புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
3 Posts - 5%
prajai
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 2%
Pradepa
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 2%
Rutu
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
219 Posts - 21%
sugumaran
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
18 Posts - 2%
prajai
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
5 Posts - 0%
Rutu
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்துவந்த கற்பனை


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Nov 22, 2010 2:05 am

கடந்துவந்த கற்பனை:

திரைப் படங்களில் வரும் பாடல்களில் உள்ள கற்பனைகள் சில சமயம் விமர்சனத்திற்குள்ளாவது சகஜம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை கவிக்கோ அப்துல்ரகுமான் விமர்சனம் செய்தார்.

"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்”

என்ற பாடலின் அர்த்தம் என்னவென்றால் தன்னுடைய உயிர் பிரிவதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது அவளுடைய உயிரே பிரிந்து செல்வதைப் பார்த்து நிற்கின்றாளாம் காதலி எனச் சொல்லும் அற்புதமான கற்பனை இது.

ஆனால் இப்பாடலை இந்திப் படப் பாடல் ஒன்றில் கேட்க நேர்கிறது கவிக்கோவிற்கு
“யாராவது உயிர் போவதைப் பார்த்ததுண்டா? இதோ
என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது"

என்று காதலன் ஒருவன் இந்திப் படத்தில் பாடுகிறாரம். ஓஹோ இது இந்தியின் உல்டா தமிழ் என்று நினைத்தவருக்கு, உருது கஸல் தொகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே கற்பனை அந்த கஸல் தொகுப்பில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாராம். ஆக இதுதான் மூலக் கற்பனை என நினைத்தவருக்கு சிறிது நாள் கழித்து பாரசீகக் கவி ஞாநி சாஅதியின் கவிதைத் தொகுப்பைப் படித்தபோது இங்கேயும் அதே கற்பனை வருவது கண்டிருக்கிறார்.

அப்போது நினைத்திருக்கிறார் இது பாரசீகக் கவிதையிலிருந்து தமிழில் தழுவப்பட்டுள்ளது என. ஆனால் அதுவும் தவறென்று புரிந்திருக்கிறார் சங்ககாலப் பாடலிலிருந்ததைக் கண்டபோது. அதாவது தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்த போது அதில் நச்சினார்க்கினியர் தம்முடைய களவியல் உரையில் ஒருபாடலில்:

"தலைவனோடு கூடிப் பிரிந்து காதலியானவள் தன் தோழிகளுடன் சென்று கொண்டிருக்கிறாள். அதைக் கண்ட தலைவன் பாடுவதாக

" உயிரைப் பார்க்க முடியாது என்று சொன்னவர்கள் கொஞ்சம் கூடக் கூசாது பொய் சொல்கிறார்கள் என் அருமையான உயிரை இதோ நான் பார்க்கிறேன். அது பேசும்... ஆடும், மெல்ல மெல்ல நடக்கும். அதற்குத் திரண்ட காலுண்டு, நுண்ணிய இடையுண்டு குளிர்ச்சியான கண் உண்டு அது பெண் வடிவமுடையது என நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டிய சங்ககாலப் புலவர் ஒருவரின் கற்பனைதான் அது.

ஆக, தமிழிலிருந்து பாரசீகம் போய், உருது கஸலுக்குத் தாவி, இந்தித் திரைப் படப்பாடலாக உருவெடுத்து மீண்டும் தமிழுக்கே வந்த கற்பனை அது

"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்துநின்றேன்!"

என்று காலம் கடந்து சுவை குன்றாது மொழி மாறி மீண்டும் கண்ணதாசன் கவிதையானது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 3:48 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 9:55 am

சுவையான செய்தி... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக