புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_m10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10 
7 Posts - 54%
heezulia
தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_m10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_m10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10 
49 Posts - 61%
heezulia
தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_m10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_m10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_m10தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைபேசி எண் நீடிக்க புது வசதி


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 3:10 pm

இந்தியாவில், மொபைல் தொலைபேசி உபயோகிப்பாளர்கள், இனிமேல் தங்களது மொபைல் எண்ணை மாற்றாமலேயே, சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக்கில் இந்த சேவையை, தொலைத் தொடர்புத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கபில் சிபல் இன்று துவக்கி வைத்தார்.

இந்தியா முழுவதும், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வசதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டாலும், சேவை வழங்கும் நிறுவனங்கள் அதற்குத் தயாராகாதது உள்பட பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வந்தது. தற்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு தனது சேவையை மாற்றிக் கொள்ள விரும்பும் உபயோகிப்பாளர், புதிய நிறுவனத்துக்குச் சென்று உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, 19 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அது புதிய நிறுவனத்துக்கு மாறிவிடும். ஆனால், உபயோகிப்பாளர் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது ஒரே நிறுவனத்திடம் சந்தாதாரராக இருக்க வேண்டும்.

எம்என்பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சேவையைப் பெற விரும்பும் உபயோகிப்பாளர்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்த தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கட்டணப் பாக்கி எதையும் வைத்திருக்கக் கூடாது.

போஸ்ட் பெய்ட் எனப்படும் மாதாந்திர பில் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்கள், ப்ரீ பெய்டு எனப்படும் முன்னதாகவே பணம் செலுத்தி மொபைல் தொலைபேசி பயன்படுத்துவோர் ஆகிய அனைவருமே இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு சேவையை மாற்றுவதற்கு, ஏழு நாட்கள் பிடிக்கும்.

இந்தப் புதிய சேவையால், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே போட்டி அதிகரிக்கும் என்றும், அதனால், உபயோகிப்பாளர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 700 மில்லியன் மொபைல் தொலைபேசி சந்தாதாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 28, 2010 5:26 pm

vmanirajan wrote:இந்தியாவில், மொபைல் தொலைபேசி உபயோகிப்பாளர்கள், இனிமேல் தங்களது மொபைல் எண்ணை மாற்றாமலேயே, சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக்கில் இந்த சேவையை, தொலைத் தொடர்புத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கபில் சிபல் இன்று துவக்கி வைத்தார்.

இந்தியா முழுவதும், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வசதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டாலும், சேவை வழங்கும் நிறுவனங்கள் அதற்குத் தயாராகாதது உள்பட பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வந்தது. தற்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு தனது சேவையை மாற்றிக் கொள்ள விரும்பும் உபயோகிப்பாளர், புதிய நிறுவனத்துக்குச் சென்று உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, 19 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அது புதிய நிறுவனத்துக்கு மாறிவிடும். ஆனால், உபயோகிப்பாளர் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது ஒரே நிறுவனத்திடம் சந்தாதாரராக இருக்க வேண்டும்.

எம்என்பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சேவையைப் பெற விரும்பும் உபயோகிப்பாளர்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்த தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கட்டணப் பாக்கி எதையும் வைத்திருக்கக் கூடாது.

போஸ்ட் பெய்ட் எனப்படும் மாதாந்திர பில் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்கள், ப்ரீ பெய்டு எனப்படும் முன்னதாகவே பணம் செலுத்தி மொபைல் தொலைபேசி பயன்படுத்துவோர் ஆகிய அனைவருமே இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு சேவையை மாற்றுவதற்கு, ஏழு நாட்கள் பிடிக்கும்.

இந்தப் புதிய சேவையால், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே போட்டி அதிகரிக்கும் என்றும், அதனால், உபயோகிப்பாளர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 700 மில்லியன் மொபைல் தொலைபேசி சந்தாதாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வாடிக்கையாளர்கள் காட்டில் மழைதான்



தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Mதொலைபேசி எண் நீடிக்க புது வசதி Oதொலைபேசி எண் நீடிக்க புது வசதி Hதொலைபேசி எண் நீடிக்க புது வசதி Aதொலைபேசி எண் நீடிக்க புது வசதி N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 5:29 pm

மகிழ்ச்சியான செய்தி!



தொலைபேசி எண் நீடிக்க புது வசதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 28, 2010 7:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக