புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழமே


   
   
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 05, 2009 8:54 pm

கற்காலம் முதல்
இக்காலம் வரை
கனியின் சுவை கூட மாறவில்லை
பூவின் வாசம் கூட மாறவில்லை

மாறான ஆட்சி கொண்டோரின்
வேஷம் மட்டும்
மாறிக் கொண்டே இருக்கிறது

அது நம்பிக்கையா
நம்பிக்கை துரோகமா

பிஞ்சுகளின் குரல் கூட
கேட்க முடியாமல் தவிக்கும்
பெற்றோர்களின் துயரம்
கடவுளே என்னை முதலில்
சாகடி என்கிறது

நாளை நாளை என்று
சாகடிக்கத் துடிக்கும்
நல்லோர்க்கு
இன்று என்ன விடுதலையா

எழுச்சி கொண்டெழு எழுச்சி கொண்டெழு
என்று எத்தனை நாள் தான்
சொல்லிக் கொண்டே இருப்பாய்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தலை நிமிரும் முன்
துண்டாகிறதே தலை

என்றாவது ஒரு நாள்
விடியுமா ஈழத்தில்
வாழ்க்கை மலருமா
வசந்தம் பிறக்குமா

ஈழத்தில் நிகழும் சம்பவங்களுக்கு இது சமர்ப்பணம்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 8:57 pm

சூப்பர் மிகவும் அருமையான கவிதை.

அசத்திட்டீங்க மாணிக் சார் அன்பு மலர்

avatar
anjathavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2009

Postanjathavan Thu Aug 13, 2009 11:52 pm



jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 14, 2009 5:18 am

anjathavan wrote:

jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.


என்ன சார் இது புரியலையே புது மொழியோ

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Aug 14, 2009 7:52 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைகால்
செயிறறு செங்கோல் செலீஇனான்; இல்லை
உயிருடையார் எய்தா வினை.

இதைப் போன்ற ஒரு வட்மொழி ஸ்லோகம்

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ நரம வர்ஷ ஸதைரபி
ஜீவந்தி ஜானகி ப்ராப்ய பர்த்தாரம் சுகிதா: புரா

கட்ட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் கவலைகள் தீரும்

வீரமற்று விழவில்லை நாம். துரோகத்தால் சற்றே துவண்டு விட்டோம்.
துடிப்புள்ள இளைஞர்கள் தோன்றுவார்கள், துரோகிகளின் முகத்திரையைக் கிழிப்பார்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக