புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
12 Posts - 86%
Manimegala
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
11 Posts - 4%
prajai
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
9 Posts - 3%
Jenila
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
4 Posts - 2%
Rutu
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Barushree
"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_m10"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 25, 2010 12:14 am

சென்னை : ""என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமார் புகார் அளித்தார். அப்புகாரின் மீது வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் ஆனந்தராஜனை கைது செய்தனர். வனிதா, தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், தந்தை அளித்த புகாரையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டி.ஜி.பி., லத்திகா சரணை சந்தித்து நேற்று புகார் அளித்தார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 15 ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளேன். என் தந்தை நடிகர் விஜயகுமார். "டிவி' நடிகரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து, அவருடன் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2007ல் விவாகரத்து பெற்றேன். அவர் மூலம் விஜய் ஸ்ரீஹரி(9) மற்றும் ஜோவிகா(5) என்ற குழந்தைகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் குடும்பத்தினர் எனக்கு உதவி செய்யவில்லை. என் குடும்பம் மிகப்பெரியது; என் தந்தைக்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள். பிரபலமான குடும்பம் என்பதால், ஊடகங்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தேன். முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆனந்தராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தேன். அவர் மூலம் மூன்றாவதாக ஒன்றரை வயதில் ஜெயினிதா என்ற குழந்தை உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் வசித்து வந்த நான், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். இங்கு வந்து, என் தந்தை பெயரில், "விஜயகுமார் மீடியா பிரைவேட் லிட்' என்ற நிறுவனம் ஒன்றை துவங்கி, சிறந்த முறையில் நடத்தி வருகிறேன். தீபாவளியை ஒட்டி மூன்று குழந்தைகளும் என் தந்தை வீட்டில் இருந்தனர். கடந்த 7ம் தேதி அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்காக நானும், கணவரும் சென்றோம். அப்போது, மகன் ஸ்ரீஹரியை என்னுடன் அனுப்ப மறுத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், அண்ணன் அருண் விஜய், என்னை அடித்து, வயிற்றில் உதைத்தார். என் கணவர் தடுத்ததுடன், என்னை அழைத்து வந்துவிட்டார். இது தொடர்பாக, மதுரவாயல் போலீசில் புகார் அளித்தோம். புகார் குறித்து எப்.ஐ.ஆர்., போடாமல், சி.எஸ்.ஆர்., மட்டும் தந்தனர். உதவி கமிஷனர் ஜெயராஜ் என்பவர், சமாதானம் பேசுவதாக கூறி வந்தார்.

இதற்கிடையில், கடந்த 15ம் தேதி என் தந்தை விஜயகுமாரின் கையை என் கணவர் ஆனந்தராஜன் உடைத்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் என் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, எப்.ஐ.ஆர்., போட்டு, என் கணவரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், வக்கீல் மூலம் பார்த்துக் கொள்ளுமாறும் கூறினர். மேலும், அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த மூன்று ரவுடிகள், என் மகளின் கழுத்தை நெரித்ததுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். என் கணவரை மீட்பதற்காக நான் போராடி வருகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக வனிதா, மேலும் கூறியதாவது: நான் கடந்த 7ம் தேதி குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டிற்கு சென்ற போது, அப்பா விஜயகுமார் நன்றாக குடித்திருந்தார். நான் மகனை அழைத்த போது அவர் தடுத்ததுடன், அசிங்கமாக பேசினார். அவன் பள்ளி தேர்வுக்காக செல்ல வேண்டும் என்று கூறியும் அவர் மறுத்தார். அதற்கு நான், "நீங்கள் நிதானத்தில் இல்லை; நான் உங்களிடம் அப்புறம் பேசுகிறேன்; மகனை அனுப்புங்கள்' என்றேன். அதற்கு அவர், என்னை பிடித்து தள்ளினார். அப்போது, எனது கணவர் வந்து தடுத்தார். அந்த வீட்டிற்கே சம்பந்தமில்லாத அருண் விஜய் வந்து, என்னை அடித்து உதைத்தார். என் அப்பாவிற்கு அடிக்க உரிமை உள்ளது; அருண் விஜய்க்கு என்னை தொட உரிமை கிடையாது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் என் மகன் மீது இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை.

விஜயகுமார் தன் மகனை காப்பாற்ற, என் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இதற்கு அவரது மருமகன் ஹரியும் உடந்தையாகச் செயல்படுகிறார். என் மகன் தான் அப்பாவிற்கு முதல் பேரன். அவன் மூலம் நான் சொத்தை கேட்டு விடுவேனோ என்ற பயத்திலும், நான் புதியதாக துவங்கிய நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும், அவர்கள் இப்படி செய்கின்றனர் என்று நினைக்கிறேன். என் தங்கை ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடினர். வெளியில் சொன்னால் கேவலம்... என் கணவர் ஆனந்தராஜனின் நண்பர் மூலம் தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்தோம். நடந்த விஷயங்களை வெளியில் சொன்னால் எல்லாம் நாறிடும். என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள்; இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். விஜயகுமார் பற்றி நான் நிறைய ரகசியங்களை வெளியிடுவேன். கேட்டால், தினம் ஒரு கதையாகச் சொல்வேன். புகார் விஷயம் வெளியில் வந்ததால், தற்போது நான் கொடுத்த புகார் மீது எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். டி.ஜி.பி., ஒரு பெண் என்பதால் என் கணவரை மீட்க, அவரை நாடி வந்துள்ளேன். இவ்வாறு வனிதா கூறினார்.

அப்பாவின் கையை கணவர் உடைக்கவில்லை: நடிகர் விஜயகுமார் கடந்த 15ம் தேதி மதுரவாயல் போலீசில், மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜன் தன் கையை உடைத்து விட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து, ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்க வந்த வனிதா விஜயகுமாரிடம் நிருபர்கள், தந்தையின் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, ""அப்பாவின் கையை எனது கணவர் உடைக்கவில்லை. சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கினார். அதில், அவரது கையில், "மல்டிபிள் பிராக்சர்' ஏற்பட்டது. சம்பவத்தன்று, தந்தை என்னை அடிக்க வந்தபோது, தடுக்க மட்டும் தான் செய்தார். இதில் அவர் கை முறிந்தது என்று கூறியுள்ளது பொய். இந்த புகாரின் பின்னணியில் ஏதோ பெரிய, "பிரஷர்' உள்ளது,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக