என்பதில் முழுமையான நம்பிக்கையுடைய புரட்சிகர இளைஞர்களின் துணையுடன்தான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தேன்.


சண்டே(இந்தியா)
சந்திப்பு : அனிதா பிரதாப்
11-17.3.1984


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக