புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்வர் கருணாநிதி்க்கு அக்கறை இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி்யுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய 'இளைஞன்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. 27,000க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்துள்ளன. இந்த கனமழைக்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டிய மாநில அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை. போதுமான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் போல் பேருந்து நிலையங்களில் தங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
உதாரணமாக, கடலூர் மாவட்டம் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த மக்களை சிறப்பு அதிகாரி ஆய்வு செய்த போது, இரண்டு நாள்களாக உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான இடங்களில் அரசு அதிகாரிகளால் செய்யப்படும் ஆய்வு கூட முறையாக செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகளின் ஆய்வு ஒரு கண்துடைப்பு என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பெருமழை ஏற்பட்ட போது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஆனால், இன்று பெருவெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முதல்வர் கருணாநிதி பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலான அமைச்சர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவினர் ஆங்காங்கே மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய 'இளைஞன்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. 27,000க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்துள்ளன. இந்த கனமழைக்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டிய மாநில அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை. போதுமான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் போல் பேருந்து நிலையங்களில் தங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
உதாரணமாக, கடலூர் மாவட்டம் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த மக்களை சிறப்பு அதிகாரி ஆய்வு செய்த போது, இரண்டு நாள்களாக உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான இடங்களில் அரசு அதிகாரிகளால் செய்யப்படும் ஆய்வு கூட முறையாக செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகளின் ஆய்வு ஒரு கண்துடைப்பு என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பெருமழை ஏற்பட்ட போது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஆனால், இன்று பெருவெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முதல்வர் கருணாநிதி பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலான அமைச்சர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவினர் ஆங்காங்கே மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அரசு என்பது மக்களுக்காக இல்லை
இவ்வாறு கருணாநிதி பல அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனை ஜெயலலிதா மறந்து இருக்கிறார்
இவ்வாறு கருணாநிதி பல அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனை ஜெயலலிதா மறந்து இருக்கிறார்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்!
» விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்
» ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் விஜயகாந்த்!
» புரோகிதர் பதவிதான் பெரிது: திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு
» விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்
» ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் விஜயகாந்த்!
» புரோகிதர் பதவிதான் பெரிது: திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|