புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
8 Posts - 2%
jairam
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு பயணம் முடிந்தது Poll_c10ஒரு பயணம் முடிந்தது Poll_m10ஒரு பயணம் முடிந்தது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பயணம் முடிந்தது


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 7:20 pm

ஒரு பயணம் முடிந்தது AI-india-plane-crash

தன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்

நகரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்

எங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்

தக்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை

கருவில் தளிரும் சிசுவையும்
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி

தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை

நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்

உதவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை

தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக


உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 7:44 pm

உயிரின் மதிப்பை சொல்லும் ஒவ்வொரு வரிகளான உங்களின் இந்த கவிதை....

எத்தனையோ வருடம் கழித்து கருத்தரித்து பிஞ்சு முகத்தை காண தவமாய் காத்திருக்கும் அந்த சந்தோஷ தாயின் முகம் கண்ணெதிரே வந்து சென்றது செய்தாலி இந்த வரி படிக்கும்போது...

பகவானே காப்பாற்று என்று கூக்குரலிட்டவர்களை எந்த இறையும் வந்து காப்பாற்றவில்லை... ஐயோ நெஞ்சம் பதைக்கிறதே.....

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சிறுக சிறுக தன் குடும்பத்தை காண ஓடி வரும் குடும்ப தலைவனின் அதிர்ச்சி முகம் நெஞ்சில் துக்கமாக அறைகிறதுப்பா....

கவிதை வரிகளை படிக்கவிட்டு அழவைக்க முடியுமா செய்தாலி??
இதோ அழுகிறேனே.... நெஞ்சு எரிந்து அழுகிறேனே.... என் உறவுகளை தொலைத்தது போல் துக்கம் அடைக்கிறதே செய்தாலி....

வரிகளில் தாக்கமும் நெஞ்சில் துக்கமும் ஒருங்கே வரச்செய்த அருமையான கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு பயணம் முடிந்தது 47
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 26, 2011 8:22 pm

படித்த வரிகள்

தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை


படிததும் கனத்தது இதயம் .....




எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 9:57 am

மஞ்சுபாஷிணி wrote:உயிரின் மதிப்பை சொல்லும் ஒவ்வொரு வரிகளான உங்களின் இந்த கவிதை....

எத்தனையோ வருடம் கழித்து கருத்தரித்து பிஞ்சு முகத்தை காண தவமாய் காத்திருக்கும் அந்த சந்தோஷ தாயின் முகம் கண்ணெதிரே வந்து சென்றது செய்தாலி இந்த வரி படிக்கும்போது...

பகவானே காப்பாற்று என்று கூக்குரலிட்டவர்களை எந்த இறையும் வந்து காப்பாற்றவில்லை... ஐயோ நெஞ்சம் பதைக்கிறதே.....

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சிறுக சிறுக தன் குடும்பத்தை காண ஓடி வரும் குடும்ப தலைவனின் அதிர்ச்சி முகம் நெஞ்சில் துக்கமாக அறைகிறதுப்பா....

கவிதை வரிகளை படிக்கவிட்டு அழவைக்க முடியுமா செய்தாலி??
இதோ அழுகிறேனே.... நெஞ்சு எரிந்து அழுகிறேனே.... என் உறவுகளை தொலைத்தது போல் துக்கம் அடைக்கிறதே செய்தாலி....

வரிகளில் தாக்கமும் நெஞ்சில் துக்கமும் ஒருங்கே வரச்செய்த அருமையான கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

மேங்க்ளூர் சம்பவம் என்னால் மறக்க முடியவில்லை
அதனால் உருவானத்துதான் இந்த கிறுக்கல்
வாசிக்கும் நமக்கே எவ்வளவு வேதனை
அதை உணர்ந்த அந்த ஜீவன்களுக்கு .............?

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 9:58 am

மனோஜ் wrote:படித்த வரிகள்

தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை


படிததும் கனத்தது இதயம் .....


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 10:18 am

தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

இவ்வரிகளில் உண்மையை உணர்கிறேன்..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை படைத்த உங்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 10:33 am

Jiffriya wrote:
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்

பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்

மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்

காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்

இவ்வரிகளில் உண்மையை உணர்கிறேன்..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை படைத்த உங்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக