புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1 •
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை, எளிய மக்கள் 3 கோடியே 17 லட்சம் பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழக அரசு ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கி வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
3 கோடியே 17 லட்சம் வேட்டி, சேலைகள்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
மேலும், கைத்தறி சேலைகளின் நீளத்தை 5 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும், விசைத்தறி சேலைகளின் நீளத்தை 5.10 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும் உயர்த்தி அரசு ஆணையிட்டது. மேலும், விசைத்தறி சேலை மற்றும் வேட்டிகளில் ஊடை இழையை 60-ல் இருந்து 64 ஆகவும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதிய திட்டம்
இதன் அடிப்படையில், இலவச வேட்டி, சேலை திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்காக ஒரு கோடியே 78 லட்சத்து 30 ஆயிரம் சேலைகள் மற்றும் ஒரு கோடியே 67 லட்சத்து 11 ஆயிரம் வேட்டிகள் தயாரிக்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உற்பத்தித் திட்டம் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.
230 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 13 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 133 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 41 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் இந்தத் திட்ட உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர்.
நெசவுப் பணிகள் தீவிரம்
நவம்பர் 11-ந் தேதி முடிய ஒரு கோடியே 32 லட்சத்து 59 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள வேட்டி, சேலைகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி செய்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த மாவட்டந்தோறும் தீவிரமாக கண்காணித்து கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு பகுதிக்கும் இணை இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் வாரந்தோறும் இப்பகுதிகளுக்குச் சென்று முகாமிட்டு எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இலவச வேட்டி, சேலைகளின் உற்பத்தி, தரம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.
100 சதவீதம் சரிபார்ப்பு
உற்பத்தி திட்டத்திற்கு தேவையான நூல்கள் அனைத்தும் அரசு விதிகளின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அரசால் அமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஏற்புக் குழுவின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தரமான நூல்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினர்களிடம் இருந்து நெசவு செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் வேட்டி, சேலைகள் கீழ்க்கண்ட நிலைகளில் தரப்பரிசோதனை செய்யப்படுகின்றன.
சங்கங்களில் வேட்டி, சேலைகள் பெறப்படும்போது சங்கப் பணியாளர்களால் 100 சதவீதம் தரம் சரிபார்க்கப்படுகின்றன. அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டு தர அளவீடுகளின்படி உள்ள வேட்டி, சேலைகள் மட்டுமே கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு முதல் நிலை பரிசோதனையாக மீண்டும் ஒருமுறை கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களால் 100 சதவீதம் சரிபார்க்கப்படுகின்றன.
தரப் பரிசோதனை
இந்த வேட்டி, சேலைகள் இரண்டாம் நிலை சோதனையாக சரக துணை, உதவி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களைக் கொண்ட குழுவால் மீண்டும் ஒருமுறை 5 சதவீத தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. தற்போது தரத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வேட்டி, சேலைகளில் 10 சதவீதம் சங்க தனி அலுவலர்களாலும், 10 சதவீதம் இயக்ககத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலர்களாலும், 5 சதவீத மண்டல அலுவலர்களாலும் தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. இதற்கென இதர மாவட்டங்களில் இருந்து 73 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை திடீர் ஆய்வு செய்து சரிபார்க்க இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், கூட்டுறவு நூற்பாலை ஆட்சியர் தலைமையில் 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 18 துறை அலுவலர்கள் மற்றும் 18 கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்களைக் கொண்ட 9 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படைகளும், ஆய்வுக் குழுக்களும் கொள்முதல் மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளும்.
டிசம்பர் 31-ந் தேதிக்குள்...
கோ-ஆப்டெக்ஸ் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 12 தரப் பரிசோதனை மையங்களில் 700 பணியாளர்களால் தரப் பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள அலுவலர்கள் மூலம் மேற்பார்வையிட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பொங்கல் 2011-க்கு விநியோகம் செய்ய வேண்டிய வேட்டி, சேலைகள் மாவட்டங்களுக்கு டிசம்பர் 15 முதல் அனுப்பப்படும். தேவையான வேட்டி, சேலைகள் அனைத்தையும் வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுதவிர பொங்கல் 2011-க்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளையும் குறித்த காலத்தில் உற்பத்தி செய்து வருவாய் துறைக்கு அனுப்பவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி!
பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை, எளிய மக்கள் 3 கோடியே 17 லட்சம் பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழக அரசு ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கி வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
3 கோடியே 17 லட்சம் வேட்டி, சேலைகள்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
மேலும், கைத்தறி சேலைகளின் நீளத்தை 5 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும், விசைத்தறி சேலைகளின் நீளத்தை 5.10 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும் உயர்த்தி அரசு ஆணையிட்டது. மேலும், விசைத்தறி சேலை மற்றும் வேட்டிகளில் ஊடை இழையை 60-ல் இருந்து 64 ஆகவும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதிய திட்டம்
இதன் அடிப்படையில், இலவச வேட்டி, சேலை திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்காக ஒரு கோடியே 78 லட்சத்து 30 ஆயிரம் சேலைகள் மற்றும் ஒரு கோடியே 67 லட்சத்து 11 ஆயிரம் வேட்டிகள் தயாரிக்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உற்பத்தித் திட்டம் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.
230 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 13 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 133 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 41 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் இந்தத் திட்ட உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர்.
நெசவுப் பணிகள் தீவிரம்
நவம்பர் 11-ந் தேதி முடிய ஒரு கோடியே 32 லட்சத்து 59 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள வேட்டி, சேலைகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி செய்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த மாவட்டந்தோறும் தீவிரமாக கண்காணித்து கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு பகுதிக்கும் இணை இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் வாரந்தோறும் இப்பகுதிகளுக்குச் சென்று முகாமிட்டு எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இலவச வேட்டி, சேலைகளின் உற்பத்தி, தரம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.
100 சதவீதம் சரிபார்ப்பு
உற்பத்தி திட்டத்திற்கு தேவையான நூல்கள் அனைத்தும் அரசு விதிகளின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அரசால் அமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஏற்புக் குழுவின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தரமான நூல்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினர்களிடம் இருந்து நெசவு செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் வேட்டி, சேலைகள் கீழ்க்கண்ட நிலைகளில் தரப்பரிசோதனை செய்யப்படுகின்றன.
சங்கங்களில் வேட்டி, சேலைகள் பெறப்படும்போது சங்கப் பணியாளர்களால் 100 சதவீதம் தரம் சரிபார்க்கப்படுகின்றன. அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டு தர அளவீடுகளின்படி உள்ள வேட்டி, சேலைகள் மட்டுமே கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு முதல் நிலை பரிசோதனையாக மீண்டும் ஒருமுறை கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களால் 100 சதவீதம் சரிபார்க்கப்படுகின்றன.
தரப் பரிசோதனை
இந்த வேட்டி, சேலைகள் இரண்டாம் நிலை சோதனையாக சரக துணை, உதவி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களைக் கொண்ட குழுவால் மீண்டும் ஒருமுறை 5 சதவீத தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. தற்போது தரத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வேட்டி, சேலைகளில் 10 சதவீதம் சங்க தனி அலுவலர்களாலும், 10 சதவீதம் இயக்ககத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலர்களாலும், 5 சதவீத மண்டல அலுவலர்களாலும் தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. இதற்கென இதர மாவட்டங்களில் இருந்து 73 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை திடீர் ஆய்வு செய்து சரிபார்க்க இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், கூட்டுறவு நூற்பாலை ஆட்சியர் தலைமையில் 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 18 துறை அலுவலர்கள் மற்றும் 18 கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்களைக் கொண்ட 9 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படைகளும், ஆய்வுக் குழுக்களும் கொள்முதல் மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளும்.
டிசம்பர் 31-ந் தேதிக்குள்...
கோ-ஆப்டெக்ஸ் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 12 தரப் பரிசோதனை மையங்களில் 700 பணியாளர்களால் தரப் பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள அலுவலர்கள் மூலம் மேற்பார்வையிட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பொங்கல் 2011-க்கு விநியோகம் செய்ய வேண்டிய வேட்டி, சேலைகள் மாவட்டங்களுக்கு டிசம்பர் 15 முதல் அனுப்பப்படும். தேவையான வேட்டி, சேலைகள் அனைத்தையும் வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுதவிர பொங்கல் 2011-க்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளையும் குறித்த காலத்தில் உற்பத்தி செய்து வருவாய் துறைக்கு அனுப்பவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:கொடுங்க,கொடுங்க கொடுத்துகிட்டே இருங்க
கொடுத்து கொடுத்து தமிழக மக்களை பிச்சைக்காரங்களா
ஆக்குங்க,ஆக்குங்க,ஆக்கிகிட்டே இருங்க
உங்களின் வாழ்த்து கலைஞரைச் சென்றடைந்தது சுதா1
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:கொடுங்க,கொடுங்க கொடுத்துகிட்டே இருங்க
கொடுத்து கொடுத்து தமிழக மக்களை பிச்சைக்காரங்களா
ஆக்குங்க,ஆக்குங்க,ஆக்கிகிட்டே இருங்க
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
» பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: தமிழக அரசு அறிவிப்பு
» பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
» வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்
» பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
» வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|