புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பி நடிகை சினேகாவை டார்ச்சர் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாக் ரவி என்பவரை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக ஒருவர் அடிக்கடி சினேகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவாராம். நான்தான் உன்னை திருமணம் செய்யவேண்டும். வேறு யாராவது திருமணம் செய்தால் அவரை கொன்று விடுவேன். நீ விதவை ஆகிவிடுவாய்.
சினிமாவில் இருந்து உன்னை ஒழித்துவிடுவேன் என்று எஸ்எம்எஸ்-ல் மிரட்டியுள்ளார். சினேகாவின் அழகை வர்ணித்து தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகளாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சினேகா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘ஒருவர் எனக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை கொடுக்கிறார். திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுகிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க முடியவில்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்த சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சென்று ஓட்டலில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்தபோது, நேற்றும் சினேகாவுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் ராகவேந்திரா, ‘’நான் பி.காம். படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தமிழ் நடிகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை வருவேன். சினிமாவில் சினேகாவின் சிரிப்பு, அழகைப் பார்த்து மயங்கினேன். தினமும் கனவில் வருவார். அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினேன். அவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.
எப்படியும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
சினிமா நண்பர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகாவின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு, அவரிடம் பேசினேன். திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் அவருக்கு போன் செய்தேன். போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரித்தார். அதை கண்டுகொள்ளாமல் தினமும் காலை முதல் இரவு வரை 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
சென்னையில் சினேகாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. என் தொல்லை தாங்காமல் பலமுறை செல்போன் நம்பரை சினேகா மாற்றினார். ஆனாலும் சினிமா நண்பர்கள் மூலம் புதிய நம்பரை உடனடியாக தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
இப்போதுகூட அவரை சந்திக்கத்தான் சென்னையில் தங்கியிருந்தேன். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வசதியானவன். சினேகாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றுவேன்’’என்று கூறினார்.
அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பி நடிகை சினேகாவை டார்ச்சர் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாக் ரவி என்பவரை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக ஒருவர் அடிக்கடி சினேகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவாராம். நான்தான் உன்னை திருமணம் செய்யவேண்டும். வேறு யாராவது திருமணம் செய்தால் அவரை கொன்று விடுவேன். நீ விதவை ஆகிவிடுவாய்.
சினிமாவில் இருந்து உன்னை ஒழித்துவிடுவேன் என்று எஸ்எம்எஸ்-ல் மிரட்டியுள்ளார். சினேகாவின் அழகை வர்ணித்து தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகளாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சினேகா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘ஒருவர் எனக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை கொடுக்கிறார். திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுகிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க முடியவில்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி விசாரணை நடத்த சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சென்று ஓட்டலில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்தபோது, நேற்றும் சினேகாவுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் ராகவேந்திரா, ‘’நான் பி.காம். படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தமிழ் நடிகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை வருவேன். சினிமாவில் சினேகாவின் சிரிப்பு, அழகைப் பார்த்து மயங்கினேன். தினமும் கனவில் வருவார். அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினேன். அவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.
எப்படியும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
சினிமா நண்பர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகாவின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு, அவரிடம் பேசினேன். திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் அவருக்கு போன் செய்தேன். போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரித்தார். அதை கண்டுகொள்ளாமல் தினமும் காலை முதல் இரவு வரை 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
சென்னையில் சினேகாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. என் தொல்லை தாங்காமல் பலமுறை செல்போன் நம்பரை சினேகா மாற்றினார். ஆனாலும் சினிமா நண்பர்கள் மூலம் புதிய நம்பரை உடனடியாக தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
இப்போதுகூட அவரை சந்திக்கத்தான் சென்னையில் தங்கியிருந்தேன். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வசதியானவன். சினேகாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றுவேன்’’என்று கூறினார்.
அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
என்ன கொடுமை சார் இது.....
அன்புடன்
உங்கள் சுதாகரன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Inge oru vishayam therihirathu..Antha sms anuppum nabarukku sneha mel paithiyamaa irukkaaru yenbathe..Inge avar melum thappille..sneha melum thappille..irunthaazhum snehava ivaru ivazhavu thooram thollai panni irukka kuudaathu..hmmm
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|