புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%
bala_t
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%
prajai
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
5 Posts - 1%
prajai
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:20 pm

"பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து,

""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே!''


(தொல்.செய்யு-101)

என்றே குறிப்பிட்டுள்ளார். நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் என்னும் புலவர்,

""மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை''


(பரிபாடல்-6:7,8)

என்று "கவிதை' என்னும் சொல்லைச் சேர்த்தார். கவிதை - கவியது தன்மை. அதாவது, "ஈண்டுச் செய்யுள் மேல் நின்றது' என்று இதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் தந்துள்ளார்.

பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கியங்களுள் கவி, கவிதை, கவிஞர் என்ற சொற்கள் இடம்பெற்றுப் பொலியத் தொடங்கின. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதையில் "தலைக்கோல்' சிறப்பைக் கூறுமிடத்தில், ""தேர்வலஞ் செய்து கவி கை கொடுப்ப'' என்றார். இங்கு "கவி' என்றது புலவரை.

கம்பர், தமிழ்ப் புலவர்களைக் குறிப்பிடும்போது, ""சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்'' (பாலகாண்டம்-நகர்ப்படலம்:1) என்றார்.

இக்காலத்தில் புலவர் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் "கவிஞர்' என்று சொல்லிக் கொள்வதில் மனநிறைவு காணும்நிலை பெரு வழக்காகிவிட்டது. "பாட்டரங்கம்' என்று கூறுவதைவிட "கவியரங்கம்' என்று கூறுவதே நாகரிகம் என்று கருதும் போக்கு வளர்ந்துவிட்டது.

தமிழில் உள்ள நால்வகைப் பாக்களைப்போல் வடமொழியிலும் நால்வகைப் பாக்கள் உண்டு. அவற்றை "நாற்கவி' என்பர். ஆசுகவி, மதுரகவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி என்ற நால்வகைக் கவியிலும் வல்லவராய்த் திகழ்ந்த காரணத்தினால்தான் அகப்பொருள் விளக்கம் எழுதிய கவிஞர், "நாற்கவிராசநம்பி' என்று அழைக்கப்பட்டார். எனவே, "கவி' என்பது வடசொல்; "பா' என்பது தமிழ்ச்சொல்.

வீ. இராமமூர்த்தி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக