ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

+9
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
karpahapriyan
அப்புகுட்டி
அருண்
balakarthik
கலைவேந்தன்
சிவா
Aathira
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira Sun Oct 24, 2010 1:40 pm



மகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா Sun Oct 24, 2010 2:15 pm


நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!



ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by கலைவேந்தன் Sun Oct 24, 2010 2:33 pm

அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by சிவா Sun Oct 24, 2010 2:37 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

வழிமொழிகிறேன்! ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 154550


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by balakarthik Sun Oct 24, 2010 2:43 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Aathira Sun Oct 24, 2010 2:47 pm

சிவா wrote:

நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !

"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.

”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.

“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.

கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.

எளிய நல்ல தமிழில் பேசுவோம்.

”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்”
என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.

முத்தமிழும் செழிக்கட்டும்.

வாழ்க தமிழ்!

கருத்துக்களை அழகாக எழுத்தில் வடித்த சிவாவுக்கு மிக்க நன்றி . நானும் இதனை வழிமொழிகிறேன்.
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... 678642



ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Tஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Hஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Iஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Rஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Aஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அருண் Sun Oct 24, 2010 2:48 pm

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நாங்களும் கடைபிடிக்கிறோம்...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அப்புகுட்டி Sun Oct 24, 2010 4:15 pm

கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய

தமிழைப் பயன் படுத்துவோம்...!
.

வழிமொழிகிறேன்! நன்றி


ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by karpahapriyan Sun Oct 24, 2010 7:45 pm

தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by அன்பு தளபதி Sun Oct 24, 2010 7:51 pm

karpahapriyan wrote:தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு.... Empty Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum