புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
5 Posts - 4%
prajai
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%
jairam
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
9 Posts - 5%
prajai
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%
jairam
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கு அளவில்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:48 am

கபிலன், படிப்பறிவு இல்லாதவன். எப்போதும் ஊர் சுற்றுவதிலேயே காலத்தைக் கழித்தான். ஒருநாள் அவனது தந்தை திடீரென இறந்து விட்டார். அந்த துக்கத்தில் அவனது தாயும் சில நாட்களில் இறந்து விட்டார். பெற்றோரை இழந்த கபிலன், மனம் போனபடி ஊர் ஊராய்ச் சுற்றி ஒரு பெரிய நகரத்தை அடைந்தான். அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்குவதற்காக சத்திரமொன்று இருந்தது. கபிலன் அந்த சத்திரத்தில் தங்கினான்.

ஒரு பெண், சத்திரத்தில் வந்து தங்குபவர்களுக்கு உணவு சமைத்துப் போடுவாள். கபிலனின் அழகு அவளைக் கவர்ந்தது. கபிலனும் அவளை விரும்பினான். இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தினர். கபிலன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். கணவனை வேலைக்குச் செல்லும்படி நச்சரித்தாள் மனைவி. `செவிடன் காதில் சங்கு ஊதியது போல' சட்டை செய்யாமல் இருந்தான் கபிலன்.

இந்நிலையில் அந்த ஊர் கோவிலின் உற்சவ விழா வந்தது. திருவிழாவின்போது புதிய ஆடை அணிய விரும்பினாள் கபிலனின் மனைவி. அந்த நாட்டு மன்னர், தினமும் காலையில் யார் தன்னை முதலில் காண்கிறார்களோ, அவர்களுக்கு ஐந்து பொற்காசுகள் தந்து கொண்டிருந்தார். இதை அறிந்த அவள், அதிகாலையில் அரசரைக் கண்டு, அந்தப் பொற்காசுகளையாவது வாங்கி வரும்படிக் கூறினாள்.

மனைவியின் தொல்லை தாங்க முடியாத கபிலன், நடு இரவிலேயே அரண்மனைக்குச் சென்று விட்டான். அங்கிருந்த காவலர்கள் அவனைத் திருடன் என எண்ணி நன்றாக அடித்து, ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். விடிந்ததும் அவனை இழுத்துக் கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கபிலனின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த மன்னன், இவன் திருடனாய் இருக்க முடியாது என்று நினைத்தான். கபிலனிடம் விபரம் கேட்க, அவன் நடந்தவற்றைக் கூறினான். அவன் மீது இரக்கம் கொண்ட மன்னன், "கபிலா, உனக்கு என்ன வேண்டுமோ கேள்... தருகிறேன்'' என்றான்.

`என்ன கேட்கலாம்?' என்று மனதில் யோசனை செய்தபடியே தன்னைக் கட்டியிருந்த மரத்தின் அடியில் அமர்ந்தான், கபிலன். ஐந்து பொற்காசுகள் வேண்டாம், பத்து காசுகள் கேட்கலாம். இல்லை... இல்லை... இருபது காசுகள் கேட்கலாம். வேண்டாம், நூறு கேட்கலாம். வேண்டாம்... ஆயிரம், லட்சம், ஹூம்... கோடி பொற்காசுகள் கேட்கலாம். அப்போதும் அவன் ஆசை அடங்கவில்லை. கோடி பொற்காசுகள் வேண் டாம். மன்னர் தான் என்ன வேண்டுமானாலும் கேட்கச் சொன்னாரே... இந்த நாட்டைக் கேட்கலாம். அதுதான் சரி, நாட்டைத்தான் கேட்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்திலிருந்து ஒரு பழம், அவன் தலைமீது விழுந்தது. அது ஒரு அத்திப்பழம். அதை எடுத்து பிய்த்துப் பார்த்தான். உள்ளே சொத்தையாய் இருந்தது. அழகான சிவந்த நிறமுடைய பழம் இப்படி இருக்கிறதே... என்று நினைத்த அவன் மனதில், நாட்டைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் போய் விட்டது. `இந்த உலகையே கொடுத்தாலும், அதற்கு மேலும் கேட்கத்தான் செய்யும்' என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

`ஆசைக்கு அளவு கிடையாது' என்ற உண்மையை அறிந்த கபிலன், மன்னனிடம் சென்றான்.

"அரசே, மனிதர்களின் ஆசைக்கு எல்லையே இல்லை என்பதை அறிந்து கொண்டேன். தாங்கள் எனக்கு மாட மாளிகைகள், பொற்காசுகள், ஏன் இந்த நாட்டையே தந்தாலும் எனது ஆசை தீர்ந்து விடாது. எனவே, இந்த ஆசை எனும் தீயை அணைக்க முடிவு செய்து விட்டேன். இனி நான் உழைத்து, அதன் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழவே ஆசைப்படுகிறேன்'' என்று கூறி விட்டு, தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

பத்மாவதி




ஆசைக்கு அளவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக