புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 0:59

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:56

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:33

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:32

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:30

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 23:26

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 8:16

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon 10 Jun 2024 - 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 8:44

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
41 Posts - 56%
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
24 Posts - 33%
prajai
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%
Barushree
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%
cordiac
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
168 Posts - 55%
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
107 Posts - 35%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 0%
Barushree
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 0%
cordiac
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகையால் கண்ணீர்! விடலாமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 8 Nov 2010 - 11:22

கண்ணீர்! கண்ணீர்!

நெஞ்சுக்குள்ளிருக்கும் உக்கிரத்தினால்
கண்களுக்குள் வியற்கிறது!

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!


கண்ணீர்!
கண்களை சுத்தப்படுத்துகிறது!
காயங்களுக்கு மருந்தாகிறது!
நெஞ்சத்தை நெகிழச்செய்கிறது!
நேசிப்பவர்களை நெருங்கச்செய்கிறது!

ஆகையால்
கண்ணீர்! விடலாமே!


ஆறாத ரணங்களை -எவரும்
அறியாத ரகசியங்களை -தன்
ஆத்மா சுயமாய் சுத்தப்படுத்திக்கொள்ள
ஆண்டவன் அளித்த
அருமருந்தே கண்ணீர்!


கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!


அகம்குளிர பொங்கும் ஆனந்தக்கண்ணீர்
அங்கம் முழுதும் தங்கும்-சுகம்
ஆயிரம் மடங்காகும்-நம்
ஆசைக்குறியவர்கள் அணைப்பினிலே!


வாழ்க்கைப் பாதையிலே
வடுக்களின் சுவடுகள் தந்த வலியாலே
வெந்நீரென கண்களில்
வேதனை வழிந்தோடும்போது
கண்ணீரும் காய்ந்துப்போகும்
கரங்கள் கோர்த்திட்ட -நம்
பிரியமானவர்களின் பிரேமத்தினாலே!

உற்ற துயரங்கள் உள்ளத்தை
உளிகொண்டு உடைத்தெடுக்கும்போது
ஆர்ப்பரிக்கும் கண்ணீரை
அணைபோட்டு தடுக்காதே!-நம்
அன்புக்குறியவர்களின் கரங்களும்- கொஞ்சம்
அழகு பெறட்டுமே!-நம்
கண்ணீரை துடைக்கையிலே!


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon 8 Nov 2010 - 17:12

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 8 Nov 2010 - 17:49

Thanjaavooraan wrote:இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 8 Nov 2010 - 17:50

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196



ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 8 Nov 2010 - 17:52

சிவா wrote:ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196

அழுகை அழுகை அழுகை வெறும் கைதட்டல் தானா?

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon 8 Nov 2010 - 18:09

கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 9 Nov 2010 - 20:37

புவனா wrote:கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue 9 Nov 2010 - 21:25


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Friendshipcomment54ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 9 Nov 2010 - 21:41

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550

கண்ணீர் விடுவதும் நல்லதுதான்
நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 10 Nov 2010 - 0:27

கண்ணீர்...

இது இல்லாவிடில் நிறைய மனங்கள் வெடித்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ மனிதங்கள் இளைத்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ கோட்டைகள் பிழைத்திருக்கும்..!

அத்தகைய கண்ணீரைப்பற்றிய அற்புதக்கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக