ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Poll_c10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Poll_m10ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

+9
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
karpahapriyan
அப்புகுட்டி
அருண்
balakarthik
கலைவேந்தன்
சிவா
Aathira
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira Sun Oct 24, 2010 1:40 pm



மகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா Sun Oct 24, 2010 2:15 pm


நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!



ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by கலைவேந்தன் Sun Oct 24, 2010 2:33 pm

அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா Sun Oct 24, 2010 2:37 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

வழிமொழிகிறேன்! ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 154550


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by balakarthik Sun Oct 24, 2010 2:43 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira Sun Oct 24, 2010 2:47 pm

சிவா wrote:

நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!

கருத்துக்களை அழகாக எழுத்தில் வடித்த சிவாவுக்கு மிக்க நன்றி . நானும் இதனை வழிமொழிகிறேன்.
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 678642



ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அருண் Sun Oct 24, 2010 2:48 pm

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நாங்களும் கடைபிடிக்கிறோம்...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அப்புகுட்டி Sun Oct 24, 2010 4:15 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய

தமிழைப் பயன் படுத்துவோம்...!
.

வழிமொழிகிறேன்! நன்றி


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by karpahapriyan Sun Oct 24, 2010 7:45 pm

தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அன்பு தளபதி Sun Oct 24, 2010 7:51 pm

karpahapriyan wrote:தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum