புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
68 Posts - 45%
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
5 Posts - 3%
prajai
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 3%
Jenila
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
jairam
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%
M. Priya
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%
kargan86
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
9 Posts - 4%
prajai
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
6 Posts - 3%
Jenila
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 2%
Rutu
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
jairam
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறி விழுந்த சொல்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:12 pm

வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:45 pm

பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:49 pm

உமா wrote:பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் சகோதரி
சில சொல் காலம் கடந்தாலும் நம்மை வதைத்துக்கொண்டிருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:51 pm

அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:59 pm

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:04 pm

syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 5:21 pm

balakarthik wrote:
syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை


உண்மைதான் கார்த்திக்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 8:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நெல்லை கொட்ட்டினா அள்ளிடலாம் ஆனா
சொல்ல கொட்டினா அல்ல முடியாது - இது யாரோ சொன்னது.

முள்ளு குத்தினா தாங்கலாம் ஆனா
சொல்லு குத்தினா தாங்கமுடியாது - இது சையதலி சொன்னது (இங்கே பின்னூட்டத்தில் பதிவது பிச்ச!)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 9:08 pm

syedali wrote:வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை


உண்மையை உணர்த்தும் வரிகள்...
கவிதையாய்... அருமை..நண்பரே.. தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தவறி விழுந்த சொல்    Friendshipcomment54தவறி விழுந்த சொல்    00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 4:32 am

பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் மரியாதை அளிக்கும் மனப்பக்குவத்தை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடக் கூடாது!


கவிதை அருமை சையட்!



தவறி விழுந்த சொல்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக