புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
32 Posts - 54%
heezulia
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்க் குடும்பம்----வாலி


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 25, 2010 9:15 pm


ரசித்த கவிதை : வாலி எழுதியது.

எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்

ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்

மாமியார்
கசடதபற

மாமனார்
ஙஞணநமன

மணவாழன்
யரலவழள

மருமகள்
நான் மட்டும்...

அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக (ஃ)

அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்

அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து

அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்

இப்பொழுது...

மாமியார்
மாமனார்
மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள் !

-வாலி







Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 9:59 pm

அழகாக ஆயுதத்தை எடுத்தால் மட்டுமே இக்கொடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்று கவிதை படைத்த வாலிக்கும் அதை எமக்கு உவந்தளித்த கல்யாண் அவர்களூக்கும் நன்றிகள்.



தமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Tதமிழ்க் குடும்பம்----வாலி Hதமிழ்க் குடும்பம்----வாலி Iதமிழ்க் குடும்பம்----வாலி Rதமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 8:48 am

நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 26, 2010 9:07 am

ஃ இந்த ஆயுத எழுத்து அடுத்து வரும் எந்த வல்லினத்தையும் மிக மிருதுவாக மாற்றும் வல்லமை படைத்தது. ( அஃது, எஃகு )

அவ்வாறு ஆயுத எழுத்தாக மாறி வன்மன உள்ளங்களை மென்னினமாக்கியதால் ஆயுத எழுத்தானது சிறப்பு பெறுகிறது.

அவ்விதமாகிய அஃகனா மருமகளைப் போற்றலாம்.

வாலியின் அருமையான படிமக்கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 9:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ்க் குடும்பம்----வாலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Oct 26, 2010 10:48 am




//இப்பொழுது...

மாமியார்
மாமனார்

மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள்
! //

இவ் வரிகள் சற்றே நெருடுகிறது, அது கொள்ளும் கருத்தினால் !!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Oct 26, 2010 11:37 am

அன்னசாமியாரே,
முந்தானைக்குள் என்பதற்கு எனக்கு அடங்கி, கட்டுப்பட்டு,
கீழ்ப்படிந்து என்று பொருள் கொள்ளுங்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 26, 2010 11:52 am

V.Annasamy wrote:

//இப்பொழுது...

மாமியார்
மாமனார்

மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள்
! //

இவ் வரிகள் சற்றே நெருடுகிறது, அது கொள்ளும் கருத்தினால் !!

இதுதானே வாலியின் சிறப்பு,
இந்து திரைப்படத்தின் பாடல்களை கேளுங்கள், மிகக்கேவலமாக இருக்கும்!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 1:27 pm

வாலி வாலிப வாலி.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக