புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
64 Posts - 58%
heezulia
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
106 Posts - 60%
heezulia
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_m10 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 24, 2010 5:02 pm

 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Li


தென்னிலங்கையில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் யாழ். நூலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் நேற்று மாலை யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது.

இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இது தொடர்பான அறிவித்தல் பதாகைகள் நூலகத்தில் மாட்டப்பட்டிருந்தன.வழக்கமாக மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரைக்கும் பார்வையாளர்கள் நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரத்தில் பெருந்தொகையான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் நூலகத்திற்கு வந்திறங்கினர்.

36 பஸ்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானவர்களும் தாம் நூலகத்திற்குள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவலர் இன்றைய தினம் (நேற்று) பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது. தென்னிலங்கைவாசிகள் தாம் உள்ளே போயே ஆகவேண்டும் என்று அடாவடியில் ஈடுபட்டனர். காவலர் தெரிவித்த காரணங்கள் எவற்றையும் அவர்கள் செவிமடுப்பதற்குத் தயாராக இல்லை.

அங்கு எழுதித் தொங்கவிடப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அருகில் இருந்த யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உயரதிகாரி உட்பட பொலிஸார் வந்தனர். அவர்களைப் பார்த்த அங்கிருந்த ஒருவர் ""நான் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்திருக்கிறேன். இதில் நீங்கள் தலையிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்'' என மிரட்டினார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் பின்வாங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த படையினரும் வளாவிருந்தனர்.

யார் வந்தாலும் தாம் நூலகத்திற்குள் சென்றே தீரவேண்டும் என்று தென்னிலங்கைவாசிகள் விடாப்பிடியாக நின்றனர். இதனை அடுத்து நூலக நிர்வாகிகள் அவர்களுடன் பேச்சு நடத்தினர். அதேசமயம் பாதுகாப்புத் தரப்பினர் யாழ். மாநகர முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசினர். நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் அதிகரித்ததை அடுத்து மாலை 5.30 மணியளவில் தென்னிலங்கைவாசிகள் நூலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொது நூலகர் எஸ்.தனபாலசிங்கம் தெரிவித்ததாவது:

யாழ். பொது நூலகத்தில் மருத்துவச் சங்க மாநாடு நடைபெற்றதால் சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதில்லை என முடிவெடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான அறிவித்தல் பதாகையும் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை நூலகத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தம்மை உள்ளே விடுமாறு வாயில் காவலர்களுடன் தகறாரில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த பொலீஸார், இராணுவத்தினர் இந்த விடயத்தில் தலையிட்டதனால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்றார்.

சம்பவம் குறித்து பலாலி படைத்தள ஊடகப் பிரிவு தெரிவித்தாவது:
மாத்தறை, காலியில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் காலையில் நூலகத்துக்குச் சென்று நூலகத்தைப் பார்வையிடப் போவதாகக் கேட்டுள்ளனர். அவர்களை மாலையில் வருமாறு அங்கிருந்தவர்கள் கூறி உள்ளனர். அதன்படி மாலையில் சென்ற அவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு நுழைவாயில் இழுத்து மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலர் மக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

மக்கள் அவருடன் வாக்குவாதப்பட்டனர். உடனே அவர்கள் தன்னைத் தாக்க முற்படுகின்றனர் என அவர் மாநகர முதல்வருக்குத் தகவல் கொடுத்தார். இதனை அறிந்த, உல்லாசப் பயணிகளுடன் வந்திருந்த உலக உணவுத் திட்ட அதிகாரி ஒருவர் எமக்கு அறிவித்தார்.

காவலர் சொன்ன விடயத்தில் உண்மை எதுவுமில்லை. பின்னர் அங்கு வந்த பொலிஸ் அதிகாரியும் படை அதிகாரியும் முதல்வருடன் தொடர்பு கொண்டதை அடுத்து பயணிகள் நூலகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர் என்றார்.

உதயன் நாளிதழ்




 யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக