புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
83 Posts - 51%
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
6 Posts - 4%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
125 Posts - 54%
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
8 Posts - 3%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 1:12 am

நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 1:48 am

தாத்தாவின் நினைவுகள் அழகு!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 1:51 am

சிவா wrote:தாத்தாவின் நினைவுகள் அழகு!

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாத்தா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Tue Nov 09, 2010 2:43 am

கவிதை, என்னை பழைய நினைவுக்கு கூட்டி செல்கிறது... மகிழ்ச்சி



தாத்தா Signaturej
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 9:44 am

நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:28 pm

Dwaraknath wrote:நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.


தாத்தாவின் ஞாபகம் பேரனுக்கு..அழகு.. தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550


தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196
நல்ல கவிதை நண்பரே... தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாத்தா Friendshipcomment54தாத்தா 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 09, 2010 9:32 pm

தாத்தாவின் நினைவுகள் அழகு!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:37 pm

என் அனுபவிச்ச உண்மை .கண்முன் காட்டி கண்ணீரை வரவளைத்துவிட்டீர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக