புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு
Page 1 of 1 •
சென்னை : ""மக்களுக்கு இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல,'' என, சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் பேசினார்.
சட்டசபையில், துணை பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:இந்தியாவிற்கு, அமெரிக்கா உடனான உறவு முக்கியமானது. அந்நாட்டுடன் ஒப்பிடும் போது, பல்வேறு மாறுபாடான கருத்துக்கள் இருக்கலாம். கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், சோவியத் நாட்டுடனான உறவை நம்மால் எப்படி விட முடியாதோ, அதேமாதிரி அமெரிக்கா உடனான உறவையும் நம்மால் கைவிட முடியாது. அமெரிக்காவின் உறவை விட்டு விடுவதும் நல்லதல்ல. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஒபாமா, சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில், தமிழகம் முக்கிய பங்கை வகிக்கிறது. மத்திய அரசு அதிக உதவி செய்தாலும், அதற்கேற்ப தமிழக அரசும் ஈடு கொடுத்துள்ளது. பல்வேறு திட்டப் பணிகள் குறைந்த அளவில் நடந்துள்ளதாக, பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டினார். இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள், அனைத்து திட்டங்களும் முழு வீச்சில் நிறைவேற்றப்படும்.தொழிலாளர்கள் மீது, இந்த அரசு மாறுபட்ட எண்ணம் கொண்டிருப்பது போல், கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். தொழிலாளர்களை மதிப்பது தான், திராவிடக் கொள்கை. தொழிலாளர்களுக்கு எதிராக ஒருபோதும் இந்த அரசு செயல்படாது. கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை அறிவித்ததும், 21 லட்சம் வீடுகள், ஆறு ஆண்டுகளில் கட்ட வேண்டும் என்றதும், இந்த திட்டம் நடக்குமா, நிறைவேறுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். நடத்தி முடிக்கின்ற திட்டத்தை தான், முதல்வர் அறிவிப்பார். அதை, அவரே நிறைவேற்றியும் முடிப்பார்.
தற்போதுள்ள ஆட்சியின் கால வரையறை முடிந்தாலும், மறுபடியும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என, திருச்சியில் நடந்த விழாவில் முதல்வர் குறிப்பிட்டார். அதன்படி, மறுபடியும் நாங்கள் வருவோம். விலைவாசி உயர்வு பிரச்னையை பலர் தெரிவித்தனர். விலை ஏற்றத்தை நாங்கள் வரவேற்கவில்லை. அதேநேரத்தில், விலை ஏற்றத்தை தடுக்க முடியாது. விலை ஏற்றத்திற்கு, பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், வியாபாரிகளும் தான் காரணம் என்றால், அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பொருட்களின் தேவை அதிகரிப்பு தான், விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறோம்.
மக்களுக்கு இலவசம் வழங்குவதையும், பலர் விமர்சனம் செய்கின்றனர். இலவச கலர் "டிவி' வழங்கும் திட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும் சாதனமாக "டிவி' உள்ளது. அதை வெறும் பொழுதுபோக்கு சாதனமாக பார்க்கக் கூடாது. மக்களுக்கு "டிவி' வழங்குவது தவறல்ல' என்று ஐகோர்ட் தீர்ப்பு கூறியது. அரசை, மக்கள் தான் தேர்வு செய்கின்றனர். செலவழிக்கப்படும் நிதி, மக்கள் கொடுத்தது தான். அரசு பணம் கிடையாது. மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை, மக்களுக்கே செலவழிக்கிறோம். ஜனநாயகத்தில், தேவை ஏற்படுகின்ற மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்துவது தவறல்ல. இலவசம் வழங்குவதை, இழிவான காரியமாக கருதக் கூடாது. இலவசம் என்பது, தேவைக்கு ஏற்ப, அளவுக்கு ஏற்ப உட்பட்டது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தால், இதுவரை 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக, 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. "108' திட்டமும், மக்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறோம். இவை எல்லாம் தெரிந்தும், வேண்டுமென்றே அரசு மீது குறை கூறுகின்றனர். இந்த திட்டங்களினால், அ.தி.மு.க.,வினர் பயன்பெறவில்லையா? அ.தி.மு.க.,வினர் யாரும் கர்ப்பமாவதில்லையா? (இவ்வாறு அன்பழகன் கூறியதும், அ.தி.மு.க., உறுப்பினர்கள் உட்பட அனைவரும் குபீரென சிரித்தனர்.) நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என, பன்னீர்செல்வம் கூறினார். அவர் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், எல்லா ஆசைகளும் நிறைவேறுவது கிடையாது. அரசு கேபிள் "டிவி' என்ன ஆனது என, பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டார். அது, நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஜெயராமன் - அ.தி.மு.க: அன்றைக்கு அரசு கேபிள் "டிவி' கொண்டு வர ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததும், கவர்னர் மாளிகைக்குச் சென்று இன்றைய முதல்வர் தான் தடுத்தார்.
முதல்வர் கருணாநிதி: திரும்ப, திரும்ப தவறான தகவல்களை அ.தி.மு.க.,வினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். நான் வேறு விஷயமாக தான், கவர்னரை சந்திக்கச் சென்றேன். அரசு கேபிளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என நான் கூறவில்லை.
அன்பழகன்: இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது போல் பேசுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியை விட, எல்லா வகை குற்றங்களிலும் தி.மு.க., ஆட்சியில் குறைவாக தான் உள்ளன.
தினமலர்!
சட்டசபையில், துணை பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:இந்தியாவிற்கு, அமெரிக்கா உடனான உறவு முக்கியமானது. அந்நாட்டுடன் ஒப்பிடும் போது, பல்வேறு மாறுபாடான கருத்துக்கள் இருக்கலாம். கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், சோவியத் நாட்டுடனான உறவை நம்மால் எப்படி விட முடியாதோ, அதேமாதிரி அமெரிக்கா உடனான உறவையும் நம்மால் கைவிட முடியாது. அமெரிக்காவின் உறவை விட்டு விடுவதும் நல்லதல்ல. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஒபாமா, சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில், தமிழகம் முக்கிய பங்கை வகிக்கிறது. மத்திய அரசு அதிக உதவி செய்தாலும், அதற்கேற்ப தமிழக அரசும் ஈடு கொடுத்துள்ளது. பல்வேறு திட்டப் பணிகள் குறைந்த அளவில் நடந்துள்ளதாக, பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டினார். இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள், அனைத்து திட்டங்களும் முழு வீச்சில் நிறைவேற்றப்படும்.தொழிலாளர்கள் மீது, இந்த அரசு மாறுபட்ட எண்ணம் கொண்டிருப்பது போல், கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். தொழிலாளர்களை மதிப்பது தான், திராவிடக் கொள்கை. தொழிலாளர்களுக்கு எதிராக ஒருபோதும் இந்த அரசு செயல்படாது. கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை அறிவித்ததும், 21 லட்சம் வீடுகள், ஆறு ஆண்டுகளில் கட்ட வேண்டும் என்றதும், இந்த திட்டம் நடக்குமா, நிறைவேறுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். நடத்தி முடிக்கின்ற திட்டத்தை தான், முதல்வர் அறிவிப்பார். அதை, அவரே நிறைவேற்றியும் முடிப்பார்.
தற்போதுள்ள ஆட்சியின் கால வரையறை முடிந்தாலும், மறுபடியும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என, திருச்சியில் நடந்த விழாவில் முதல்வர் குறிப்பிட்டார். அதன்படி, மறுபடியும் நாங்கள் வருவோம். விலைவாசி உயர்வு பிரச்னையை பலர் தெரிவித்தனர். விலை ஏற்றத்தை நாங்கள் வரவேற்கவில்லை. அதேநேரத்தில், விலை ஏற்றத்தை தடுக்க முடியாது. விலை ஏற்றத்திற்கு, பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், வியாபாரிகளும் தான் காரணம் என்றால், அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பொருட்களின் தேவை அதிகரிப்பு தான், விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறோம்.
மக்களுக்கு இலவசம் வழங்குவதையும், பலர் விமர்சனம் செய்கின்றனர். இலவச கலர் "டிவி' வழங்கும் திட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும் சாதனமாக "டிவி' உள்ளது. அதை வெறும் பொழுதுபோக்கு சாதனமாக பார்க்கக் கூடாது. மக்களுக்கு "டிவி' வழங்குவது தவறல்ல' என்று ஐகோர்ட் தீர்ப்பு கூறியது. அரசை, மக்கள் தான் தேர்வு செய்கின்றனர். செலவழிக்கப்படும் நிதி, மக்கள் கொடுத்தது தான். அரசு பணம் கிடையாது. மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை, மக்களுக்கே செலவழிக்கிறோம். ஜனநாயகத்தில், தேவை ஏற்படுகின்ற மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்துவது தவறல்ல. இலவசம் வழங்குவதை, இழிவான காரியமாக கருதக் கூடாது. இலவசம் என்பது, தேவைக்கு ஏற்ப, அளவுக்கு ஏற்ப உட்பட்டது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தால், இதுவரை 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக, 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. "108' திட்டமும், மக்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறோம். இவை எல்லாம் தெரிந்தும், வேண்டுமென்றே அரசு மீது குறை கூறுகின்றனர். இந்த திட்டங்களினால், அ.தி.மு.க.,வினர் பயன்பெறவில்லையா? அ.தி.மு.க.,வினர் யாரும் கர்ப்பமாவதில்லையா? (இவ்வாறு அன்பழகன் கூறியதும், அ.தி.மு.க., உறுப்பினர்கள் உட்பட அனைவரும் குபீரென சிரித்தனர்.) நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என, பன்னீர்செல்வம் கூறினார். அவர் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், எல்லா ஆசைகளும் நிறைவேறுவது கிடையாது. அரசு கேபிள் "டிவி' என்ன ஆனது என, பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டார். அது, நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஜெயராமன் - அ.தி.மு.க: அன்றைக்கு அரசு கேபிள் "டிவி' கொண்டு வர ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததும், கவர்னர் மாளிகைக்குச் சென்று இன்றைய முதல்வர் தான் தடுத்தார்.
முதல்வர் கருணாநிதி: திரும்ப, திரும்ப தவறான தகவல்களை அ.தி.மு.க.,வினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். நான் வேறு விஷயமாக தான், கவர்னரை சந்திக்கச் சென்றேன். அரசு கேபிளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என நான் கூறவில்லை.
அன்பழகன்: இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது போல் பேசுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியை விட, எல்லா வகை குற்றங்களிலும் தி.மு.க., ஆட்சியில் குறைவாக தான் உள்ளன.
தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இலவசங்கள் வழங்குவது இழிவான காரியம் அல்ல! ஏனென்றால் இவர்கள் அனைவருமே அரச பரம்பரையில் பிறந்து வந்தவர்கள். அதனால் இலவசங்கள் வழங்கிக் கொண்டேதாம் இருப்பார்கள்!
இலவசம் என்றதும் சிறிதும் சிந்திக்காமல் அவற்றை வாங்க ஓடும் பாமரர்கள்தான் இழிவானவர்கள். பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை!
இலவசம் என்றதும் சிறிதும் சிந்திக்காமல் அவற்றை வாங்க ஓடும் பாமரர்கள்தான் இழிவானவர்கள். பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- thirujothiபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010
பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சிவா அவர்கள் கூறினார்கள்...சிறு வித்தியாசம் இலவசம் மிக மோசம்..
thirujothi wrote:பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சிவா அவர்கள் கூறினார்கள்...இருக்கிறது வித்தியாசம் இலவசம மிக மோசம்
மிகவும் சரி ஜோதி! இலவசம் பெறுவது இன்னும் கேவலமான செயல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
சிவா wrote:
இலவசம் என்றதும் சிறிதும் சிந்திக்காமல் அவற்றை வாங்க ஓடும் பாமரர்கள்தான் இழிவானவர்கள். பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை!
இலவசம் ஒருமனிதனை சோம்பேரியாக்கி அவன் வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்தும் சூழ்ச்சியே...
''பசியென்று சொன்னால் தூண்டிலைக்கொடு '' என்கிறது சப்பானிய பழமொழி
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
veluchamy wrote:
''பசியென்று சொன்னால் தூண்டிலைக்கொடு '' என்கிறது சப்பானிய பழமொழி
சரியே...
veluchamy wrote:சிவா wrote:
இலவசம் என்றதும் சிறிதும் சிந்திக்காமல் அவற்றை வாங்க ஓடும் பாமரர்கள்தான் இழிவானவர்கள். பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை!
இலவசம் ஒருமனிதனை சோம்பேரியாக்கி அவன் வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்தும் சூழ்ச்சியே...
''பசியென்று சொன்னால் தூண்டிலைக்கொடு '' என்கிறது சப்பானிய பழமொழி
அருமை வேலுச்சாமி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|