புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
54 Posts - 49%
heezulia
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
12 Posts - 2%
prajai
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
9 Posts - 2%
jairam
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:15 am

[You must be registered and logged in to see this image.]


பார்க்குபொழுதே மனதை உருக்கும் காட்சி. ஏனிந்த நிலை. இவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தால் கூட இவரை அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்திருக்கலாமே. இங்கெல்லாம் வயதான குடிமக்களை Golden citizen என்று குறிப்பிட்டு, அவர்கள் எங்கு சென்றாலும் சிறப்புச் சலுகைகள் வழங்குகிறார்கள்! வங்கி, மருத்துவமனை என எங்கு சென்றாலும் அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

மனித நேயமே இல்லாதவர்கள் இவரது பிள்ளைகளா? பொதுமக்களா? அரசு அதிகாரிகளா? இது போன்றவர்களுக்கு மறுவாழ்வளிக்க எந்தத் திட்டமுமே இல்லையா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 4:07 pm

இப்பதிவினை இப்பொழுது தான் பார்த்தேன் அண்ணா....
உள்ளம் கொதிக்கிறது...
இதற்க்கு முதல் கரணம் பிள்ளைகளே...
ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடன் பெற்றோர்களை பிள்ளைகள் சுமையாக நினைக்கிறார்கள்....
அதிலும் திருமணம் முடிந்து இரண்டு முன்று ஆண்டுகள் முடிந்தவுடன் பிள்ளைகளுக்கு பெற்றோர் பரம் ஆகி விடுகிறார்கள்... கணவன் மனைவி விட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் பொழுது பெற்றோரின் தலையிடுகள் அவர்களுக்கு பிடிபதில்லை.. (இவர்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரிந்ததாய் அவர்கலுக்கு எதுவுமே தெரியாதது போல் அவர்கள் மனது புண் படும் படி பேசி விடுகிறார்கள்) தொட்டதிர்க்கு எல்லாம் அவர்கள் மேல் குறை சொல்லுகிறார்கள்... மகனால் எந்த பதிப்பும் இல்லை... மருமகள் என ஒருவர் அந்த விட்டால் போதும் அந்த மருமகளுக்கு நம் தாய் போல் ஒருவர் இவ்விட்டிலும் உள்ளார் என்பதை மறந்து விடுகிறார்கள்... பெற்றோருக்காக பிள்ளைகள் தங்கள் மனைவியிடம் போடும் சண்டைகள் பார்த்து நம் இருந்தால் தானே சண்டை என நினைத்து வீட்டை விட்டு சென்று விடுகின்றனர்... வெளியில் எங்கு செல்வது என தெரியாமல் விட்டிற்கும் செல்ல மனம் இல்லாமல் இந்நிலைக்கு தள்ளபடுகிறார்கள்...
தங்கள் தாய் தந்தையாக மாமனார் மாமியாரை நினைத்தால் நிச்சயம் இந்நிலை ஏற்படாது... இது பெண்களுக்கு மட்டும் அல்ல.. ஆண்களுக்கும் தான் மனைவியின் பெர்டோரையும் தங்கள் தாய் தந்தையாக நினைத்தால் இந்நிலை ஏற்படாது...

பெற்றோர் இந்நிலையில் பார்க்க எந்த பிள்ளைக்கும் தங்காது அண்ணா... அவர்கள் ஊர் மாறி மறந்து வேறு ஊர்களில் இருக்கலாம். அதனால் தான் இந்நிலை அண்ணா..

இதற்க்கு மற்றும் ஒரு கரணம் பொதுமக்கள்.. இது போன்ற முதியோர்களை அவர்களுக்கு தெரிந்த எதாவது ஒரு அன்பு இல்லங்களில் சேர்க்க வேண்டும்... அரசாங்கம் என்பது பொதுமக்கள் தானே... தங்களின் வேளைகளில் இது போன்றோரை பார்த்தும் பார்க்காததுபோல் சென்று விடுகின்றனர்...

எனக்கு தெரிந்த அன்பு இல்லத்தில் இருக்கும் முதியோரிடம் அவர்கள் இங்கு வந்ததன் காரணம் கேட்டால்... இது போன்று மனிதர்களும் உலகில் உள்ளனரா என என்ன தோன்றும்.. அந்த அளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன..
படித்து பட்டம் பெற்று நல்ல நிலையில் வாழ்வது வாழ்கை அல்ல... நமக்கு வாழ்கை தந்த அன்பு உளங்களை இறுதிவரை நலமுடன் வைத்து பார்ப்பதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் உள்ளது.. திரும்ப கிடைக்கபெற பொக்கிசங்கள் அவர்கள்.. பாதுகாக்க தெரியாதவர்கள் மனிதர்கள் இல்லை

அழுகை அழுகை அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 4:10 pm

சபாஷ், சரியான கருத்து புவி! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Sat Nov 13, 2010 12:30 am

புவனாக்க சொன்னதை விட நான் என்ன பெரிதாக சொல்ல முடியும்... எனக்கும் மனத்தாக்கம் ஏற்படுகிறது, இது போன்ற படங்களை பார்க்கும் பொழுது.. பெற்றோரை இப்படியானா நிலமையில் விட்டு எப்படித்தான் சந்தோசமாக இருக்க முடியுமோ..
இவர்களுக்கு எல்லாம் கன்னத்தில் அறை



[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 13, 2010 12:44 am

இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன் காரணம் யாதென்ற அறிவுமில்லார்...



[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 1:50 am

அழுகை அழுகை அழுகை



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:36 am

"இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை.."

இது பண காலமாக இருந்தாலும்... பாசம் ஒன்று தானே அக்கா அனைவருக்கும்




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 6:13 am

Aathira wrote:இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன் காரணம் யாதென்ற அறிவுமில்லார்...

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 13, 2010 10:55 am

இதற்க்கு முழுக்காரணம் பெற்றோர் தான்.


குழந்தைகளை சிறுவயதில் அன்பு ,பாசம்,உற்றார்,பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டுமென சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் பெற்றோர் & சுற்றத்தாரை எப்படி மதிக்க வேண்டுமென தெரியும் அவர்களின் அருமையும் புரியும்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 12:24 pm

ஆரோக்கியமான கருத்துக்கள்.. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக