புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
21 Posts - 66%
heezulia
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
63 Posts - 64%
heezulia
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_m10முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 5:20 pm

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 21a7effa-4dbd-4bb1-b1bc-ec83642bb35c_S_secvpf


இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.

நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.

10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.

அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.

சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.

அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.

மாலைமலர்!



முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 8:55 pm

கவுகாத்தி, நவ. 28-

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.

நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.

அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.

நன்றி: மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக