Latest topics
» இன்றைய கோபுர தரிசனம்by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
+9
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
karpahapriyan
அப்புகுட்டி
அருண்
balakarthik
கலைவேந்தன்
சிவா
Aathira
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
First topic message reminder :
மகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....
மகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே பானு
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
எளிய தமிழில் எழுதலாம். தாய்மொழி ,தவறுகள் வரும்காலை,திருத்திக் கொள்ளலாம். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
மஞ்சுபாஷிணி wrote:
ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே ஆதிரா..
அன்பு பனிமொழியாளே,
ஒழுங்கா இனிமேல் விடுமுறை எடுக்காமல் வ்ருவது மட்டுமல்ல பதிவும் தூய தமிழில் இருக்க வேண்டும். ஆமாம் புரியுதா.. அதுக்காக அழுது கலாட்டாவெல்லாம் செய்யக்கூடாது சரியா. தவறினா அங்க வந்து அன்பா நாலு தட்டு தட்டுவேன்.. ம்ம்ம்ம்ம் ஆமாம்.
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!
பெரிய(சி)வா ஆசிர்வாதம் கிடைத்துட்டுதோன்னோ... ? இனி எல்லாம் ஷேமம்தான்..!
கலை நண்பா சொன்ன நீயே தடம் மாறலாமா ?
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
நண்பரே உங்கள் கவிதைகளுக்கு பின்னூடங்கள் கிடைக்கவில்லை என்று வருத்தம் கொள்ளாதீர்கள் அன்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லையே ,இருப்பினும் தன் கவிகளை மக்களுக்கு உரைத்தான் அல்லவா,
அதுபோலே உங்கள் கவிதைகளும் ஆண்டுகள் தாண்டியும் அழியாவண்ணம் கவிபுலன் இல்லாதவர்கள் படித்தால்கூட மனதில் பதியுமாறு எழுதுங்கள் ,
கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல ,படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும்
எத்தனை நண்பர்கள் உங்கள் கவிதைகளை மறுமுறை சரியாக கூறியிருப்பார்கள் ?படித்தும் அடுத்த நேரத்தில் மறந்து விடுவார்கள்
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ
இந்த கவிதை உங்களால் மறக்கமுடியுமா ?
இதை படிக்கும் போதே ஒரு இனம் புரியாத வீரம் கோபம் உருவாகும் உண்மை தானே
இவை கவிதைகள்
நீங்களும் இது போல சிறந்தகவிகளை உருவாக்குங்கள் பின்னூட்டம் இல்லை என்றாலும் பின்நாளில் உங்கள் பெயர் சொல்வார்கள்
இது என் கருத்து
என் கருத்தினால் வருத்தம் உண்டாகி இருந்தாலோ மனம் புண் பட்டிருந்தலோ தயை கூர்ந்து மன்னிக்கவும்
அதுபோலே உங்கள் கவிதைகளும் ஆண்டுகள் தாண்டியும் அழியாவண்ணம் கவிபுலன் இல்லாதவர்கள் படித்தால்கூட மனதில் பதியுமாறு எழுதுங்கள் ,
கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல ,படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும்
எத்தனை நண்பர்கள் உங்கள் கவிதைகளை மறுமுறை சரியாக கூறியிருப்பார்கள் ?படித்தும் அடுத்த நேரத்தில் மறந்து விடுவார்கள்
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ
இந்த கவிதை உங்களால் மறக்கமுடியுமா ?
இதை படிக்கும் போதே ஒரு இனம் புரியாத வீரம் கோபம் உருவாகும் உண்மை தானே
இவை கவிதைகள்
நீங்களும் இது போல சிறந்தகவிகளை உருவாக்குங்கள் பின்னூட்டம் இல்லை என்றாலும் பின்நாளில் உங்கள் பெயர் சொல்வார்கள்
இது என் கருத்து
என் கருத்தினால் வருத்தம் உண்டாகி இருந்தாலோ மனம் புண் பட்டிருந்தலோ தயை கூர்ந்து மன்னிக்கவும்
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
நன் கருத்துகள் என்றது கவிதையின் கருத்துக்களை அல்ல ,பிறரின் கருத்துக்களைV.Annasamy wrote:// கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல //,
கருத்தில்லாமல் கவிதையும் உண்டோ?
//படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும் //
முழமையாய் உயிர் எடுக்க வேண்டுமா ?
படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும் //இது உங்களை போன்ற கவிஞர்கள் சாதாரண விஷயங்களை உருவகப்படுத்தி deep touch குடுபதற்கு சொல்கின்ற வார்த்தைகள்
சில நேரங்களில் நான் அதனை படித்திருப்பேன் ,அதன் தாக்கமாக கூட இருக்கலாம்
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
Aathira wrote:மஞ்சுபாஷிணி wrote:
ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே ஆதிரா..
அன்பு பனிமொழியாளே,
ஒழுங்கா இனிமேல் விடுமுறை எடுக்காமல் வ்ருவது மட்டுமல்ல பதிவும் தூய தமிழில் இருக்க வேண்டும். ஆமாம் புரியுதா.. அதுக்காக அழுது கலாட்டாவெல்லாம் செய்யக்கூடாது சரியா. தவறினா அங்க வந்து அன்பா நாலு தட்டு தட்டுவேன்.. ம்ம்ம்ம்ம் ஆமாம்.
அன்பின் பானு,
முடிந்தவரை முயற்சிக்கிறேனேப்பா
அதுமட்டுமில்லாம தினமும் வரேனாக்கும்
அடிச்சா அழுவேனாக்கும்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
அப்போ இனிமேல் நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாய் இருக்கணும்னு நினைக்கிறேன் ,,,
முடிந்தவரை தூய தமிழில் எழுத முயற்சி செய்கிறேன் ,,,,,
முடிந்தவரை தூய தமிழில் எழுத முயற்சி செய்கிறேன் ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
மஞ்சுபாஷிணி wrote:அதுமட்டுமில்லாம தினமும் வரேனாக்கும்
அடிச்சா அழுவேனாக்கும்
அழற பிள்ளயதான அடிக்கமுடியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பதிவர்களின் கவனத்துக்கு ,
» பதிவர்களின் பிரமோஸ் ஏவுகணை
» ஈகரைப் பூக்கள்....
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
» ஈகரைப் பண்பலையில்(FM) இப்போது ...
» பதிவர்களின் பிரமோஸ் ஏவுகணை
» ஈகரைப் பூக்கள்....
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
» ஈகரைப் பண்பலையில்(FM) இப்போது ...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|