புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
284 Posts - 42%
heezulia
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
5 Posts - 1%
prajai
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_m10ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் நண்பர்கள் வைத்துக் கொள்வதனால் ஏற்படும் விளைவுகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 29, 2010 5:20 am

இன்று நட்பாக இருப்பது, இறுதி வரை அப்படியே இருக்கும் என்று கூறமுடியாது. பேச்சு முற்றி காதலாகக் கூட மாறலாம். இன்று, மீடியாக்களின் தாக்கத்தால் மேலை நாட்டு நாகரிகம் நம் நாட்டிலும் ஊடுருவி, வாலிப பெண்களிடம் நடை, உடை, பாவனைகள் மாறுபட்டு, நமது கலாசாரம், பண்பாடு அனைத்தும் மாறி வருகிறது. இதனால், பெண்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண் நண்பர்கள் சிலர் பொய்யான வார்த்தைகளால், பெண்களை நம்பச் செய்து தங்களது ஆசையை பூர்த்தி செய்து கொள்வர். முட்செடியில் ஆடை சிக்கினால், ஆடைக்குதான் பாதிப்பு. பெண்களின் திருட்டு சந்திப்பு விரைவில் அவர்களின் உடல் வளர்ச்சியிலும், நடை உடை பாவனையிலும் வெளிப்படுத்தி, அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்களின் வெறுப்பிற்கு காரணமாக அமைந்து விடும்.
தாய், தந்தையரின் அயராத உழைப்பு அவர்கள் எதிர்கால நல்வாழ்விற்கு என்பதை அவர்களுக்கு உணர்த்த‌ வேண்டும்.

போட்டி மிகுந்த இன்றைய சூழ்நிலையில், குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்க கணவன், மனைவி இருவருமே தங்கள் வயதான தாய், தந்தை, உற்றார், உறவினர்களின் பாசத்தை ஒதுக்கிவிட்டு வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் சென்று பணம் சம்பாதிப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எனவே,பெண்பிள்ளைகள்‌, கெட்ட சகவாசங்களையும், ஆண் நண்பர்களின் நட்பையும் விட்டுவிட்டு. ஓய்வு நேரங்களில் இசை, ஓவியம் போன்ற வேறு பணிகளில் உங்களை ஈடுபடுத்தி மனசலனமற்ற வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக‌ பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் பல வீடுகளில், குழந்தைகள் கவனிக்கப்படுவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. பிள்ளைகளுக்காகத் தானே உழைக்கிறோம்; கேட்டதெல்லாம் வாங்கித் தரவேண்டும் என்றால், இருவரும் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்று கூறும் பெற்றோர் பலரும், குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க மறந்து விடுகின்றனர். அதாவது, தாங்கள் காட்ட வேண்டிய அன்பை, தங்கள் பணம் பூர்த்தி செய்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டிய அன்பையும், கவனிப்பையும் உங்கள் பணம் ஒரு நாளும் பூர்த்தி செய்யாது என்பதை, பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். எனவே,பெற்றோர் குழந்தைகளுக்காக சில மணித் துளிகளாவது தினமும் ஒதுக்க வேண்டியது அவசியம். அந்த நேரம், அதைப்படி இதைப்படி என்று படிப்பை பற்றி மட்டுமே பேசுவதை தவிர்த்து, அவர்களுடன் நட்பாகப் பழகுங்கள். அவர்களது பள்ளி ஆசிரியர்கள், நண்பர் வட்டம் என பிறவற்றைப் பற்றியும் பேசுங்கள். அப்போது தான், உங்கள் குழந்தை, தான் தனியாக இருப்பதாக உணராது. அதுவே, உங்களுக்கும் நல்லது; உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது.

நண்பர்கள் உதவி செய்து ஆபத்துக் காலத்தில் உறுதுணையாய் இருப்பதை விட, பிரச்னையில் மாட்டி விடாதிருந்தாலே பெரிய விஷயம்.
என் பிள்ளைகளுக்கு தீய நண்பர்கள் அமைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பெற்றோரும் உண்டு.

குழந்தைகள் வளமான வாழ்க்கை, உயர்வான கல்வி பெற வேண்டும் என்று தான் பெற்றோர் எண்ணுகின்றனர். அதற்கு தேவை பணம். அந்த பணத்தை ஈட்டுவதற்காகவே, தந்தை நேரத்தை செலவிடுகிறார். சில வீடுகளில், தாயும் வேலைக்கு போவதுண்டு. அவ்வாறு செல்லும் தாய், அலுவலக வேலையோடு, வீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தும் போது, குழந்தையின் மேல் உள்ள பாச உணர்வை காட்டுவதற்கு, நேரமில்லாமல் போகிறது. விடுமுறை நாட்களிலும், மிஞ்சி மீதமாயிருக்கும் வீட்டு வேலைகள், அவசியமான சுற்றம், நட்பு வட்டாரத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில், வெளியூர் அல்லது உள்ளூர் செல்லும் வேலைகள்.
இவற்றை எல்லாம் தாண்டி குழந்தைகளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்றால், குழந்தைகள் வீட்டு பாடம் எழுதுவது அல்லது படிப்பது போன்ற வேலையில் இருப்பதால், அதுவும் முடியாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு, குழந்தைகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, பாய் பிரண்டு தான் என் மீது அன்பு காட்டுகிறான் என்பது, பால் இன கவர்ச்சியே அன்றி அன்பு என்று கூற முடியாது. மேலும், "எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே` என்று கூறுவது, இன்றைய ஆரம்ப நிலை; இது கடைசி வரை இப்படியே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எதற்கெடுத்தாலும் கதை கட்டும் நமது சமூகம், பின் நாளில் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் சமயத்தில் அல்லது கிடைத்த பின்பு, பிறர் கதை சொல்லும் கட்டுக்கதையை நம்பி, வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் அல்லவா? இதற்காகத் தான் டீன் ஏஜ் பருவத்தில், குழந்தைகள் பால் இனம் மாறி பழகுவதை கண்டிக்கின்றனர்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 9:01 am

இக்காலத்துக்குழந்தைகள் 90சதவீதம் புத்திசாலிகள்... இத்தனை பயமுறுத்தத் தேவையில்லை என்பது என்கருத்து..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக