புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக வெளியிடுவேன்: வனிதா பேட்டி
Page 1 of 1 •
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது. இந்நிலையில் விஜயகுமார் குறித்த ரகசியங்களை புத்தமாக வெளியிடுவேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் (30). இவருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இருவரும் மதுரவாயல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார், விஜயகுமார் அளித்த புகாரின் மீது வழக்கு பதிந்து, வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜனை கைது செய்தனர். இதை எதிர்த்து, டி.ஜி.பி.,யிடம் வனிதா புகார் அளித்தார்.
வனிதா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிந்து, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விஜயகுமார், மஞ்சுளா ஆகியோர் ஐதராபாத்திலும், அருண் விஜய் அமெரிக்காவிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இருவர் கொடுத்த புகார் குறித்த வழக்குகள், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் தினசரி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம், புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற வனிதா, கமிஷனரை சந்தித்து புகார் குறித்து விளக்கினார். இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, தன் கணவர் ஆனந்தராஜனுடன் திடீரென வந்த வனிதா, கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து, அருண் விஜய் மீது புகார் அளித்தார்.
அப்போது வனிதா கூறியதாவது: நான் குடியிருந்து வரும் நுங்கம்பாக்கம் வீடு,"சிட்டி போலீசின் கட்டுப்பாட்டில் வருவதால், இங்கும் வந்து புகார் அளித்துள்ளேன். அமெரிக்க தூதரகமும் தன்னிச்சையாக இங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், நான் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி, நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்து, என் கணவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பின், நள்ளிரவு 2:30 மணியளவில், மூன்று ரவுடிகள் கையில் ஆயுதங்களுடன் வந்து என்னையும், குழந்தைகளையும் மிரட்டினர்.
சம்பவம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது; போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கக் கூடாது; மீறினால் கொன்று விடுவோம் என்று கூறி, என் மகள் ஜோவிகாவின் கழுத்தை நெரித்தனர். அதை என்னால் மறக்கவே முடியாது. போனில் பேசிய அருண் விஜய், "வெளியில் பேசினால் போட்டுத் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். குழந்தைகளை பற்றி கவலைப்படாமல்; அவர்களது, "இமேஜ், பாப்புலாரிட்டி பற்றியே கவலைப்படுகின்றனர். ஆட்களை அனுப்பியவர் இயக்குனர் ஹரிதான். அருண் விஜய்க்கு ஆட்கள் கிடையாது; ஹரிக்கு தான் அடியாட்கள் பலம் இருக்கிறது. புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை; எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் நேர்மையாக, சட்ட ரீதியாக எதை செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறேன். சட்டம் பதில் சொல்லும். என் அப்பா, தன் பேட்டியில் ஏதேதோ கூறி வருகிறார். அவர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும். புறநகர் கமிஷனர், என் புகாரின் மீதான உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, நான் செய்வது சரி தான் என்று கூறியுள்ளார். மேலும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டினேன். நான் கொடுத்த புகாரில் கூறியுள்ளதற்கு, அவர்கள் பதிவு செய்திருந்த வழக்கின் பிரிவுகள் பொருத்தமானதாக இல்லை என்பதை தெரிவித்தேன். அது குறித்து, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். எனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இருவர் வாழ்த்து சொல்வதற்காக என் வீட்டிற்கு வந்தனர். பொதுவாக நடந்த அந்த சந்திப்பின் போது, அவர்கள் என் குழந்தை படிக்கும் பள்ளி குறித்து கேட்டறிந்தனர். எதற்காக கேட்டார்கள் என்பது தெரியவில்லை. இது, எனக்கு அவர்கள் மீது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் புகாரில், குறிப்பிட்டுள்ளேன். இதற்காக நான், போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை; கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.
"எனக்கு எதுவும் நடக்கலாம்...! இந்த சம்பவத்தில், என் தந்தை, தனக்கு தெரிந்த அரசியல் தலைவரை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார். அவர், சந்திக்க மறுத்ததால், தனக்குள்ள,"பாப்புலாரிட்டியை பயன்படுத்தி வருகிறார். தைரியமாக போராடும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். விபத்து ஏற்படலாம்; கடத்தப்படலாம். அப்படி நடந்தால், அது யாரால் என்பது இவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால் நான் இங்கு புகார் அளித்துள்ளேன். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். நேர்மையாக போராடட்டும்; எதற்கு சட்ட விரோதமாக போக வேண்டும். அருண் மீது தான் நான் புகார் கொடுத்துள்ளேன்; அவர்தானே ஒளிந்து கொண்டுள்ளார். என்னிடம் யாரும் போனில் பேசவில்லை. நண்பர்கள் மட்டும் என்ன செய்வதென்று விசாரித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போவதில்லை. நான் கோர்ட்டில், முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தேன். என் தந்தை, அதற்கு தனது வக்கீல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறினார்.
"இது 30 ஆண்டு கோபம்: நடிகர் விஜயகுமார் - வனிதா இடையிலான மோதல் குறித்த கேள்விக்கு வனிதா விஜயகுமார் கூறும்போது,""நான் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்லப் போகிறேன். இது என்னைச் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வெளிவந்தால் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எடுத்துக் கூறுவதாக அமையும். இதைப் பார்த்து, சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் யோசிக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் விஷயம் வெளியில் வராது என நினைப்பவர்களுக்கு இது எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இதுவரை பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு நாள் பிரச்னையல்ல; 30 ஆண்டு கோபம்; இன்றைக்கு எரிமலையாக வெடித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளன, என்றார்.
"புத்தகமாக வெளியிடுவேன்: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னையில், "அவரது ரகசியங்களை வெளியிடுவேன் என, பலமுறை வனிதா விஜயகுமார் கூறினார். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும்,"ரகசியம் குறித்து கேள்வி எழும். அப்போதெல்லாம் சமாளித்து வந்த வனிதா, கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தபோதும், ரகசியங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிது நேரம் யோசித்த வனிதா, "ரகசியங்கள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறேன்... படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
தினமலர்!
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் (30). இவருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இருவரும் மதுரவாயல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார், விஜயகுமார் அளித்த புகாரின் மீது வழக்கு பதிந்து, வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜனை கைது செய்தனர். இதை எதிர்த்து, டி.ஜி.பி.,யிடம் வனிதா புகார் அளித்தார்.
வனிதா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிந்து, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விஜயகுமார், மஞ்சுளா ஆகியோர் ஐதராபாத்திலும், அருண் விஜய் அமெரிக்காவிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இருவர் கொடுத்த புகார் குறித்த வழக்குகள், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் தினசரி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம், புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற வனிதா, கமிஷனரை சந்தித்து புகார் குறித்து விளக்கினார். இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, தன் கணவர் ஆனந்தராஜனுடன் திடீரென வந்த வனிதா, கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து, அருண் விஜய் மீது புகார் அளித்தார்.
அப்போது வனிதா கூறியதாவது: நான் குடியிருந்து வரும் நுங்கம்பாக்கம் வீடு,"சிட்டி போலீசின் கட்டுப்பாட்டில் வருவதால், இங்கும் வந்து புகார் அளித்துள்ளேன். அமெரிக்க தூதரகமும் தன்னிச்சையாக இங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், நான் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி, நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்து, என் கணவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பின், நள்ளிரவு 2:30 மணியளவில், மூன்று ரவுடிகள் கையில் ஆயுதங்களுடன் வந்து என்னையும், குழந்தைகளையும் மிரட்டினர்.
சம்பவம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது; போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கக் கூடாது; மீறினால் கொன்று விடுவோம் என்று கூறி, என் மகள் ஜோவிகாவின் கழுத்தை நெரித்தனர். அதை என்னால் மறக்கவே முடியாது. போனில் பேசிய அருண் விஜய், "வெளியில் பேசினால் போட்டுத் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். குழந்தைகளை பற்றி கவலைப்படாமல்; அவர்களது, "இமேஜ், பாப்புலாரிட்டி பற்றியே கவலைப்படுகின்றனர். ஆட்களை அனுப்பியவர் இயக்குனர் ஹரிதான். அருண் விஜய்க்கு ஆட்கள் கிடையாது; ஹரிக்கு தான் அடியாட்கள் பலம் இருக்கிறது. புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை; எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் நேர்மையாக, சட்ட ரீதியாக எதை செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறேன். சட்டம் பதில் சொல்லும். என் அப்பா, தன் பேட்டியில் ஏதேதோ கூறி வருகிறார். அவர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும். புறநகர் கமிஷனர், என் புகாரின் மீதான உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, நான் செய்வது சரி தான் என்று கூறியுள்ளார். மேலும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டினேன். நான் கொடுத்த புகாரில் கூறியுள்ளதற்கு, அவர்கள் பதிவு செய்திருந்த வழக்கின் பிரிவுகள் பொருத்தமானதாக இல்லை என்பதை தெரிவித்தேன். அது குறித்து, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். எனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இருவர் வாழ்த்து சொல்வதற்காக என் வீட்டிற்கு வந்தனர். பொதுவாக நடந்த அந்த சந்திப்பின் போது, அவர்கள் என் குழந்தை படிக்கும் பள்ளி குறித்து கேட்டறிந்தனர். எதற்காக கேட்டார்கள் என்பது தெரியவில்லை. இது, எனக்கு அவர்கள் மீது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் புகாரில், குறிப்பிட்டுள்ளேன். இதற்காக நான், போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை; கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.
"எனக்கு எதுவும் நடக்கலாம்...! இந்த சம்பவத்தில், என் தந்தை, தனக்கு தெரிந்த அரசியல் தலைவரை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார். அவர், சந்திக்க மறுத்ததால், தனக்குள்ள,"பாப்புலாரிட்டியை பயன்படுத்தி வருகிறார். தைரியமாக போராடும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். விபத்து ஏற்படலாம்; கடத்தப்படலாம். அப்படி நடந்தால், அது யாரால் என்பது இவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால் நான் இங்கு புகார் அளித்துள்ளேன். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். நேர்மையாக போராடட்டும்; எதற்கு சட்ட விரோதமாக போக வேண்டும். அருண் மீது தான் நான் புகார் கொடுத்துள்ளேன்; அவர்தானே ஒளிந்து கொண்டுள்ளார். என்னிடம் யாரும் போனில் பேசவில்லை. நண்பர்கள் மட்டும் என்ன செய்வதென்று விசாரித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போவதில்லை. நான் கோர்ட்டில், முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தேன். என் தந்தை, அதற்கு தனது வக்கீல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறினார்.
"இது 30 ஆண்டு கோபம்: நடிகர் விஜயகுமார் - வனிதா இடையிலான மோதல் குறித்த கேள்விக்கு வனிதா விஜயகுமார் கூறும்போது,""நான் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்லப் போகிறேன். இது என்னைச் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வெளிவந்தால் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எடுத்துக் கூறுவதாக அமையும். இதைப் பார்த்து, சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் யோசிக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் விஷயம் வெளியில் வராது என நினைப்பவர்களுக்கு இது எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இதுவரை பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு நாள் பிரச்னையல்ல; 30 ஆண்டு கோபம்; இன்றைக்கு எரிமலையாக வெடித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளன, என்றார்.
"புத்தகமாக வெளியிடுவேன்: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னையில், "அவரது ரகசியங்களை வெளியிடுவேன் என, பலமுறை வனிதா விஜயகுமார் கூறினார். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும்,"ரகசியம் குறித்து கேள்வி எழும். அப்போதெல்லாம் சமாளித்து வந்த வனிதா, கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தபோதும், ரகசியங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிது நேரம் யோசித்த வனிதா, "ரகசியங்கள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறேன்... படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.
தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலைக்குடும்பம் என்றால் இவ்வளவு இருக்குமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
விறுவிறுப்பான கதை புத்தகமா இருந்த சரிதான்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
நோ கமாண்ட்ஸ்
எல்லாம் நன்மைக்கே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|