புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழ வைக்கும் அச்சுப் பொறிகள்--
Page 1 of 1 •
- GuestGuest
கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழவைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து, அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன.
இவற்றிற்கு என்ன காரணம்? என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம். நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.
1. பேப்பர் ஜாம்: இந்த ஜாம் இனிக்காத ஜாம். பேப்பரை நாம் அச்சுப் பொறிக்குள் செலுத்திய பின்னர், அச்சடித்து வெளியே வராமல், சிக்கிக் கொண்டு அப்படியே பிரிண்டரையும் நிறுத்திவிடும். சில வேளைகளில் கசங்கிய அச்சடிக்கப்பட்ட, மை உலராத காகிதம் வெளியே வரும். பல வேளைகளில் பாதி வெளி வந்த நிலையில் நின்றுவிடும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
பிரிண்டரை நிறுத்துங்கள்: முதல் வேலையாக, பிரிண்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்துங்கள். உள்ளாக இருக்கும் சிக்கிய பேப்பரை எடுக்க வேண்டியுள்ளதால், மின்சாரம் உயிரோட்டத்துடன் இருக்கும். எந்த பகுதியிலாவது கைகளைக் கொண்டு சென்று, ஷாக் அல்லது சூடு பெறுவதைத் தடுக்க இது அவசியம். லேசர் பிரிண்டர் எனில், மின்சாரத்தை நிறுத்திய பின்னரும், சூடு குறையும் வரை, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். கதவுகளைத் திறக்கவும்: பேப்பர் செல்லும் வழி மற்றும் வெளியே வரும் வழிகளில் உள்ள அனைத்து கதவுகளையும் திறக்கவும். எவை என்று தெரியவில்லை எனில், அந்த பகுதியில் உள்ள ட்ரேயில் இருந்து தொடங்கி, ஒவ்வொன்றாக நீக்கவும். குறிப்பாக, எளிதில் எடுக்கும் வகையிலேயே பேனல்கள் செருகப்பட்டிருக்கும். எந்த ஸ்க்ரூவினையும் கழட்டாமல் இவற்றை நீக்கலாம். கவனமாகத் தாள் மற்றும் துகள்களை நீக்கவும்: சிக்கியிருக்கும் தாள் இப்போது தெரிய ஆரம்பிக்கும். மெதுவாக அதனை இழுத்துப் பார்க்கவும். வர மறுத்தால், ஓரங்களில் உள்ள சிறிய உருளைகளை, விரலால் ஏதேனும் ஒரு திசையில் உருட்டினால், தாள் வெளியேறும். முழுத்தாளையும் எடுப்பது அவசியம். ஏற்கனவே அவை கிழிந்து தாள்களின் துகள்கள் இருப்பின், அவற்றை, அவை எவ்வளவு சிறியதாக இருப்பினும் நீக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவை உள்ளே விடப்பட்டால், மேலும் பேப்பர் ஜாம் ஏற்பட வழி வகுக்கும். இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, ஒரே மாதிரியான பேப்பர்களையே பயன்படுத்தவும். இரு வேறு தன்மையுள்ள பேப்பர்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இந்த பிரச்னையை எளிதாக வரவழைக்கும். ட்ரேயில் சரியாக பேப்பரை வைத்து, அவை ஒவ்வொன்றாகச் செல்வதற்கான வகையில் அமைப்பதும், பிரச்னையைக் கொண்டு வராது.
2. பிரிண்ட் க்யூவில் தடை: எவ்வளவு அதி நவீன பிரிண்டராக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு அச்சு வேலையை மட்டுமே, ஒரு பிரிண்டர் மேற்கொள்ளும். பிரிண்டருக்கு அடுத்தடுத்து பைல்களை அச்சடிக்க அனுப்பினால், அவை க்யூவில் வைக்கப்படும். எனவே ஒரு பைல் அச்சடிப்பில், பிரிண்டரில் கோளாறு ஏற்பட்டால், அனைத்தும் அப்படியே நின்றுவிடும். இது போன்ற தடை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், பிரிண்ட் க்யூ பார்க்க வேண்டும். எந்த டாகுமெண்ட் அச்சில் பிரச்னை என்று பார்த்து, அதனை நீக்க வேண்டும்.
3.சிந்திய டோனர் அல்லது மை: சில வேளைகளில் உங்களின் பிரிண்டரில் உள்ள டோனர் கேட்ரிட்ஜ் அல்லது மை குப்பியில் இருந்து மை அல்லது டோனர் வெளியேறி, பிரிண்டருக்குள் சிதறியிருக் கலாம். இவை பெரும்பாலும் அச்சுக்கென அனுப்பப்பட்ட தாளிலேயே இருக்கலாம். இவற்றை நீக்குவதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும். சிதறிய மை, டோனரை உலர வைத்து நீக்கவும். சூடான அல்லது குளிர்ந்த நீரைச் சுத்தம் செய்திடப் பயன்படுத்தக் கூடாது. பொதுவான நீர் பயன்படுத்தவும். ஏதேனும் சுத்தப்படுத்தும் சொல்யூ சனைப் பயன்படுத்துவதாக இருந்தால், எச்சரிக்கை யுடன், சிறிய இடத்தில் பயன்படுத்திப் பார்த்து, கெடுதல் விளைவுகள் இல்லை எனில் பயன்படுத்தலாம். வேக்குவம் கிளீனரைப் பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து அழுத்தத்தில் வெளியேறும் காற்று, டோனரை, மையை இழுத்து வெளியே விடும் வாய்ப்பு உண்டு. எந்தக் காரணம் கொண்டும் டோனரை முகர்ந்து பார்க்கக் கூடாது. கைகளில் பட்டிருந்தால், கிருமி நீக்கும் சோப் கொண்டு சுத்தமாகக் கழுவுவது மிக மிக அவசியம். முறையான டோனர்களைப் பயன்படுத்தினால், சிதறும் நிலை உருவாகாது. விலை குறைவாக உள்ளது என்பதனால், ரீபில் டோனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்தும் முடிந்த பின்னர், சோதனை பைல் ஒன்றை உருவாக்கி, அச்சடித்துப் பார்த்த பின்னர், ஆவணங்களை அச்சடிக்கவும்.
4.மின்சாரம் நின்று போனால்: சில வேளைகளில், அச்செடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில், இடையே மின்சாரம் வருவது தடைப்படும். இந்த வேளையில் அச்சு வேலை நடந்து கொண்டிருந்தால், பேப்பர் சிக்கி இருக்கும். தாளை எளிதில் எடுக்க முடிந்தால் எடுக்கலாம். அல்லது மின்சாரம் வரும்வரை காத்திருந்து மீண்டும் இயக்கவும். சிக்கிய நிலையில் உள்ள தாள் தானே வரும் வாய்ப்புகள் அதிகம்.
Thanks : Dinamalar-Computer Malar
இவற்றிற்கு என்ன காரணம்? என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம். நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.
1. பேப்பர் ஜாம்: இந்த ஜாம் இனிக்காத ஜாம். பேப்பரை நாம் அச்சுப் பொறிக்குள் செலுத்திய பின்னர், அச்சடித்து வெளியே வராமல், சிக்கிக் கொண்டு அப்படியே பிரிண்டரையும் நிறுத்திவிடும். சில வேளைகளில் கசங்கிய அச்சடிக்கப்பட்ட, மை உலராத காகிதம் வெளியே வரும். பல வேளைகளில் பாதி வெளி வந்த நிலையில் நின்றுவிடும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
பிரிண்டரை நிறுத்துங்கள்: முதல் வேலையாக, பிரிண்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்துங்கள். உள்ளாக இருக்கும் சிக்கிய பேப்பரை எடுக்க வேண்டியுள்ளதால், மின்சாரம் உயிரோட்டத்துடன் இருக்கும். எந்த பகுதியிலாவது கைகளைக் கொண்டு சென்று, ஷாக் அல்லது சூடு பெறுவதைத் தடுக்க இது அவசியம். லேசர் பிரிண்டர் எனில், மின்சாரத்தை நிறுத்திய பின்னரும், சூடு குறையும் வரை, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். கதவுகளைத் திறக்கவும்: பேப்பர் செல்லும் வழி மற்றும் வெளியே வரும் வழிகளில் உள்ள அனைத்து கதவுகளையும் திறக்கவும். எவை என்று தெரியவில்லை எனில், அந்த பகுதியில் உள்ள ட்ரேயில் இருந்து தொடங்கி, ஒவ்வொன்றாக நீக்கவும். குறிப்பாக, எளிதில் எடுக்கும் வகையிலேயே பேனல்கள் செருகப்பட்டிருக்கும். எந்த ஸ்க்ரூவினையும் கழட்டாமல் இவற்றை நீக்கலாம். கவனமாகத் தாள் மற்றும் துகள்களை நீக்கவும்: சிக்கியிருக்கும் தாள் இப்போது தெரிய ஆரம்பிக்கும். மெதுவாக அதனை இழுத்துப் பார்க்கவும். வர மறுத்தால், ஓரங்களில் உள்ள சிறிய உருளைகளை, விரலால் ஏதேனும் ஒரு திசையில் உருட்டினால், தாள் வெளியேறும். முழுத்தாளையும் எடுப்பது அவசியம். ஏற்கனவே அவை கிழிந்து தாள்களின் துகள்கள் இருப்பின், அவற்றை, அவை எவ்வளவு சிறியதாக இருப்பினும் நீக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவை உள்ளே விடப்பட்டால், மேலும் பேப்பர் ஜாம் ஏற்பட வழி வகுக்கும். இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, ஒரே மாதிரியான பேப்பர்களையே பயன்படுத்தவும். இரு வேறு தன்மையுள்ள பேப்பர்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இந்த பிரச்னையை எளிதாக வரவழைக்கும். ட்ரேயில் சரியாக பேப்பரை வைத்து, அவை ஒவ்வொன்றாகச் செல்வதற்கான வகையில் அமைப்பதும், பிரச்னையைக் கொண்டு வராது.
2. பிரிண்ட் க்யூவில் தடை: எவ்வளவு அதி நவீன பிரிண்டராக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு அச்சு வேலையை மட்டுமே, ஒரு பிரிண்டர் மேற்கொள்ளும். பிரிண்டருக்கு அடுத்தடுத்து பைல்களை அச்சடிக்க அனுப்பினால், அவை க்யூவில் வைக்கப்படும். எனவே ஒரு பைல் அச்சடிப்பில், பிரிண்டரில் கோளாறு ஏற்பட்டால், அனைத்தும் அப்படியே நின்றுவிடும். இது போன்ற தடை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், பிரிண்ட் க்யூ பார்க்க வேண்டும். எந்த டாகுமெண்ட் அச்சில் பிரச்னை என்று பார்த்து, அதனை நீக்க வேண்டும்.
3.சிந்திய டோனர் அல்லது மை: சில வேளைகளில் உங்களின் பிரிண்டரில் உள்ள டோனர் கேட்ரிட்ஜ் அல்லது மை குப்பியில் இருந்து மை அல்லது டோனர் வெளியேறி, பிரிண்டருக்குள் சிதறியிருக் கலாம். இவை பெரும்பாலும் அச்சுக்கென அனுப்பப்பட்ட தாளிலேயே இருக்கலாம். இவற்றை நீக்குவதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும். சிதறிய மை, டோனரை உலர வைத்து நீக்கவும். சூடான அல்லது குளிர்ந்த நீரைச் சுத்தம் செய்திடப் பயன்படுத்தக் கூடாது. பொதுவான நீர் பயன்படுத்தவும். ஏதேனும் சுத்தப்படுத்தும் சொல்யூ சனைப் பயன்படுத்துவதாக இருந்தால், எச்சரிக்கை யுடன், சிறிய இடத்தில் பயன்படுத்திப் பார்த்து, கெடுதல் விளைவுகள் இல்லை எனில் பயன்படுத்தலாம். வேக்குவம் கிளீனரைப் பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து அழுத்தத்தில் வெளியேறும் காற்று, டோனரை, மையை இழுத்து வெளியே விடும் வாய்ப்பு உண்டு. எந்தக் காரணம் கொண்டும் டோனரை முகர்ந்து பார்க்கக் கூடாது. கைகளில் பட்டிருந்தால், கிருமி நீக்கும் சோப் கொண்டு சுத்தமாகக் கழுவுவது மிக மிக அவசியம். முறையான டோனர்களைப் பயன்படுத்தினால், சிதறும் நிலை உருவாகாது. விலை குறைவாக உள்ளது என்பதனால், ரீபில் டோனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்தும் முடிந்த பின்னர், சோதனை பைல் ஒன்றை உருவாக்கி, அச்சடித்துப் பார்த்த பின்னர், ஆவணங்களை அச்சடிக்கவும்.
4.மின்சாரம் நின்று போனால்: சில வேளைகளில், அச்செடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில், இடையே மின்சாரம் வருவது தடைப்படும். இந்த வேளையில் அச்சு வேலை நடந்து கொண்டிருந்தால், பேப்பர் சிக்கி இருக்கும். தாளை எளிதில் எடுக்க முடிந்தால் எடுக்கலாம். அல்லது மின்சாரம் வரும்வரை காத்திருந்து மீண்டும் இயக்கவும். சிக்கிய நிலையில் உள்ள தாள் தானே வரும் வாய்ப்புகள் அதிகம்.
Thanks : Dinamalar-Computer Malar
- கிராமத்தான்பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
மிக்க நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
- Sponsored content
Similar topics
» வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.
» துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி வெளியீட்டு விழா
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» காய வைக்கும் எஸ்.எம்.எஸ்
» துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி வெளியீட்டு விழா
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» காய வைக்கும் எஸ்.எம்.எஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|