|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...by ரா.ரா3275 Today at 2:09 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 2:03 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by முரளிராஜா Today at 2:03 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈழத்து மழையே வந்துவிடாதே
Page 1 of 1 • Share •
ஈழத்து மழையே வந்துவிடாதே
லட்சம் தமிழர்களை கொன்றுமா அடங்கவில்லை
உன் கொடூரம்
முள் கம்பி வேலிகளை
எப்போதுடா திறக்கப்போகிறாய் ?
அக்டோபரில் அடைமழையடா
தாங்குமா கூடாரங்கள்
கண்ணீரில் நனைந்த உறவுகள்
இனி தண்ணீரிலுமா?
உறங்கமுடியல்லையடா
ஒவ்வொரு நாளும்
ஓ... உலக மானுடமே
ஏன் இந்த மௌனம் ?
தமிழர்களே.. தமிழர்களே...
என்னை கடலில்
தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன் - கடவுளே
மிதக்கப்போகும் !!கூடாரங்களுக்கு
ஒரு வழி சொல்லப்பா ?
தமிழகத்து தலைவர்களே ...
ஏதாவது செய்யுங்களே
மரணத்தை நெருங்கும்போதும் உதவிக்கு
வர மறுத்த
இரக்கமில்லா மனித இனம் போல்
மழையே மழையே
ஈழத்து மழையே வந்துவிடாதே...
கண்ணீருடன் அஞ்சாதவன் சார்ஜா
உன் கொடூரம்
முள் கம்பி வேலிகளை
எப்போதுடா திறக்கப்போகிறாய் ?
அக்டோபரில் அடைமழையடா
தாங்குமா கூடாரங்கள்
கண்ணீரில் நனைந்த உறவுகள்
இனி தண்ணீரிலுமா?
உறங்கமுடியல்லையடா
ஒவ்வொரு நாளும்
ஓ... உலக மானுடமே
ஏன் இந்த மௌனம் ?
தமிழர்களே.. தமிழர்களே...
என்னை கடலில்
தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன் - கடவுளே
மிதக்கப்போகும் !!கூடாரங்களுக்கு
ஒரு வழி சொல்லப்பா ?
தமிழகத்து தலைவர்களே ...
ஏதாவது செய்யுங்களே
மரணத்தை நெருங்கும்போதும் உதவிக்கு
வர மறுத்த
இரக்கமில்லா மனித இனம் போல்
மழையே மழையே
ஈழத்து மழையே வந்துவிடாதே...
கண்ணீருடன் அஞ்சாதவன் சார்ஜா
anjathavan- புதியவர்

- பதிவுகள்: 4
வசிப்பிடம்: sharjah
சேர்ந்தது: 13/08/2009
மதிப்பீடு: 0
Re: ஈழத்து மழையே வந்துவிடாதே
என்னை கடலில்
தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன் - கடவுளே
மிதக்கப்போகும் !!கூடாரங்களுக்கு
ஒரு வழி சொல்லப்பா ?
தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன் - கடவுளே
மிதக்கப்போகும் !!கூடாரங்களுக்கு
ஒரு வழி சொல்லப்பா ?

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: ஈழத்து மழையே வந்துவிடாதே
கண்ணீரில் நனைந்த உறவுகள்
இனி தண்ணீரிலுமா?
இனி தண்ணீரிலுமா?


cityboy- பண்பாளர்

- பதிவுகள்: 221
வசிப்பிடம்: கொழும்பு
சேர்ந்தது: 16/07/2009
மதிப்பீடு: 0
Re: ஈழத்து மழையே வந்துவிடாதே
மரணத்தை நெருங்கும்போதும் உதவிக்கு
வர மறுத்த
இரக்கமில்லா மனித இனம் போல்
மழையே மழையே
ஈழத்து மழையே வந்துவிடாதே.
வர மறுத்த
இரக்கமில்லா மனித இனம் போல்
மழையே மழையே
ஈழத்து மழையே வந்துவிடாதே.
kirupairajah- வி.ஐ.பி

- பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









