புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
46 Posts - 74%
Dr.S.Soundarapandian
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
3 Posts - 5%
prajai
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
1 Post - 2%
Rutu
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
1 Post - 2%
Pradepa
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
222 Posts - 21%
sugumaran
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
18 Posts - 2%
prajai
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
5 Posts - 0%
Rutu
கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_m10கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் கண்டெடுத்த பிள்ளையார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 8:17 am

இப்பூலலகில் விநாயகபெருமான்எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆலயங்கள் எத்தனை எத்தனையோ அவை ஒவ்வொன்றும் தோன்ற ஒரு வரலாறு நிச்சயம் இருக்கும். இவ்வகையில் கடற்பயணத்தால் எழுந்த வீரமுனை சிந்தாதிரை பிள்ளையார் õலயம் எழுந்த வரலாற்றை அறிய வேண்டுமானால், நாம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிக்கு செல்ல வேண்டும்.

கி.பி.759 ஆம் ஆண்டில் உக்கிரசிங்கன் என்ற மன்னன் வடஇலங்கையில் பெரிதும் வலிமையுடன் விளங்கிய நாகப்பேரரசை வீழ்த்தி, தற்காலத்தில் கந்தரோடை எனப்படதும் அக்காலத்தில் கதிரைமலை எனப்பட்டதுமான நகரை தலைநகராக கொண்டு ஆளத் தொடங்கினான். சில காலத்திற்கு பின் அவன், தற்கால யாழ்ப்பாணம் வல்லிபுரம் என்று அழைக்கப்பட்டதும், அக்காலத்தில் சிங்கை எனப்பட்டதுமான சிங்கை நகரை தன் தலைநகராக மாற்றிக்கொண்டான். இவனது மனைவி மாருதப்புரவீகவல்லி சோழ இளவரசி. இத்தம்பதியருக்கு வாலசிங்கன் என்ற மகனும், சண்பகவல்லி என்ற மகளும் பிறந்தனர். இளவரசன் வாலசிங்கன் அனைத்து கலைகளையும் நன்கு கற்று தேர்ந்ததுடன் நால்வகை வேதங்களையும் பயின்றவன். மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவன். எனவே மக்கள் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்றவனாக விளங்கினான்.

உக்கிரசிங்கன் மறைவிற்கு பின் வாலசிங்கன் மன்னன் ஆனான். அக்காலத்தில் பழையாறையை தலைநகரமாக கொண்டு அரசாண்ட குமாரங்குச சோழனுக்கு நற்குணமும் தெய்வ பக்தியும் நிறைந்த சீர்பாததேவி என்ற மகள் இருந்தாள். நற்குணவதியான இவளின் சிறப்பை பலர் வாயிலாக கேட்டும், தன் தந்தையை போலவே சோழநாட்டிலிருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தாலும் தன் அமைச்சர்கள் சிலரை பழையாறைக்கு அனுப்பி சோழனிடம் பெண் கேட்க குமாரங்குசனும் இசைவு தெரிவிக்க வாலசிங்கன் சீர்பாததேவி திருமணம் பழையாறையில் மிகுந்த சிறப்புடன் நடந்தேறியது. திருமணம் முடிந்த பின் சிங்கை மன்னன் தன் மனைவியுடன் இலங்கை திரும்ப எண்ணிய பொழுது சோழ மன்னன் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் நால்வகை வருணத்தை சேர்ந்த சிலரையும் அவரவர் குடும்ப சகிதம் சீர்பாத தேவிக்கு துணையாக அனுப்பி வைத்தான். அரச குடும்பத்தினர் பயணம் மேற்கொண்ட கப்பல் இலங்கையின் கிழக்கு கரையோரமாக சென்ற போது திரிகோணமலை திருகோணேசுவர பெருமான் ஆலயத்தின் அருகில் நகராமல் நின்று விட்டது. அப்போது அரச குலத்தை சேர்ந்த சிந்தன் என்பவன் கடலில் மூழ்கி ஆராய, விநாயக பெருமான் நிக்ரகம் ஒன்றால் கப்பல் பயணம் தடைப்பட்டதை அறிந்தான்.

அரச கட்டளைப்படி அந்த விக்ரகத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்து கப்பலில் சேர்த்தான். கம்பீரமான தோற்றமும், மிகுந்த எழிலும் கொண்ட அந்த விநாயக பெருமானை வணஙöகிய வாலசிங்கனும், சீர்பாததேவியும், ஐயனே மீண்டும் இக்கப்பல் தங்கு தடையின்றி சென்று எங்கு கரை சேருகிறதோ அங்கு உனக்கு ஓர் ஆலயத்தை கட்டுகிறோம் என்று பயபக்தியுடன் பிரார்த்தனை செய்து கொண்டனர். விநாயக பெருமான் திருமேனியுடன் மீண்டும் பயணத்தை தொடங்கிய கப்பல், தென்திசை நோக்கி சென்று மட்டகளப்பு பகுதியில் அக்காலத்தில் கோட்டைமடு என்று அழைக்க பட்ட வீரமுனை கரையில் தரை தட்டி நின்றது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கரை சேர்ந்து அங்கேயே தங்கி விநாயகருக்கு ஆலயம் அமைக்க தொடங்கினர். அக்காலத்தில் வீரமுனையில் போதிய மக்கள் தொகை இல்லாத நிலையிலும் பிற இடங்களிலிருந்து மக்களை தருவித்து ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. சிந்தாதிரை என்பதற்கு நல்ல பயணம் என்று பொருள். வாலசிங்கனும், சீர்பாததேவியும் மேற்கொண்ட நல்ல பயணத்தால் எழுந்த ஆலயம் சிந்தாதிரிப்பிள்ளையார் ஆலயம் என்ற பெயரை பெற்றது. சிலரோ இதனை சிந்து யாத்திரை பிள்ளையார் ஆலயம் என்று அழைப்பர். இதன் பொருள் கடல் பயணத்தில் கண்டெடுத்த பிள்ளையார் என்பதாகும்.

வீரமுனை கிராமமும் ஆலயமும் 1954, 1960, 1990 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களாலும், வன்முறையாலும் நிர்மூலம் ஆக்கப்பட்டது என்றாலும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பிற்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வீரமுனை என்ற கிராமத்தில் சிந்தாதிரை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

-இரா.கணேசன், சேலம். குமுதம்.



கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 30, 2010 10:56 am

கடலில் கண்டெடுத்த பிள்ளையார் 677196 கடலில் கண்டெடுத்த பிள்ளையார் 677196 அறிய தகவல் தல , மிக்க நன்றி

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Oct 30, 2010 1:35 pm

இந்த புனித ஸ்தலத்தை சிங்கள நாய்கள் நிர்மூலமாக்கியிருப்பார்களே .. [?]




உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 30, 2010 1:54 pm

சிந்தாதிரை பிள்ளையாரை பற்றிய புராணம் உங்கள் வாயிலாக அறியப்பெற்றமைக்கு அன்பு நன்றிகள் சிவா... முடிந்தால் அந்த விநாயகரின் கோவிலின் புகைப்படம் இருந்தால் இங்கே பகிருங்கப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடலில் கண்டெடுத்த பிள்ளையார் 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Oct 30, 2010 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Sun Oct 31, 2010 7:44 pm

நன்றி நன்றி நன்றி



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 11:39 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 11:49 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி சிவா..! கடலில் கண்டெடுத்த பிள்ளையார் 678642 கடலில் கண்டெடுத்த பிள்ளையார் 154550



கடலில் கண்டெடுத்த பிள்ளையார் Aகடலில் கண்டெடுத்த பிள்ளையார் Aகடலில் கண்டெடுத்த பிள்ளையார் Tகடலில் கண்டெடுத்த பிள்ளையார் Hகடலில் கண்டெடுத்த பிள்ளையார் Iகடலில் கண்டெடுத்த பிள்ளையார் Rகடலில் கண்டெடுத்த பிள்ளையார் Aகடலில் கண்டெடுத்த பிள்ளையார் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக