புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
31 Posts - 53%
heezulia
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
2 Posts - 3%
jairam
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
1 Post - 2%
சிவா
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
1 Post - 2%
Manimegala
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
13 Posts - 4%
prajai
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
3 Posts - 1%
jairam
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_m10கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் !


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Oct 12, 2010 3:10 pm

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)


அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி (ரழி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். ”(அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூதர் (ரழி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ” (மிஷ்காத்)



அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் (ரழி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ” (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அனஸ் (ரழி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். (புகாரி)


நன்றி : அமைதி ரயில்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 8:16 pm

குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான்.

தலைசிறந்த கருத்து. மனதில் கொள்ளவேண்டிய கருத்து..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 12, 2010 8:20 pm

கலை wrote:
குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான்.

தலைசிறந்த கருத்து. மனதில் கொள்ளவேண்டிய கருத்து..!

நானும் முயற்சி செய்கிறேன் கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் ! 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 12, 2010 8:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான கட்டுரை!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 12, 2010 8:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக