புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா?
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...
சமீபத்தில் படித்த ஒரு கருத்து:
-
100 ஆண்டு வாழ்வது எப்படி?
நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே
காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும்
ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு
நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள்
காண முடியும்.
-
ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய
அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று
பின்வரும் பாடலில் கூறுகிறார்.
-
பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே
(-திருமந்திரம் 479)
-
100 ஆண்டு வாழ்வது எப்படி?
நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே
காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும்
ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு
நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள்
காண முடியும்.
-
ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய
அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று
பின்வரும் பாடலில் கூறுகிறார்.
-
பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே
(-திருமந்திரம் 479)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
தகவலுக்கு நன்றி நண்பரே.அப்போ மிஞ்சி மிஞ்சி போனால் வெறும் 100 தானா தகவல் தொழில்நுட்பத்தில் 'முகநூல் ஆண்ட்ரோய்ட்டு ஆப்பிள்' என்றெல்லாம் எங்களுக்கு ஆசையை காட்டி போட்டு உயிரை மட்டும் இடையிலே எடுத்துக் கொண்டால் இது எந்த வகையில் நியாயம் விஞ்ஞான உலகமே? தகவல் தொழிநுட்பத்தில் புரட்சி கண்ட மாதிரி மனித ஆயுளை நீட்டவும் அல்லவோ வழி கண்டுபிடித்திருக்க வேண்டும் இந்த விஞ்ஞானிகள்....
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்....
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1072530ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்....
ஒ நீங்க அப்பிடி வாறீங்களா,சரி சரி ஏதோ நடக்கட்டும்,எல்லாம் நல்லதா நடந்தால் சரி.அப்பிடியே கொஞ்சம் இந்த பதிவையும் பாருங்கள் இதில் உண்மை இருக்குதா என்றும் எனக்கு கூறுங்கள் நண்பரே...
http://www.siththarkal.com/2012/07/blog-post_23.html
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1072557ரா.ரமேஷ்குமார் wrote:நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே...
அருமையான கருத்துக்கள்,எல்லாம் இறைவன் விட்ட வழி.அவனன்றி அணுவும் அசையாது
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.
http://www.namadhunambikkai.com/2009/02/01/353/
http://www.namadhunambikkai.com/2009/02/01/353/
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்....
ரொம்ப சரி ரமேஷ், நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.............100 ஜாஸ்தி
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1072587M.M.SENTHIL wrote:இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.
http://www.namadhunambikkai.com/2009/02/01/353/
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
» ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !
» எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
» ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !
» எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|