புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
12 Posts - 2%
prajai
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 10:32 am

நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது... ஆனால் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதே, என்று கவலை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லியில் நேற்று இந்திரா காந்தி பெயரில் 10-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சோனியா காந்தி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருப்பதோடு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. ஆனால் நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின் பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

உற்பத்தி பெருக்கம் மற்றும் சேவை மேம்பாட்டுக்கு நமது புதிய எண்ணங்கள், நிதி, மேலாண்மை திறமைகளை பயன்படுத்த வேண்டும். பணியில் நேர்மை, ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பணிகள் நடைபெற்றால்தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் சீரான பலன்கள் கிடைக்கும். அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதோடு, சிறந்த கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமூக ஜனநாயகம் என்பது வெறும் கோஷம் அல்ல. நமது அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும் போது நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியாது. நம் நாட்டில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதே சமயம் உணவுக்காக போராடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அபிவிருத்தியின் பலன் ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும்..." என்றார்.

thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:03 am

இப்போதைக்கு சகல அதிகார வல்லமை படைத்தவர் சோனியாதான்.. ஏன் இவர் முன் நின்று ஊழலைக் களைய முறபடக்கூடாது...?

எல்லாம் அரசியல்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Sat Nov 20, 2010 11:29 am

ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிப்பு தன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 20, 2010 11:30 am

venkateshr wrote:ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிபுதன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்
தன்னால இப்படி முடியலையேன்னு தான் ,

சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sat Nov 20, 2010 11:42 am

"நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது ஆனால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது"
இதன் பொருள்;
நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது அதை போல் மக்களும் அதனை சகித்து கொள்ள சகிப்பு தன்மையை அதிகரித்து கொள்ள வேண்டும் என்பதே.



சுவாமி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக